ShareChatUser
ShareChat
click to see wallet page
@2600101073n
2600101073n
ShareChatUser
@2600101073n
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - முற்றிய கனிகளுக்கு சுவை அதிகம் வயதில் முதிர்ந்த மனிதர்களுக்கு அறிவு அதிகம் அணைய போகும் தீபத்துக்கு சுடர் அதிகம்பபல ஆண்டு வாழ்ந்த வைரம் பாய்ந்த மரங்களுக்கு பூமியில் உடனே அழிவதே இல்லை! படைப்பு ஒன்றுதான் பஞ்சபூத நிலையிலே சில மாற்றங்கள்மரமாய் பிறந்த இறந்தஉயிர் பலபிறவி எடுத்தாலும் விட்டு சென்ற உடல் வாழும்ப நாற்ற உடலை சுமந்து வாழும் அற்ப ஆயுளை பெற்ற மனிதன் உயர்ந்தவன் என்ன நியாயம் வீட்டை கூறுவது எ செய்து சுத்தம் மனதை நாற்றம் எடுக்க வைத்தால் என்ன பயன்சுவைதரும் வாழுங்கள் அறிவை கனியாய் மறைத்து பிறர் பயன் அடைய கூடாது  வாழமல்மௌனவாழ்கையை  6[60][[ துறந்து வெளியே வாருங்கள்! அன்பழகன் ஜோதிடன் கோவை முற்றிய கனிகளுக்கு சுவை அதிகம் வயதில் முதிர்ந்த மனிதர்களுக்கு அறிவு அதிகம் அணைய போகும் தீபத்துக்கு சுடர் அதிகம்பபல ஆண்டு வாழ்ந்த வைரம் பாய்ந்த மரங்களுக்கு பூமியில் உடனே அழிவதே இல்லை! படைப்பு ஒன்றுதான் பஞ்சபூத நிலையிலே சில மாற்றங்கள்மரமாய் பிறந்த இறந்தஉயிர் பலபிறவி எடுத்தாலும் விட்டு சென்ற உடல் வாழும்ப நாற்ற உடலை சுமந்து வாழும் அற்ப ஆயுளை பெற்ற மனிதன் உயர்ந்தவன் என்ன நியாயம் வீட்டை கூறுவது எ செய்து சுத்தம் மனதை நாற்றம் எடுக்க வைத்தால் என்ன பயன்சுவைதரும் வாழுங்கள் அறிவை கனியாய் மறைத்து பிறர் பயன் அடைய கூடாது  வாழமல்மௌனவாழ்கையை  6[60][[ துறந்து வெளியே வாருங்கள்! அன்பழகன் ஜோதிடன் கோவை - ShareChat
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - தோற்றம் மறைவு இல்லாவிட்டால் இந்த பூமியில் இரவு பகல் அறியாது செல்லும் வாழ்கை ஒளியும் நிழலும் இல்லாவிட்டால் உயிர்கள்சுகம் என்பதே காணாது உலகில் அழிந்திருக்கும் யிர்களுக்கு கண்கள் என்பதே 9 இல்லாவிட்டால் பார்த்து ரசிக்க புரிந்து  ஒன்றுமே இருந்திருக்காது! காளள அறியமுடியாது பஞ்சபூதம் இல்லாவிட்டால் அனைத்து உயிர்களும் பூமியில் தோன்றிர ருக்காதுவவான் நிலாவும் வசந்தகாற்றும் வானுயர்ந்த மலைகளும் ஆற்றல் மிக்க சூரிய ஒளியும் அண்டமும் பிண் அதனுள் டமும் அடங்கி இருக்கும் அதிசய மாற்று மும்பி சிந்தனை மாற்று புத்தி மறந்துவிட்டான் பிறப்பின் ரகசியத்தை! இயற்கை நடத்தும் சோதனையை மனிதன் கஷ்ட புலம்புகிறான் மனிதன் காலம் என வசதிக்காக பிரபஞ்சத்தை நாடுகிறான் பிரபஞ்சம் மேல் பாசம் இருப்பது போல்  நடிக்கின்றான்அனபு தோற்றம் மறைவு இல்லாவிட்டால் இந்த பூமியில் இரவு பகல் அறியாது செல்லும் வாழ்கை ஒளியும் நிழலும் இல்லாவிட்டால் உயிர்கள்சுகம் என்பதே காணாது உலகில் அழிந்திருக்கும் யிர்களுக்கு கண்கள் என்பதே 9 இல்லாவிட்டால் பார்த்து ரசிக்க புரிந்து  ஒன்றுமே இருந்திருக்காது! காளள அறியமுடியாது பஞ்சபூதம் இல்லாவிட்டால் அனைத்து உயிர்களும் பூமியில் தோன்றிர ருக்காதுவவான் நிலாவும் வசந்தகாற்றும் வானுயர்ந்த மலைகளும் ஆற்றல் மிக்க சூரிய ஒளியும் அண்டமும் பிண் அதனுள் டமும் அடங்கி இருக்கும் அதிசய மாற்று மும்பி சிந்தனை மாற்று புத்தி மறந்துவிட்டான் பிறப்பின் ரகசியத்தை! இயற்கை நடத்தும் சோதனையை மனிதன் கஷ்ட புலம்புகிறான் மனிதன் காலம் என வசதிக்காக பிரபஞ்சத்தை நாடுகிறான் பிரபஞ்சம் மேல் பாசம் இருப்பது போல்  நடிக்கின்றான்அனபு - ShareChat
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - வாழ்கையில் கனவு காணும் கனவான உயிர்களே! கருவை Brlopछl மடியில் தாயெனும் பட்டம் சுமக்கும் உயிர்களே! எதிர்காலம் இனிமையாய் மாற ஏக்க பெருமூச்சை சுமந்த உயிர்களேதாயின் தந்தையின் கனவோ கனவு சிலகாலம் மகனின் வருமானம் !உலகில் வாழ்வது கடினமெனஉணர்ந்த உயிர்களே! ஆசையை குறைத்து: பிறர் புகழுக்கு மயங்காமல்வாழ்ந்து வாருங்கள்! விடியும் பொழுது இறைவனுக்கு சிறிது நேரம் மௌனத்தால் மனதில் தேடி மகிழ்ந்து வாருங்கள்எதிர்காலம் பல மாற்றங்கள் ஏற்பட்டுநம் நினைத்து யாவும் மதிப்பு இழந்து மறைந்துவிடும் யற்கை மாறாது மாறினால் பல காலமாகும் கனவு காணுங்கள் அதிலும் சுகம் உண்டு அன்பழகன்ஜோதிடன் கோவை! வாழ்கையில் கனவு காணும் கனவான உயிர்களே! கருவை Brlopछl மடியில் தாயெனும் பட்டம் சுமக்கும் உயிர்களே! எதிர்காலம் இனிமையாய் மாற ஏக்க பெருமூச்சை சுமந்த உயிர்களேதாயின் தந்தையின் கனவோ கனவு சிலகாலம் மகனின் வருமானம் !உலகில் வாழ்வது கடினமெனஉணர்ந்த உயிர்களே! ஆசையை குறைத்து: பிறர் புகழுக்கு மயங்காமல்வாழ்ந்து வாருங்கள்! விடியும் பொழுது இறைவனுக்கு சிறிது நேரம் மௌனத்தால் மனதில் தேடி மகிழ்ந்து வாருங்கள்எதிர்காலம் பல மாற்றங்கள் ஏற்பட்டுநம் நினைத்து யாவும் மதிப்பு இழந்து மறைந்துவிடும் யற்கை மாறாது மாறினால் பல காலமாகும் கனவு காணுங்கள் அதிலும் சுகம் உண்டு அன்பழகன்ஜோதிடன் கோவை! - ShareChat
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - பெற்ற அறிவும் பெற்ற தாயும் பெற்றது தந்தையும் ஒரு முறை! நாம் ஒகற்ற அனைத்தும் கானல் நீராய் பெற்ற வாழ்க்கையை மறையும! நாம் பிறருக்காக வாழ்ந்து ! பிறவிரகசியம் அரியும் முன்னே நாளைய வசதியை தேடி இன்றைய வாழ்வின் இளமையை வந்து ஆட்கொள்ளும் छIpफ़छl! மறதி காலம் மதிப்பு இழந்து மண்ணில் மறையும் பிறவிதான் ஏனோகண்ணில் மணி என்பான் காதல் கிளியென்பான் கட்டழகு ஊள்ளவரை + மாயதிறையில் மறைந்து அவன் ஆடசெய்து! ரசிக்கும் ரசிகன் மனதை படைத்து இன்ப துன்பத்தில் திளைத்து துண்டு ஆடால் மறைந்து அடுத்த காட்சி மனதில் தோன்றி தனிமை தேடி அவனைதேடும் அற்புத உயிர்கள் அன்பழகன் நாம்ப ஜோதிடன் கோவை! பெற்ற அறிவும் பெற்ற தாயும் பெற்றது தந்தையும் ஒரு முறை! நாம் ஒகற்ற அனைத்தும் கானல் நீராய் பெற்ற வாழ்க்கையை மறையும! நாம் பிறருக்காக வாழ்ந்து ! பிறவிரகசியம் அரியும் முன்னே நாளைய வசதியை தேடி இன்றைய வாழ்வின் இளமையை வந்து ஆட்கொள்ளும் छIpफ़छl! மறதி காலம் மதிப்பு இழந்து மண்ணில் மறையும் பிறவிதான் ஏனோகண்ணில் மணி என்பான் காதல் கிளியென்பான் கட்டழகு ஊள்ளவரை + மாயதிறையில் மறைந்து அவன் ஆடசெய்து! ரசிக்கும் ரசிகன் மனதை படைத்து இன்ப துன்பத்தில் திளைத்து துண்டு ஆடால் மறைந்து அடுத்த காட்சி மனதில் தோன்றி தனிமை தேடி அவனைதேடும் அற்புத உயிர்கள் அன்பழகன் நாம்ப ஜோதிடன் கோவை! - ShareChat
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - நிழலாக நீ இருப்பாய் என்று இருந்தேன் உன்நினைவோடு நான் வானவில் போன்ற இந்த வாழ்க்கை சக்கரத்தில் இந்த பிறவியில் இந்த கணத்தில் என் மனதோடு பயணம் செய்கின்றாய்! ருள் சூழந்த எண்ணங்கள் இழுத்து செல்லும் நாகரிகங்கள்அழகு பணம் அந்தஸ்த்து சொத்து கார் பங்களா என பட்டியலும் அடங்காது! அன்புக்கு அடிமை இல்லை பருவத்தில்  இருமனங்கள்இஇளமை வந்து போகும் காதல் ஒரு தொற்று நோய்! என்னை மறந்து போகின்றாய் பெண்ணஎஎன் மனதோடு வாழ்கின்றாய் பெண்ணே! அன்ன பறவை போல் பாலை தண்ணிரை பிரித்துவிடும் ஆற்றல் எனக்கு ருந்தால் ஆழ்மனதியாத்தில் ೨_60f நினைவோடு பேரின்பத்தில் மெய் மறந்து வாழ்ந்திவேன்! ஓம் என்ற நினைவோடு நான்I அன்பழகன் ஜோதிடன் கோவை! நிழலாக நீ இருப்பாய் என்று இருந்தேன் உன்நினைவோடு நான் வானவில் போன்ற இந்த வாழ்க்கை சக்கரத்தில் இந்த பிறவியில் இந்த கணத்தில் என் மனதோடு பயணம் செய்கின்றாய்! ருள் சூழந்த எண்ணங்கள் இழுத்து செல்லும் நாகரிகங்கள்அழகு பணம் அந்தஸ்த்து சொத்து கார் பங்களா என பட்டியலும் அடங்காது! அன்புக்கு அடிமை இல்லை பருவத்தில்  இருமனங்கள்இஇளமை வந்து போகும் காதல் ஒரு தொற்று நோய்! என்னை மறந்து போகின்றாய் பெண்ணஎஎன் மனதோடு வாழ்கின்றாய் பெண்ணே! அன்ன பறவை போல் பாலை தண்ணிரை பிரித்துவிடும் ஆற்றல் எனக்கு ருந்தால் ஆழ்மனதியாத்தில் ೨_60f நினைவோடு பேரின்பத்தில் மெய் மறந்து வாழ்ந்திவேன்! ஓம் என்ற நினைவோடு நான்I அன்பழகன் ஜோதிடன் கோவை! - ShareChat
Follow the Anbu annmikam channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbAz7PXEQIap8gbkRe0g #🎙️என் குரலில் கவிதை📜
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - கடந்து வந்த பாதை கசப்பானது! பழகி பார்த்தேன் இன்று எல்லாம் வானவில்! பல வண்ணம் கலந்தது போல பல பகல் வேஷம் போடும் கூட்டத்தில் மாட்டி கொண்டேன்! விலகி ஓட நினைக்கிறேன் கர்மாவில் சிக்கி 6T60Tm] விடுவோமோ !எல்லாம் அவன் செயல் என்று எண்ணி எறியும் மனதை அடக்கி ஏளனத்தை மறைத்து வாழ்கிறேன் பாவை உறவு வேண்டாம் பஞ்சு மெத்தை சுகமும் வேண்டாம் நிழல் தரும் மரத்தடியில் @IBIT6u6u துயில் ஆசை படுகிறேன்! கூவிட மயில் குயில் நடனமாடிட காகங்கள் கரைந்து அழைத்திட கானகம் காரிருள் அப்பனை என்னப்பன் சிவனை மனதால் அழைத்தே மெய்யைமறந்து பஞ்சபூத உடலில் மறைந் வாழும் மெய்யான மறந்தே காண்போம்! உறவை மெய் பிறவிகள் அற்றே பொய்யான பூலோகத்தை மறந்திடுவோம் ! அன்பழகன்ஜோதிடன் கோவை! கடந்து வந்த பாதை கசப்பானது! பழகி பார்த்தேன் இன்று எல்லாம் வானவில்! பல வண்ணம் கலந்தது போல பல பகல் வேஷம் போடும் கூட்டத்தில் மாட்டி கொண்டேன்! விலகி ஓட நினைக்கிறேன் கர்மாவில் சிக்கி 6T60Tm] விடுவோமோ !எல்லாம் அவன் செயல் என்று எண்ணி எறியும் மனதை அடக்கி ஏளனத்தை மறைத்து வாழ்கிறேன் பாவை உறவு வேண்டாம் பஞ்சு மெத்தை சுகமும் வேண்டாம் நிழல் தரும் மரத்தடியில் @IBIT6u6u துயில் ஆசை படுகிறேன்! கூவிட மயில் குயில் நடனமாடிட காகங்கள் கரைந்து அழைத்திட கானகம் காரிருள் அப்பனை என்னப்பன் சிவனை மனதால் அழைத்தே மெய்யைமறந்து பஞ்சபூத உடலில் மறைந் வாழும் மெய்யான மறந்தே காண்போம்! உறவை மெய் பிறவிகள் அற்றே பொய்யான பூலோகத்தை மறந்திடுவோம் ! அன்பழகன்ஜோதிடன் கோவை! - ShareChat
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - Anbu annmikam २ followers ஆடும் நீரும் அசையும் மனமும்  ஏன் றைவா!தேடும் உறவும்  படைத்தாய் தென்றல் காற்றும் இதம் தரும்  சிலகாலம்பபளிங்கு மனதில் பதிந்த மறக்க  காதலை எண்ணி 9 60T6060T றைவாவிடை செய்வது ஏனோ தேடா மனங்களை படைத்து பூலோக  வாழ்வில் மயங்க செய்வதும் ஏனோ  இறறைவாஅலைகடலாய் மனதை படைத்து நேர்வழியை மறைத்து  துன்பத்தில் சுழலவைப்பதும் ஏனோ றைவா! நுயோ சிவனாய் சக்தியை மறைத்து அர்த்தநரீஸ்வரனாய் வாழும்  சிவிபூலோகத்தில் சிவ சக்தியை  தனிதனியாய் படைத்து படைக்கும் த . Read more Anbu annmikam २ followers ஆடும் நீரும் அசையும் மனமும்  ஏன் றைவா!தேடும் உறவும்  படைத்தாய் தென்றல் காற்றும் இதம் தரும்  சிலகாலம்பபளிங்கு மனதில் பதிந்த மறக்க  காதலை எண்ணி 9 60T6060T றைவாவிடை செய்வது ஏனோ தேடா மனங்களை படைத்து பூலோக  வாழ்வில் மயங்க செய்வதும் ஏனோ  இறறைவாஅலைகடலாய் மனதை படைத்து நேர்வழியை மறைத்து  துன்பத்தில் சுழலவைப்பதும் ஏனோ றைவா! நுயோ சிவனாய் சக்தியை மறைத்து அர்த்தநரீஸ்வரனாய் வாழும்  சிவிபூலோகத்தில் சிவ சக்தியை  தனிதனியாய் படைத்து படைக்கும் த . Read more - ShareChat
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - அறியாமலே பிறந்து விட்டோம் காலம் மாற்றங்களால் உறவுகளைப் பெற்று விட்டோம் எல்லோரும் குணமாய் ஓர் இருப்பதில்லைஎல்லையில்லா உலகில் எல்லை கடந்து செல்ல முடியவில்லை! உனது எனது என: உலகத்தை மனிதன் பிரித்து விட்டான்  எவனோ ஒருவன் வாழ்வதற்காக; நாம் எல்லோரும் அடிமையாகி விட்டோம்  ஆடம்பரமாய் வாழ்வதற்காக நாம் தூக்கத்தை மறந்து விட்டோம்மனைவி குடும்பம் குழந்தை சுற்றிய எகாலை பாம்பு போலகலன்று போக முடியாமல் வாழ்க்கை சக்கரத்தில் மாட்டிக் எதற்காக பிறந்தோம் கொண்டோம்ப நாம் என்றுநம்மை நாமே கேட்க நேரம் இன்றி வாழ்க்கையை தொலைத்து விட்டோம்ப அறிவாளி என்று எண்ணி படைத்தவனை மறந்து விட்டோம்  அன்பழகன் ஜோதிடன் கோவை  அறியாமலே பிறந்து விட்டோம் காலம் மாற்றங்களால் உறவுகளைப் பெற்று விட்டோம் எல்லோரும் குணமாய் ஓர் இருப்பதில்லைஎல்லையில்லா உலகில் எல்லை கடந்து செல்ல முடியவில்லை! உனது எனது என: உலகத்தை மனிதன் பிரித்து விட்டான்  எவனோ ஒருவன் வாழ்வதற்காக; நாம் எல்லோரும் அடிமையாகி விட்டோம்  ஆடம்பரமாய் வாழ்வதற்காக நாம் தூக்கத்தை மறந்து விட்டோம்மனைவி குடும்பம் குழந்தை சுற்றிய எகாலை பாம்பு போலகலன்று போக முடியாமல் வாழ்க்கை சக்கரத்தில் மாட்டிக் எதற்காக பிறந்தோம் கொண்டோம்ப நாம் என்றுநம்மை நாமே கேட்க நேரம் இன்றி வாழ்க்கையை தொலைத்து விட்டோம்ப அறிவாளி என்று எண்ணி படைத்தவனை மறந்து விட்டோம்  அன்பழகன் ஜோதிடன் கோவை - ShareChat
#🎙️என் குரலில் கவிதை📜
🎙️என் குரலில் கவிதை📜 - Anbu annmikam 1 follower தகுதி இழந்தோருக்கு தன்னிடம்  வரமுடியாது! போரண்டம் அளவிடமுடியாது அளவில் சிறிய சிவபக்தனுக்கு பல அற்புத கதை கற்று தருவான்! பாடம் கற்றுதருவான் படி தொடங்கி முடிவில்லா பிறவி 0056 அறுக்கும் காலம் வரை காலனை அனுகவிடாமல் காத்துஉணர்வை  மாற்றி உள்ளத்தை செம்மையாக்கி! பஞ்ச பூதவுடல் வாழ வைத்து பஞ்சபூதத்தை மனதில் அடக்கி வாழவைத்திடுவான் நண்பனுக்கு அன்பானவன் நேராக தோன்ற மாட்டான்நம்மிடம் வந்து பேசவும்  மாட்டான்! மனதுக்குப் பிடித்து விட்டா . Read more Anbu annmikam 1 follower தகுதி இழந்தோருக்கு தன்னிடம்  வரமுடியாது! போரண்டம் அளவிடமுடியாது அளவில் சிறிய சிவபக்தனுக்கு பல அற்புத கதை கற்று தருவான்! பாடம் கற்றுதருவான் படி தொடங்கி முடிவில்லா பிறவி 0056 அறுக்கும் காலம் வரை காலனை அனுகவிடாமல் காத்துஉணர்வை  மாற்றி உள்ளத்தை செம்மையாக்கி! பஞ்ச பூதவுடல் வாழ வைத்து பஞ்சபூதத்தை மனதில் அடக்கி வாழவைத்திடுவான் நண்பனுக்கு அன்பானவன் நேராக தோன்ற மாட்டான்நம்மிடம் வந்து பேசவும்  மாட்டான்! மனதுக்குப் பிடித்து விட்டா . Read more - ShareChat