ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
ShareChat
click to see wallet page
@2085919184
2085919184
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
🇮🇳வாட்ஸ்அப் 9344138689
#ஆன்மீக🙏🏾தகவல் #✨பிரதோஷம்🕉️ #பக்தி ஸ்டேட்டஸ்
ஆன்மீக🙏🏾தகவல் - நாகை: மனக்கவலைகள்தீர இந்த கோயில் போங்க! நாகை மாவட்டம் வலிவலம் கிராமத்தில்  காயில் உள்ளது இங்கு மனத்துணைநாதர் சென்று மூலவரான மனத்துணைநாதரை வழிபட்டால் பெயருக்கு ஏற்றார் போலவே நம்  வாழ்வில் உள்ள சகல மனக்கவலைகளும் மனதில் ஏற்பட்டு இருக்கும் தேவையற்ற பறந்தோடும் மேலும் இருதய கலக்கங்க 650 சம்மந்தமான நோய்கள் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது   பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உங்கள் [b600T செய்யுங்கள் ! SHARE நாகை: மனக்கவலைகள்தீர இந்த கோயில் போங்க! நாகை மாவட்டம் வலிவலம் கிராமத்தில்  காயில் உள்ளது இங்கு மனத்துணைநாதர் சென்று மூலவரான மனத்துணைநாதரை வழிபட்டால் பெயருக்கு ஏற்றார் போலவே நம்  வாழ்வில் உள்ள சகல மனக்கவலைகளும் மனதில் ஏற்பட்டு இருக்கும் தேவையற்ற பறந்தோடும் மேலும் இருதய கலக்கங்க 650 சம்மந்தமான நோய்கள் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது   பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உங்கள் [b600T செய்யுங்கள் ! SHARE - ShareChat
#🥘உள்ளூர் சமையல் ரெசிபி #🍱இரவு டின்னர் ரெசிபி
🥘உள்ளூர் சமையல் ரெசிபி - பஞ்சு போன்ற மென்மையான இட்லி கிடைக்க இட்லி ஊற்றும்போது கரண்டியை மாவில் விட்டு அடி வரை கலக்காமல் மேலாக லேசாகக் கலக்கி ஊற்ற இட்லி மிருதுவாக வரும் அதேபோல் இட்லிக்கு அரிசி 5 பங்கு உளுந்து ஒரு பங்கு மட்டும் சேர்த்து அரைத்தால் பஞ்சு போன்ற மென்மையான இட்லி கிடைக்கும் தோசைக்குத் தனியாக வெந்தயம் கலந்து மாவு அரைத்து வைக்கலாம் பஞ்சு போன்ற மென்மையான இட்லி கிடைக்க இட்லி ஊற்றும்போது கரண்டியை மாவில் விட்டு அடி வரை கலக்காமல் மேலாக லேசாகக் கலக்கி ஊற்ற இட்லி மிருதுவாக வரும் அதேபோல் இட்லிக்கு அரிசி 5 பங்கு உளுந்து ஒரு பங்கு மட்டும் சேர்த்து அரைத்தால் பஞ்சு போன்ற மென்மையான இட்லி கிடைக்கும் தோசைக்குத் தனியாக வெந்தயம் கலந்து மாவு அரைத்து வைக்கலாம் - ShareChat
#🗞️ ஏப்ரல் 2 ட்ரெண்டிங் நியூஸ் 📱
🗞️ ஏப்ரல் 2 ட்ரெண்டிங் நியூஸ் 📱 - Rain Alert 8 மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டும் IMD தமிழகத்தில் இன்று  மாவட்டங்களில் 8 மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD  கன கணித்துள்ளது அதன்படி நீலகிரி கோவை,  திருப்பூர் தேனி திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில்  பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேநேரம், என கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது  உங்கள் ஊரில் மழை கொட்டித் தீர்க்கிறதா ? கமெண்டில் சொல்லுங்க Rain Alert 8 மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டும் IMD தமிழகத்தில் இன்று  மாவட்டங்களில் 8 மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD  கன கணித்துள்ளது அதன்படி நீலகிரி கோவை,  திருப்பூர் தேனி திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில்  பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேநேரம், என கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது  உங்கள் ஊரில் மழை கொட்டித் தீர்க்கிறதா ? கமெண்டில் சொல்லுங்க - ShareChat
#🎬 குட் மார்னிங் ஸ்டேட்டஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #✍🏻புது கவிதைகள்📝
🎬 குட் மார்னிங் ஸ்டேட்டஸ் - ன்று வரும் துன்பங்களைகண்டு நீ ஓடினால். நாளை உன்னை தேடிவரும் இள்பர்களை யார் வரவேற்பது ? ன்று வரும் துன்பங்களைகண்டு நீ ஓடினால். நாளை உன்னை தேடிவரும் இள்பர்களை யார் வரவேற்பது ? - ShareChat
💥 பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம்! * மத்தியபிரதேசம்: கட்னி மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்தவரை ஏற்றி வந்த ஆம்புலன்ஸை அவரின் மனைவி மூலம் சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது! * ஆம்புலன்ஸில் ரத்தம் சிந்தியதால் இவ்வாறு செய்ய வைத்து உள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது #👏Inspirational videos #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
👏Inspirational videos - ShareChat
00:35
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #📺உள்ளூர் தகவல்கள்📰 #🚨கற்றது அரசியல் ✌️
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - விஜய்க்கு முதல்வர் ஆசை எப்போது வந்தது? நாளைய தீர்ப்பு படம் வெளியானபோதே விஜய்க்கு முதல்வராக வேண்டும் என  சை இருந்ததாக தாமு தெரிவித்துள்ளார் இதுபற்றி பேசிய அவர், முதல் படத்தில்  இருந்தே சமூக பொறுப்புகள் குறித்து விஜய்  அதிகம் பேசுவார் பெண்களுக்கு அரிசி, சர்க்கரை, மளிகை பொருள்கள் எல்லாம் வழங்குவார் என்றார் முதல்வர் ஆக வேண்டும் என்பதாலேயே ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி விஜய் உதவி செய்து  வந்ததாகவும் தாமு கூறினார் . விஜய்க்கு முதல்வர் ஆசை எப்போது வந்தது? நாளைய தீர்ப்பு படம் வெளியானபோதே விஜய்க்கு முதல்வராக வேண்டும் என  சை இருந்ததாக தாமு தெரிவித்துள்ளார் இதுபற்றி பேசிய அவர், முதல் படத்தில்  இருந்தே சமூக பொறுப்புகள் குறித்து விஜய்  அதிகம் பேசுவார் பெண்களுக்கு அரிசி, சர்க்கரை, மளிகை பொருள்கள் எல்லாம் வழங்குவார் என்றார் முதல்வர் ஆக வேண்டும் என்பதாலேயே ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி விஜய் உதவி செய்து  வந்ததாகவும் தாமு கூறினார் . - ShareChat
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான முகமது. இவருக்கும், பாத்திமா (22) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. பாத்திமாவின் நடத்தை இந்த நிலையில், முகமதுவுக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், போதைக்கு அடிமையான அவர், தனது மனைவி பாத்திமாவின் நடத்தையில் தீராத சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டில் முகமதுவுக்கும் பாத்திமாவுக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற முகமது, பாத்திமாவைத் தாக்கியதுடன், தான் வைத்திருந்த துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறிய பாத்திமா கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தார். பாத்திமா இறந்ததை உணர்ந்த முகமது, கொலையை மறைக்கத் திட்டமிட்டார். கடற்கரையில் வீசப்பட்ட உடல் யாரும் இல்லாத நள்ளிரவு நேரத்தில், பாத்திமாவின் உடலை பொன்னானி துறைமுகம் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரைக்குக் கொண்டு சென்றார். அங்கு உடலைப் போட்டுவிட்டு, அதன் மேல் மணலை அள்ளிப் போட்டு மறைக்க முயன்றுள்ளார். பாதி உடல் வெளியே தெரியும் நிலையில், மணலை மட்டும் குவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். மறுநாள் காலை, அந்த வழியாகச் சென்ற மக்கள் கடற்கரை மணலில் ஒரு பெண்ணின் கால் மட்டும் வெளியே தெரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த தெரு நாய்கள் அந்த பெண்ணின் காலைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது மக்களை மேலும் உறைய வைத்தது. உடனே இதுகுறித்து பொன்னானி காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. முன்னுக்குபின் முரண் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மணலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை மீட்டனர். விசாரணையில் அது பாத்திமா என்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரது கணவர் முகமது முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இறுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, முகமதுவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பாத்திமாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பொன்னானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகே இந்த கொலையில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்த முழு விவரமும் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளில் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சந்தேகத்தால் முடிவுக்கு வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...!!! #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #ஏப்ரல் 30 முக்கிய தகவல் 📺
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - மணலில் நீட்டியிருந்த கால் கடித்து இழுத்த நாய்கள் .. பொன்னானி கடற்கரையில் பாதி புதைந்த பெண்.கொடூரம் மணலில் நீட்டியிருந்த கால் கடித்து இழுத்த நாய்கள் .. பொன்னானி கடற்கரையில் பாதி புதைந்த பெண்.கொடூரம் - ShareChat
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீதாராம் என்பவருக்கும், ரேணுகா என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்வில், ரேணுகாவின் தவறான பழக்கவழக்கங்கள் புயலை வீசியுள்ளன. கணவர் சீதாராமுக்குத் தெரியாமல், ரேணுகா மூன்று வெவ்வேறு ஆண்களுடன் ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதில் குறிப்பாக ரமணா ரெட்டி என்பவருடன் பழகியபோது, அவருடனான அந்தரங்கத் தருணங்களை ரேணுகா வீடியோவாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் இந்தத் தவறான செயல்பாடுகள் மற்றும் அந்தரங்க வீடியோ விவகாரம் கணவர் சீதாராமுக்குத் தெரிய வந்துள்ளது. தான் உயிருக்கு உயிராக நேசித்த மனைவியின் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத சீதாராம், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் விரக்தியடைந்த அவர், அருகில் உள்ள ஏரியில் குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சீதாராமின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்குக் காரணமான அந்தரங்க வீடியோ மற்றும் ரேணுகாவின் கள்ளத்தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - 3 ஆண்களுடன் கள்ளத்தொடர்பு . மனைவியின் அந்தரங்க வீடியோவால் கணவர் தற்கொலை 3 ஆண்களுடன் கள்ளத்தொடர்பு . மனைவியின் அந்தரங்க வீடியோவால் கணவர் தற்கொலை - ShareChat
#🔴தேர்தல் கருத்துக்கணிப்புகள்😎 #🗞️இன்றைய தேர்தல் களம்🟠 #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க
🔴தேர்தல் கருத்துக்கணிப்புகள்😎 - திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்கிடைக்கும்! திமுக கூட்டணி 155 தொகுதிகளில் வெல்லும் என மின்னம்பலம் ஊடகம் கணித்துள்ளது அதில் திமுக 122, தேமுதிக சிபிஎம் காங்கிரஸ் 14, 5, 4 விசிக, மதிமுக தலா 3 சிபிஐ 2,IUML இடங்களில் வெல்லும் என்றும்  1, மமக கணித்துள்ளது மொத்தமாக அந்தக் கூட்டணி 3704% வரை வாக்குகளை பெறும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது மே 6T601 4-ம் தேதி இது வாக்கு எண்ணிக்கையில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்கிடைக்கும்! திமுக கூட்டணி 155 தொகுதிகளில் வெல்லும் என மின்னம்பலம் ஊடகம் கணித்துள்ளது அதில் திமுக 122, தேமுதிக சிபிஎம் காங்கிரஸ் 14, 5, 4 விசிக, மதிமுக தலா 3 சிபிஐ 2,IUML இடங்களில் வெல்லும் என்றும்  1, மமக கணித்துள்ளது மொத்தமாக அந்தக் கூட்டணி 3704% வரை வாக்குகளை பெறும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது மே 6T601 4-ம் தேதி இது வாக்கு எண்ணிக்கையில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் - ShareChat
#👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ #🗞️இன்றைய தேர்தல் களம்🟠 #🔴தேர்தல் கருத்துக்கணிப்புகள்😎 #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ - axis Total Seats 234 MYINDIA TVK DMK+ ADMK+ NTK OTH 98-120 92-110 22-32 BIG NEWS: விஜய் முதல்வர். புதிய கருத்துக்கணிப்பு முடிவு தவெக 120 தொகுதிகள் வரை வெற்றி பெற்று விஜய் முதல்வர் ஆவார் என India  கருத்துக்கணிப்பு  Today Axis My India முடிவில் தெரியவந்துள்ளது TN முழுவதும்  பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில்  44,000 விஜய் முதல்வராக வேண்டும் என 37% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் அதேபோல் , Kamakhya நிறுவனம் நடத்திய சர்வேயில்  அதிமுக + 68 திமுக+ 78 தவெக 95, 84, இடங்களில் வெல்லும் என 67 81 கணிக்கப்பட்டுள்ளது   கருத்து ? உங்கள் axis Total Seats 234 MYINDIA TVK DMK+ ADMK+ NTK OTH 98-120 92-110 22-32 BIG NEWS: விஜய் முதல்வர். புதிய கருத்துக்கணிப்பு முடிவு தவெக 120 தொகுதிகள் வரை வெற்றி பெற்று விஜய் முதல்வர் ஆவார் என India  கருத்துக்கணிப்பு  Today Axis My India முடிவில் தெரியவந்துள்ளது TN முழுவதும்  பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில்  44,000 விஜய் முதல்வராக வேண்டும் என 37% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் அதேபோல் , Kamakhya நிறுவனம் நடத்திய சர்வேயில்  அதிமுக + 68 திமுக+ 78 தவெக 95, 84, இடங்களில் வெல்லும் என 67 81 கணிக்கப்பட்டுள்ளது   கருத்து ? உங்கள் - ShareChat