#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 இது எனது தனிப்பட்ட கருத்து மனிதன் பகுத்தறிவு உள்ளவன், ஊதியம் பெற்றுத் துன்பத்தை ஏற்கிறான். ஆனால், வாயில்லா ஜீவன் பணத்தை அறிவதில்லை; அதன் உயிரைப் பறிப்பது அறமாகாது. அந்தப் பாவத்தைச் செய்யாத பாலா, எதார்த்த இயக்குநர் மட்டுமல்ல, அறமுள்ள மனிதரும் கூட."இது ஒரு ஜீவகாருண்யத்தின் அடிப்படையில் யாரையும் காயப்படுத்தும் நோக்கில் அல்ல ஓம் நமசிவாய 🕉️❤️