nalamravi
ShareChat
click to see wallet page
@249214791
249214791
nalamravi
@249214791
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
என்னகொடுமை சரவணன் #👸எங்க வீட்டு இளவரசி🏠
👸எங்க வீட்டு இளவரசி🏠 - ShareChat
00:29
அன்புமட்டும்தேவை #👌இந்த நாள் நல்ல நாள்🤝
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - உறவு UUoo, nU6Gu ஒவ்ாவாரு மனிதனும் பணம் ஈாுருள் புகழ், சம்பாதிப்பது ஈன்பது வாழ்க்கைப் பயணத்தின் வழிச்சசலவுகளுக்கே தவிர டன் பயணிக்கும் குடும்ப உறவக ஈவட்டி ஈறிய அல்ல. குடும்ப உறவுகள் இல்லாத பணம் ஈொருள் புகழ் ணத்திற்கு சமம் U உறவு UUoo, nU6Gu ஒவ்ாவாரு மனிதனும் பணம் ஈாுருள் புகழ், சம்பாதிப்பது ஈன்பது வாழ்க்கைப் பயணத்தின் வழிச்சசலவுகளுக்கே தவிர டன் பயணிக்கும் குடும்ப உறவக ஈவட்டி ஈறிய அல்ல. குடும்ப உறவுகள் இல்லாத பணம் ஈொருள் புகழ் ணத்திற்கு சமம் U - ShareChat
எல்லாம் நன்மைக்கே #👌இந்த நாள் நல்ல நாள்🤝
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - வெளிச்சம் இடுக்கும் வரை உன்னுடன் இருப்பவரை எண்ணி சந்தோவம் கொள்ளாதே C  CYokan இருண்ட பின் உனக்கு 06 கொடுப்பவரை எண்ணி பெருமை கொள் நற்காலை வணக்கம் 4 வெளிச்சம் இடுக்கும் வரை உன்னுடன் இருப்பவரை எண்ணி சந்தோவம் கொள்ளாதே C  CYokan இருண்ட பின் உனக்கு 06 கொடுப்பவரை எண்ணி பெருமை கொள் நற்காலை வணக்கம் 4 - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - நல்லவன் என்பவர் யார் ? 'நலலவன்" என்பவர் மது குடிக்காமலோ புகை பிடிக்காமலோ இருப்பவர்கள் என்று சிலர் தான் நினைக்கின்றனர் அது இல்லை. உண்மையில் "நல்லவன்", எல்லாரையும் மதிப்பவர் அடுத்தவனுக்கு செய்ய உதவி முடியாவிட்டாலும் சரி, அடுத்தவனுக்கு உபத்திரம் செய்யாதவர் பிறருக்கு கேடு நினைக்காதவர் பிறர் குடியை கெடுக்காதவர் தனக்கு அடிப்பட்டால் வலிக்கும் என்பது Gurou; பிறருக்கும் அடிபட்பால் வலிக்கும் என்பதை  ணர்ந்தவர் உண்மையில் தான் 9_ "நல்லவன்". நல்லவன் என்பவர் யார் ? 'நலலவன்" என்பவர் மது குடிக்காமலோ புகை பிடிக்காமலோ இருப்பவர்கள் என்று சிலர் தான் நினைக்கின்றனர் அது இல்லை. உண்மையில் "நல்லவன்", எல்லாரையும் மதிப்பவர் அடுத்தவனுக்கு செய்ய உதவி முடியாவிட்டாலும் சரி, அடுத்தவனுக்கு உபத்திரம் செய்யாதவர் பிறருக்கு கேடு நினைக்காதவர் பிறர் குடியை கெடுக்காதவர் தனக்கு அடிப்பட்டால் வலிக்கும் என்பது Gurou; பிறருக்கும் அடிபட்பால் வலிக்கும் என்பதை  ணர்ந்தவர் உண்மையில் தான் 9_ "நல்லவன்". - ShareChat
#😊எனது முதல் பதிவு🤙🏼
😊எனது முதல் பதிவு🤙🏼 - அறிவுரை கேள் தேடி ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் அவர் இருக்குமிடத்துக்கு வந்தான் நானொரு குடிகாரன் நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா  " என்று கேட்டுக் கொண்டான் அதற்கு ஞானி நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்  மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான் அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார் தூணைப் பார்த்து "ஐயோ என்னை விட்டுவிடு . விட்டுவிடு " என்று கத்திக் கொண்டிருந்தார்  உடனே குடிகாரன் "நீங்கள் தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்ு என்றான் உடனே ஞானி சிரித்துக் கொண்டே நான் தூணைப்  பிடித்துக் கொண்டிருப்பது போல நீதான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் நீயே விட்டுவிடு என்றார். அறிவுரை கேள் தேடி ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் அவர் இருக்குமிடத்துக்கு வந்தான் நானொரு குடிகாரன் நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா  " என்று கேட்டுக் கொண்டான் அதற்கு ஞானி நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்  மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான் அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார் தூணைப் பார்த்து "ஐயோ என்னை விட்டுவிடு . விட்டுவிடு " என்று கத்திக் கொண்டிருந்தார்  உடனே குடிகாரன் "நீங்கள் தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்ு என்றான் உடனே ஞானி சிரித்துக் கொண்டே நான் தூணைப்  பிடித்துக் கொண்டிருப்பது போல நீதான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் நீயே விட்டுவிடு என்றார். - ShareChat
ஆண்டாள் திருவடி சரணம் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - தெய்வத் தமிழ் w மார்கழி 27 திருப்பாவைபாசுரம் 27 வெல்லும் சீர்க் கோவிந்தார கூடாரை unuolumi ன்தன்னை பாடிப் பறைகொண்டு சம்மாம நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே கமே என்றனைய் பல் கலனும் யாம் அணிவோம் 4[||[| ஆடை உடுப்போம் அதன்பின்னேபாற் சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம் பாவாய் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் 7 அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென , அமரும் அறியார் து அவன்திருவுரு இவன் அவன் எனவே; ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் எங்களை மதுவளர் பொழில் திருஉத்தர கோச மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா ககொளுமாறு அது கேட்போம்  பணி எது எமைப் எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே 11/01/2026 ٥ தெய்வத் தமிழ் w மார்கழி 27 திருப்பாவைபாசுரம் 27 வெல்லும் சீர்க் கோவிந்தார கூடாரை unuolumi ன்தன்னை பாடிப் பறைகொண்டு சம்மாம நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே கமே என்றனைய் பல் கலனும் யாம் அணிவோம் 4[||[| ஆடை உடுப்போம் அதன்பின்னேபாற் சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம் பாவாய் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் 7 அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென , அமரும் அறியார் து அவன்திருவுரு இவன் அவன் எனவே; ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் எங்களை மதுவளர் பொழில் திருஉத்தர கோச மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா ககொளுமாறு அது கேட்போம்  பணி எது எமைப் எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே 11/01/2026 ٥ - ShareChat
சிறப்பு சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - மனிதனுக்குரியஉண்மையான அழகுச் செல்வம் அறிவுக் குவியலான மூளையிருக்கும் தலையல்ல; அன்பின் ஊற்றாகக் கசிந்தோடும் இதயமும் பிறர்உள்ளத்தின் ஓசையை உணர்ந்து அமைதியாய் செவிமடுக்கும் காதும் வேறொருவரின் வாழ்வில் ஒளியாய் மாறத்தயங்காத உதவத்துடிக்கும் கைகளுமே ஆகும் என்ற இன்றைய சிந்தனையுடன் அன்பானநாள்வணக்கம் மனிதனுக்குரியஉண்மையான அழகுச் செல்வம் அறிவுக் குவியலான மூளையிருக்கும் தலையல்ல; அன்பின் ஊற்றாகக் கசிந்தோடும் இதயமும் பிறர்உள்ளத்தின் ஓசையை உணர்ந்து அமைதியாய் செவிமடுக்கும் காதும் வேறொருவரின் வாழ்வில் ஒளியாய் மாறத்தயங்காத உதவத்துடிக்கும் கைகளுமே ஆகும் என்ற இன்றைய சிந்தனையுடன் அன்பானநாள்வணக்கம் - ShareChat
மார்கழி மாதத்தில் கோலம் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
ஆண்டாள் திருவடி சரணம் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - தெய்வத் தமிழ்Tv மார்கழி 26 திருப்பாவைபாசுரம் 26 மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவேர சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே  கோல விளக்கே கொடியே விதானா 10 இலையாய் அருளேலோர் எம் பாவாய்  ஆலின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் 6 பப்பற வீட்டிருந்து ணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே 10/0]/2026 தெய்வத் தமிழ்Tv மார்கழி 26 திருப்பாவைபாசுரம் 26 மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவேர சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே  கோல விளக்கே கொடியே விதானா 10 இலையாய் அருளேலோர் எம் பாவாய்  ஆலின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் 6 பப்பற வீட்டிருந்து ணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே 10/0]/2026 - ShareChat
மார்கழி கோலங்கள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat