ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
ShareChat
click to see wallet page
@2085919184
2085919184
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
🇮🇳வாட்ஸ்அப் 9344138689
#🔴இன்றைய முக்கிய செய்திகள்
🔴இன்றைய முக்கிய செய்திகள் - பாலிவுட்நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின்தந்தை காலமானார் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் தந்தை சுனில் மல்ஹோத்ரா (80) நேற்று (பிப் 17) காலமானார் நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது தந்தையை பாலிவுட்நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின்தந்தை காலமானார் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் தந்தை சுனில் மல்ஹோத்ரா (80) நேற்று (பிப் 17) காலமானார் நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது தந்தையை - ShareChat
#🔴இன்றைய முக்கிய செய்திகள்
🔴இன்றைய முக்கிய செய்திகள் - காதலியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டகாதலன். பகீர் சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் MBA மாணவி ஒருவரை அவரது காதலன் செய்து பியூஷ் என்பவர் கொலை சடலத்துடன் உடலுறவு கொண்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது  मLDLIOILD உடல்நிலையை காரணம் காட்டி  உடலுறவுக்கு மறுத்த மாணவியை பரிசு தருவதாக அழைத்து . மேலும் வாசிக்க காதலியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டகாதலன். பகீர் சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் MBA மாணவி ஒருவரை அவரது காதலன் செய்து பியூஷ் என்பவர் கொலை சடலத்துடன் உடலுறவு கொண்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது  मLDLIOILD உடல்நிலையை காரணம் காட்டி  உடலுறவுக்கு மறுத்த மாணவியை பரிசு தருவதாக அழைத்து . மேலும் வாசிக்க - ShareChat
#🔴இன்றைய முக்கிய செய்திகள் #காதலர் தினம்#லவ்வர்ஸ் 🤪டே கொண்டாட்டம் 🤩 #😱லவ்வர்ஸ் டே ரோஜாக்கள் விலை கிடுகிடு உயர்வு🌹 #லவ்வர்ஸ் டே பரிதாபங்கள் #💘💞லவ்வர்ஸ் டே முதல் முத்தம் 💋
🔴இன்றைய முக்கிய செய்திகள் - காதலர் தினத்தில் அதிகம் விற்ற ஆணுறைகள்.. காதல் என்பதன் பரிமாணம் மாறி வருகிறது போலும் கடந்த பிப் 7- 14 வரையான காதலர்  தின வாரத்தில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பூக்களை விட ஆணுறைகள் மற்றும் பிற செக்ஸ் தயாரிப்புகளை மக்கள் தான் அதிகம் ஆர்டர் செய்தனராம் @uಹ' காமர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  இதில் பெங்களுரு கொல்கத்தா டெல்லி நகரங்கள் முன்னிலையில் உள்ளன அதற்கு  சாக்லேட்கள், டெட்டி  அடுத்தபடியாக  56 ' பொம்மைகளை ஆர்டர் செய்துள்ளனர். காதலர் தினத்தில் அதிகம் விற்ற ஆணுறைகள்.. காதல் என்பதன் பரிமாணம் மாறி வருகிறது போலும் கடந்த பிப் 7- 14 வரையான காதலர்  தின வாரத்தில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பூக்களை விட ஆணுறைகள் மற்றும் பிற செக்ஸ் தயாரிப்புகளை மக்கள் தான் அதிகம் ஆர்டர் செய்தனராம் @uಹ' காமர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  இதில் பெங்களுரு கொல்கத்தா டெல்லி நகரங்கள் முன்னிலையில் உள்ளன அதற்கு  சாக்லேட்கள், டெட்டி  அடுத்தபடியாக  56 ' பொம்மைகளை ஆர்டர் செய்துள்ளனர். - ShareChat
#🔴இன்றைய முக்கிய செய்திகள்
🔴இன்றைய முக்கிய செய்திகள் - லிஃப்டில கண்ணாடிஏன் வைக்கப்படுகிறது? லிஃப்ட் போன்ற மூடிய இடங்களில் கிளாஸ்ட்ரோஃபோபியாவால் யாரும் பதற்றமடையாமல் இருக்க கண்ணாடிகள் வைக்கப்படுகின்றன லிஃப்டில் பயணிப்பவரின் கவனத்தை கண்ணாடிகள் திசைதிருப்பும் என்பதால் சலிப்பின்றி கண்ணாடியின் பயணிக்க முடியும் மூலம் பின்னால் ுப்பவர்களையும் பார்க்கமுடியும் என்பதால், பயணிகளுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் 1% பேருக்கு மட்டுமே தெரிந்த தகவலை SHARE பண்ணுங்க. லிஃப்டில கண்ணாடிஏன் வைக்கப்படுகிறது? லிஃப்ட் போன்ற மூடிய இடங்களில் கிளாஸ்ட்ரோஃபோபியாவால் யாரும் பதற்றமடையாமல் இருக்க கண்ணாடிகள் வைக்கப்படுகின்றன லிஃப்டில் பயணிப்பவரின் கவனத்தை கண்ணாடிகள் திசைதிருப்பும் என்பதால் சலிப்பின்றி கண்ணாடியின் பயணிக்க முடியும் மூலம் பின்னால் ுப்பவர்களையும் பார்க்கமுடியும் என்பதால், பயணிகளுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் 1% பேருக்கு மட்டுமே தெரிந்த தகவலை SHARE பண்ணுங்க. - ShareChat
#தங்கம் வாங்க சரியான நேரம்! விலை அதிரடியாக குறைந்தது.😀
தங்கம் வாங்க சரியான நேரம்! விலை அதிரடியாக குறைந்தது.😀 - 691606u రllbl தங்கம் விலை BREAKING: சவரனுக்கு 720 குறைந்தது விலை 3 வது நாளாக இன்றும் தங்கம் கிராம் தங்கம் <90 குறைந்துள்ளது  1 குறைந்து <14,230-க்கும் சவரனுக்கு குறைந்து <113,840-க்கும்  ২720 யாகிறது ` நாள்களில் மட்டும்  0f0LI6060T 3 குறைந்துள்ளதால் நகைப் சவரன் =2,640 பிரியர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர். சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை குறைந்துவருவதால் வரும்  நாள்களிலும் குறையும் என கூறப்படுகிறது  691606u రllbl தங்கம் விலை BREAKING: சவரனுக்கு 720 குறைந்தது விலை 3 வது நாளாக இன்றும் தங்கம் கிராம் தங்கம் <90 குறைந்துள்ளது  1 குறைந்து <14,230-க்கும் சவரனுக்கு குறைந்து <113,840-க்கும்  ২720 யாகிறது ` நாள்களில் மட்டும்  0f0LI6060T 3 குறைந்துள்ளதால் நகைப் சவரன் =2,640 பிரியர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர். சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை குறைந்துவருவதால் வரும்  நாள்களிலும் குறையும் என கூறப்படுகிறது - ShareChat
🏍️💨Erode's Two wheeler Bikes Mechanic💥✅🔧🛠️ #👸🧕👰##பெண்களின் பெருமைகள் ## ##👸பெண்கள் நாட்டின் கண்கள் #உழைப்பே உயர்வு தரும் #உன் வாழ்க்கை உன் கையில் #💪ஊக்குவிக்கும் கதைகள் . .
👸🧕👰##பெண்களின் பெருமைகள் ## - ShareChat
01:04
"கிண்டர்கார்டனில் தொடங்கிய காதல்... திருமணத்தில் முடிந்தது" #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💑திருமண ஜோடிகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #❤️Love Marriage
💞Feel My Love💖 - 20 ஆண்டுகளுக்குப் பின் நிஜமான காதல்! குழந்தைப் பருவத்தில் நான் உன்னைத்திருமணம் செய்கிறேன்  என்ற சிறுவனின் வார்த்தை இருபது ஆண்டுகள் கழித்து நனவானது; கிண்டர்கார்டனில் தொடங்கிய அவர்களின் பாசம் வாழ்நாள் இணைப்பாக மாறி பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது 20 ஆண்டுகளுக்குப் பின் நிஜமான காதல்! குழந்தைப் பருவத்தில் நான் உன்னைத்திருமணம் செய்கிறேன்  என்ற சிறுவனின் வார்த்தை இருபது ஆண்டுகள் கழித்து நனவானது; கிண்டர்கார்டனில் தொடங்கிய அவர்களின் பாசம் வாழ்நாள் இணைப்பாக மாறி பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது - ShareChat
13 வயதில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? #📢பிப்ரவரி 17 முக்கிய தகவல் 🤗
📢பிப்ரவரி 17 முக்கிய தகவல் 🤗 - 13 வயதில் அப்பாஆனசிறுவன் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ஃபி பாட்டன் என்ற இந்தசிறுவன் தான் உலகின் மிகவும் இளம் வயதில் தந்தையான நபராக கருதப்படுகிறார் கடந்த 2009ல் 13வயதாக இருந்தஇந்த சிறுவன் தனது 15வயது காதலியுடன் உறவு கொண்டதில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது 13 வயதில் அப்பாஆனசிறுவன் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ஃபி பாட்டன் என்ற இந்தசிறுவன் தான் உலகின் மிகவும் இளம் வயதில் தந்தையான நபராக கருதப்படுகிறார் கடந்த 2009ல் 13வயதாக இருந்தஇந்த சிறுவன் தனது 15வயது காதலியுடன் உறவு கொண்டதில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது - ShareChat
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் இப்பகுதியைச் சேர்ந்த 30 வயதான கார்த்தி, ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் 28 வயதான பிரியங்காவிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, தற்போது 7 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான முருகன் என்பவருடன் பிரியங்காவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கு ஏற்கனவே ஜோதி என்ற மனைவியும் குழந்தைகளும் இருந்த நிலையில், பிரியங்காவுடனான அவரது பழக்கம் நாளடைவில் எல்லை மீறியுள்ளது. கார்த்தி வீட்டில் இல்லாத நேரங்களில் முருகன் அங்கு சென்று பிரியங்காவுடன் தனிமையில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது கணவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த முருகனின் மனைவி ஜோதி, அவரைத் தீவிரமாகக் கண்காணித்தபோது இந்தத் தகாத உறவு அம்பலமானது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதி, இதுகுறித்து பிரியங்காவின் கணவர் கார்த்தியிடம் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து கார்த்தியும் ஜோதியும் இணைந்து, அந்த ஜோடியைக் கடுமையாகக் கண்டித்தனர். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தவறான உறவைக் கைவிடுமாறு அவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, “மற்றொருவன் கணவனுடன் இப்படி இருக்க வெட்கமாக இல்லையா?” என்று ஜோதி ஊர் முன்னிலையில் பிரியங்காவைச் சாடியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பொதுவெளியில் தெரிந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தன் மனைவி தற்கொலை செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்தி, உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோமங்கலம் காவல்துறையினர், பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தால் இரு பிஞ்சு குழந்தைகளைத் தவிக்கவிட்டுத் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #📢பிப்ரவரி 17 முக்கிய தகவல் 🤗
வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 - "இன்னொருத்தன் புருஷனோட. ஊர் முன்னிலையில் அவமானப்பட்ட இளம்பெண் பிஞ்சு குழந்தைகளை 2 தவிக்கவிட்டு விபரீத முடிவு ! "இன்னொருத்தன் புருஷனோட. ஊர் முன்னிலையில் அவமானப்பட்ட இளம்பெண் பிஞ்சு குழந்தைகளை 2 தவிக்கவிட்டு விபரீத முடிவு ! - ShareChat
சென்னை கிழக்கு கடற்கரை சாலை சேர்ந்தவர்கள் இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகியோர் குடியிருந்து வந்தனர். அதனால் பார்த்தசாரதியின் குடும்பமும் சுசில் குடும்பமும் பழகி வந்தனர். இந்தநிலையில் பார்த்தசாரதியின் மனைவி ஜமுனாவுடன் சுசில் நெருங்கிப் பழகி வந்தார். அதை பார்த்தசாரதி கண்டித்தார். அதனால் பார்த்தசாரதிக்கும் ஜமுனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கணவரைப் பிரிந்து ஜமுனா சென்றுவிட்டார். மனைவி பிரிந்ததற்கு சுசில்தான் காரணம் என பார்த்தசாரதி கருதினார். அதைத் தொடர்ந்து சுசிலுக்கும் பார்த்தசாரதிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. கொலை இந்நிலையில் 15.02.2026- ம் தேதி மது போதையில் பைக்கில் பார்த்தசாரதி வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு சுசில், தன்னுடைய பைக்கை அங்கு நிறுத்தியிருந்தார். அதனால் பார்த்தசாரதியால் பைக்கை அங்கு நிறுத்த முடியவில்லை. அதனால் பார்த்தசாரதி, சுசில் வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்தார். அப்போது சுசிலும் பார்த்தசாரதியுடன் தகராறு செய்தாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, தன்னுடைய வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்துக் கொண்டு வந்தார். பின்னர், சுசிலின் வயிற்றில் கத்தியால் குத்தினார். அதனால் அலறிய சுசிலின் சத்தம் கேட்டு அங்கு வந்த கிரிஜா, பார்த்தசாரதியை தடுக்க முயன்றார். அதனால் கிரிஜாவையும் பார்த்தசாரதி கத்தியால் குத்தினார். இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். பின்னர் பார்த்தசாரதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்குப் போராடிய கணவன் மனைவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதோடு கானாத்தூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற கானத்தூர் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீஸார், விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுசில், அவரின் மனைவி கிரிஜா அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதனால் கொலை வழக்கு பதிந்த கானாத்தூர் போலீஸார், கணவன், மனைவி என இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக பார்த்தசாரதியை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் என் மனைவி என்னை விட்டு பிரிந்து செல்ல சுசில்தான் காரணம் என பார்த்தசாரதி விசாரணையில் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். பார்த்தசாரதி இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட சுசிலுக்கு பார்த்தசாரதியின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது. அதனால்தான் பார்த்தசாரதியின் மனைவி அவரைப்பிரிந்து சென்றுவிட்டார். தனியாக வசித்து வந்த பார்த்தசாரதிக்கு, சுசில் மட்டும் மனைவியுடன் வாழ்ந்து வருவது ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. சம்பவத்தன்று மதுபோதையிலிருந்த பார்த்தசாரதி, சுசிலை கொலை செய்ய கத்தியால் குத்தியிருக்கிறார். அதை சுசிலின் மனைவி ஜமுனா தடுத்ததில் அவருக்கும் கத்தி குத்து விழுந்திருக்கிறது. தற்போது இரட்டை கொலை வழக்கில் பார்த்தசாரதியை கைது செய்திருக்கிறோம்" என்றனர் #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📢பிப்ரவரி 17 முக்கிய தகவல் 🤗
கள்ளகாதல் விவகாரம் - சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் திருமணம் மீறியஉறவால் விபரீதம் சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் திருமணம் மீறியஉறவால் விபரீதம் - ShareChat