saravanan
ShareChat
click to see wallet page
@225669394
225669394
saravanan
@225669394
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
https://www.instagram.com/reel/DX4RgbcTQKH/?igsh=ZnZsMm1zODdlM2E= #⏱ஒரு நிமிட கதை📜
⏱ஒரு நிமிட கதை📜 - ShareChat
ZERO POLITICS on Instagram: "பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்தார். அண்ணாவின் மறைவால் தவித்த தமிழகத்தை வழிநடத்தும் பொறுப்பு, 1969-ல் கலைஞரின் தோள்களில் ஏறியது. தனது 45-வது வயதில், தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 1989-ல் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கி, சுயமரியாதையை காத்தார், 'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம்', உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என, பெண்களுக்கு பல முற்போக்கான திட்டங்களை தந்துள்ளார். விவசாயிகளின் துயரம் துடைக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு 'இலவச மின்சாரம்' வழங்கியவர் கலைஞர். சாதிகளால் பிளவுபட்டிருந்த சமூகத்தை ஒன்றிணைக்க, பெரியார் பெயரில் 'சமத்துவபுரங்களை' உருவாக்கி, எல்லாச் சாதியினரும் ஒரே கூரையின் கீழ் வாழும் சமூக நீதியைச் சாதித்துக் காட்டினார். அவர் போட்ட ஒவ்வொரு கையெழுத்தும், தமிழர்களின் வாழ்வை தலை நிமிரச்செய்துள்ளது. ⁨#dailymotivation #dailyinspiration #tamilc⁩⁩"
1,245 likes, 23 comments - zero_politicz on May 3, 2026: "பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்தார். அண்ணாவின் மறைவால் தவித்த தமிழகத்தை வழிநடத்தும் பொறுப்பு, 1969-ல் கலைஞரின் தோள்களில் ஏறியது. தனது 45-வது வயதில், தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 1989-ல் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கி, சுயமரியாதையை காத்தார், 'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம்', உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என, பெண்களுக்கு பல முற்போக்கான திட்டங்களை தந்துள்ளார். விவசாயிகளின் துயரம் துடைக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு 'இலவச மின்சாரம்' வழங்கியவர் கலைஞர். சாதிகளால் பிளவுபட்டிருந்த சமூகத்தை ஒன்றிணைக்க, பெரியார் பெயரில் 'சமத்துவபுரங்களை' உருவாக்கி, எல்லாச் சாதியினரும் ஒரே கூரையின் கீழ் வாழும் சம
https://www.facebook.com/share/v/1E53W344ro/ #⏱ஒரு நிமிட கதை📜
⏱ஒரு நிமிட கதை📜 - ShareChat
४२ ह व्ह्यू · १.२ ह प्रतिक्रिया | இந்த வீடியோ நிறைய இடங்களில் பதிவு செய்யப் பட்டிருந்தது.... ஆனா முழுமையா கவனிச்சு பாக்க என்னோட வேலைச்சூழல் இடம் கொடுக்கல... இன்னிக்கு என் நெருங்கிய நண்பனோட சுவத்துலயும் இந்த வீடியோவ பாத்ததும்... என்னடா இது...!!! இவனும் இத பதிவு பண்ணிருக்கானேன்னு அந்த க்ளிப்பை முழுசா பார்த்தேன்... (முழு க்ளிப் அல்ல... சில நிமிட காணொளி) அரசியல் படுத்தப் படாத ஒரு சிறு கூட்டம் எல்லாக் காலங்களிலும்... எல்லா தேசங்களிலும்... எல்லா மாநிலங்களிலும்... எல்லா மாவட்டங்களிலும்... எல்லா ஊர்களிலும் இருக்கத்தான் செய்யும்... அது இயல்பு... அதில் மாற்றுக் கருத்தே இல்லை... ஆனால் காலங்காலமாக தன்மானம்... சுயமரியாதை... பகுத்தறிவு... சமத்துவம்.... மதநல்லிணக்கம்... இவற்றை முன்னிலைப் படுத்திய திராவிட மண்ணில்... சமூகம் பொருளாதாரம் சமகால அரசியல் குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாத ரசிகத் தற்குறித் தலைமுறையும் ஒரு #கைப்பிடி அளவு இந்தத் #தமிழ்மண்ணில் உருவாகி இருப்பது வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது... இதுவரை மறந்தவர்கள்... இன்றிலிருந்து அரசியல் படுத்துங்கள் தமது பிள்ளைகளை.... | ராஜா அறந்தாங்கி
இந்த வீடியோ நிறைய இடங்களில் பதிவு செய்யப் பட்டிருந்தது.... ஆனா முழுமையா கவனிச்சு பாக்க என்னோட வேலைச்சூழல் இடம் கொடுக்கல... இன்னிக்கு என் நெருங்கிய...