கணவரை கழுத்து வரை புதைத்து, தலையில் பூஜை செய்த மனைவி | வைரல் வீடியோ..!
A bizarre viral video is taking over social media after a woman was seen burying her husband up to his neck and performing a full ritual pooja on his head. Treating him like a Shivling, she poured milk for abhishek, decorated his head with flowers, and chanted “Har Har Mahadev” with intense devotion.
While some viewers are calling it extreme faith and a unique cultural expression, others are shocked and labeling it superstition. The husband’s calm expression has even turned into a meme, with netizens joking about his “next-level patience.”
The location of the video remains unconfirmed, but the clip has sparked massive debate online about belief, tradition, and viral attention. #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
#✍அப்துல் கலாமின் பொன்மொழிகள்📝 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
#😎வரலாற்றில் இன்று📰 #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
#🔴இன்றைய முக்கிய செய்திகள் #கள்ளகாதல் விவகாரம் #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 விட்டு பிரிந்த மனைவி
ஒரு வருடத்திற்கு முன்னர் தமிழரசியின் நடத்தை சரியில்லையெனக் கூறி ரகுபதி அவரை விட்டு பிரிந்தார். பின்னர், அதே பகுதியில் வசிக்கும் வசந்த் என்பவருடன் தமிழரசிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறி, இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
குழந்தையின் மரணம்
நேற்று மதியம், அபர்ணா ஸ்ரீ திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாக கூறி, தமிழரசி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், மருத்துவமனையில் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.
பேசி மயக்கிய கூலி தொழிலாளி... கர்ப்பமான 17 வயது சிறுமி.!! மீண்டும் ஒரு போக்சோ வழக்கு.!!
குற்றச்சாட்டும் கைது செய்யப்பட்ட தாய்
குழந்தையின் மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால் தமிழரசியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையின் போது அதிர்ச்சி தகவல் வெளியானது. வசந்த் கூறியதாவது, 'உன் மகளிடம் இருந்து பிரிந்தால் உன்னுடன் சேர்ந்து வாழ்கிறேன்' என கூறியிருக்கிறார்.
இதனை நம்பிய தமிழரசி தனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக காவல் விசாரணையில் தெரிவித்தார். பிரேத பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்தது உறுதியாகியுள்ளது.
வசந்த் மற்றும் தமிழரசி கைது
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் தமிழரசியையும் வசந்தையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல் காரணமாக கூலித்தொழிலாளி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன்-மனைவி இடையிலான தகராறு
நிலக்கோட்டை அருகே சொக்குபிள்ளைப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (45) கூலி தொழிலாளி. அவரது மனைவி பழனியம்மாள் (35). பழனியம்மாளுக்கும் அதே ஊரிலுள்ள சூர்யாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தொடர்பு நீடித்து வந்தது. இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம மரணம் மற்றும் போலீஸ் சந்தேகம்
சில நாட்களுக்கு முன் இருவரும் சொந்த ஊரை விட்டு சிலுக்குவார்பட்டியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர். அங்கு சமீபத்தில் மாரியப்பன் திடீரென மயங்கி விழுந்ததாக கூறி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி! 4 வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து! பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி ! பதறவைக்கும் சம்பவம்...
கொலை ரகசியம் வெளிச்சம்
மாரியப்பனின் கழுத்தில் காயங்கள் இருப்பதை கண்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையின் போது சந்தேகத்தின் பேரில் மனைவி பழனியம்மாளை கைது செய்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், காதலன் சூர்யாவுடன் சேர்ந்து மாரியப்பனை கழுத்தை நெரித்து கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இருவர் போலீஸ் வலைவில்
பழனியம்மாள் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் பழனியம்மாளையும் சூர்யாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நிலக்கோட்டை மட்டுமல்லாமல் திண்டுக்கல் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்காதல் மனித உயிரை பலியெடுத்த துயரமான நிகழ்வாக இது பேசப்படுகிறது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #🔴இன்றைய முக்கிய செய்திகள்
கள்ளக்காதலால் உயிரிழந்த மாடசாமி
30 வயதான பேச்சியம்மாள், கோவையில் வேலை பார்த்து வந்த தனது கணவரை விட்டு, எதிர்வீட்டில் வசித்த மாமன் மகன் மாடசாமியுடன் உறவு வைத்திருந்தார். இருவரும் உல்லாசமாக இருந்ததை மாடசாமியின் தாய் கண்டித்தும், பேச்சியம்மாளின் கணவர் அதை கவனிக்காமல் விட்டுவிட்டார்.
மோதலிலிருந்து கொடூரக் கொலை
மாடசாமி, பேச்சியம்மாளை தனது குடும்பத்தை விட்டு தன்னுடன் வரும்படி வற்புறுத்தினார். ஆனால், பேச்சியம்மாள் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. பின்னர், பேச்சியம்மாள் வீட்டில் இருவரும் தனியாக இருந்தபோது, மாடசாமியை நாற்காலியில் கட்டி, தலையணையால் அழுத்தி, கழுத்தை நெறித்து கொலை செய்தார்.
கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி! 4 வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து! பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி ! பதறவைக்கும் சம்பவம்...
உடலை மறைத்த அதிர்ச்சி செயல்
இந்த கொலைச்சம்பவத்தை மறைப்பதற்காக, பேச்சியம்மாள் தனது தாய் மாரியம்மாள் மற்றும் 17 வயது சகோதரனின் உதவியுடன், மாடசாமியின் உடலை வீட்டருகே உள்ள செப்டிக் டேங்கில் தள்ளியுள்ளார். சுமார் 8 மாதங்களுக்கு பிறகு வீட்டு உரிமையாளர் பழுதுபார்க்க வந்தபோது, எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை மற்றும் கைது
விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. மாடசாமியை கொலை செய்தது பேச்சியம்மாள், அவரது தாய் மற்றும் சகோதரன் என போலீசார் உறுதிப்படுத்தினர். மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தென்காசி இளத்தூரில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தில் கள்ளக்காதல் எவ்வளவு பயங்கர விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாக பேசப்படுகிறது. #கள்ளகாதல் விவகாரம் #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #🔴இன்றைய முக்கிய செய்திகள்
எட்டு மாத திருமண வாழ்க்கை ரத்தக் களமாக முடிந்த இந்த வழக்கு, சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம், காதல் மற்றும் முரண்பாடு
26 வயதான ராம்குமார், பெற்றோர் பார்த்து நிச்சயித்த சுஜாதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் சுஜாதாவின் மனம் மாறவில்லை. பள்ளிப் பருவத்திலிருந்தே கணேஷ் என்பவரை காதலித்திருந்த அவர், கணவர் ராம்குமாரை தனது வாழ்க்கைக்கு ஒரு தடையாகவே கருதினார். "கடந்ததை மறந்து நாம் இணைந்து வாழலாம்" என்று ராம்குமார் முன்வந்த போதிலும், சுஜாதா அதனை ஏற்கவில்லை.
மாமன் மகனுடன் அடிக்கடி உள்ளாசம்! நேரில் பார்த்து கண்டித்த தாய்! 8 மாதங்களுக்கு பிறகு! செப்டிக் டேங்கில் கிடந்த..... திடுக்கிடும் சம்பவம்!
கொலைத் திட்டம் மற்றும் நள்ளிரவு தாக்குதல்
முன்னதாக ஒருமுறை காதலன் கணேஷுடன் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பிய சுஜாதா, இறுதியில் கணவரை அகற்ற திட்டமிட்டார். காதலன் கணேஷ் மற்றும் அவனது நண்பன் மோகனுடன் சேர்ந்து திட்டமிட்ட கொடூரக் கொலை நள்ளிரவில் அரங்கேறியது. ராம்குமார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, வீட்டின் கதவைத் திறந்து கணேஷை உள்ளே அனுமதித்தார். தலையணையால் முகத்தை அழுத்தி, பின்னர் இரும்புக் கம்பியால் தாக்கி ராம்குமாரை அவர்கள் கொலை செய்தனர்.
நாடகம் நீடிக்கவில்லை
கொலைக்குப் பிறகு எதுவும் தெரியாதது போல "நீலிக் கண்ணீர்" வடித்து, கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக ஊரினரை கூப்பிட்டார் சுஜாதா. ஆனால் காவல்துறையின் விசாரணை அவரது நாடகத்தை விரைவில் களைந்தது. முன்னுக்குப் பின் முரணாக பேசியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அலைபேசி சோதனையில் அன்றிரவு முழுவதும் காதலன் கணேஷுடன் பேசிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
மூவர் கைது
தொடர்ந்த விசாரணையில் சுஜாதா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுஜாதா, கணேஷ் மற்றும் மோகன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த காதல் விவகாரம் ஒரு உயிரை பறித்ததோடு, மூன்று குடும்பங்களின் வாழ்க்கையையும் சிதைத்துள்ளது.
கட்டாயத் திருமணமும், முதிர்ச்சியற்ற முடிவுகளும் எவ்வாறு பேரழிவை ஏற்படுத்த முடியும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. உணர்ச்சிக்கு இடம் கொடுத்து எடுக்கப்படும் தவறான முடிவுகள், நிரபராதிகளின் உயிரை பலி கொடுக்கச் செய்யும் என்பதே இந்த வழக்கின் வேதனையான பாடமாகும் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #🔴இன்றைய முக்கிய செய்திகள்












