#என்றும் அன்புடன் 🙏 எண்ணம் போல் வாழ்க்கை உன் இதயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை நீ செய் தவறாக எதையும் நினைக்காதே தவறாக எதையும் செய்யாதே மனதில் தவறாக செய்யத் தோன்றினாலும் அதை செய்து விடாதே ஏனென்றால் இறைவன் கொடுக்கும் ஒரு வரம் நீ செய்கின்ற விதத்தை பொறுத்து தெய்வம் உன்னை வழிநடத்துவான் உன் குடும்பத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை நீ நினைப்பதில் இருந்து அவன் உன்னை பிரித்து வைப்பான் நல்லது செய்தால் நல்லது நடக்கும் தீமை செய்த தீமையை நடக்கும் உன் குடும்பம் முற்றிலும் பாதிக்கும் தயவு செய்து சொத்து தேவையில்லை பணம் தேவையில்லை அடுத்தவர்களிடம் கொள்ளையடிப்பதையும் பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் தவிர்த்துக் கொள் வாழ்வது ஒருமுறை நன்றாக வாழ்ந்து விட்டு போ நீ மட்டுமல்ல உன் குடும்பத்தையும் நல்லா வைத்து செல்வாய் அன்புடன்