VRChandrasekaran.
ShareChat
click to see wallet page
@33181075
33181075
VRChandrasekaran.
@33181075
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
*இதுதாங்க ராம பக்தி ...!!!* . ராமரின் பாதையில் என்ற தொடர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பானது.. அந்த நிகழ்வில் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் கூறினார்.. எனது நினைவில் நின்ற அந்த கருத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.. இது சம்பந்தமாக சிடியும் வெளியிட்டுள்ளார்கள்.. வட பாரதத்தில் காட்டுப் பகுதியில் ஓர் இடம் இருந்தது.. அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், கால் நடையாகத்தான் போய் பார்த்துவிட்டு வர முடியும் என்ற நிலையில் நாங்கள் 50 பேருக்கு மேல் இருந்தோம்.. அப்பகுதி மலை வாசிகளிடம் விபரம் கேட்டு அப்பகுதியை பார்க்க புறப்பட்டோம்.. போய் தரிசித்துவிட்டு வரும்போது அந்த கிராம வாசிகளின் தலைவராக இருப்பவர், மாலை இருள் சூழ்கிறது.. இந்தப் பகுதியில் ஒரு சுருக்குப் பாதை இருக்கிறது அதன் வழியாக போய்விடலாம்.. ஆற்றில் இறங்கி நடந்தால் நேரமாகிவிடும்.. என்றார்.. சரி என அவர் பின்னால் நடந்தோம்.. ஒரு குறுகலான பாதை.. அதன் பிறகு ஒரு சிறிய மரப்பாலம்.. போன்று இருந்தது.. அதன் மீது ஏறி சென்றோம்.. எல்லோரும் அடுத்த கரையை கடக்கும்போது.. குழுவில் இருந்த ஒருவர்.. நினைவு வந்தவராக.. நாம் வரும்போது ஆற்றில் எதுவும் பாலம் இருப்பதாக தெரியவில்லையே.. இப்போது எப்படி என்று?! என்று உரக்கக்கேட்டுவிட்டார்.. எல்லோருக்கும் அப்போதுதான் நினைவும் வந்தது.. திரும்பிப் பார்த்தால்... நாங்கள் வந்த அந்த பாலத்தையே காணவில்லை.. எல்லோருக்கும் வியப்பு.. அந்த கிராமத்து தலைவர்.. சிரித்துக்கொண்டே கூறினார்.. உங்கள் நினைவு சரிதான்.. இங்கு பாலம் இல்லை.. என்றார்.. இன்னமும் ஆச்சர்யம்.. என்ன கூறுகிறீர்கள்.. நாங்கள் பாலத்தின் மீதுதானே நடந்துவந்தோம்.. என்று கோரஸாக கூறினர்.. அவர் நிதானமாக கூறினார்.. இது ஆற்றின் குறுகிய இடம், நீங்கள் விரைவாக செல்ல எங்கள் கிராமத்தினர் *அந்த இடத்தில் தங்கள் தலைக்குமேல் மரத்தடுப்பு ஒன்றை பிடித்து நின்றனர்..* *நீங்கள் அனைவரும் அதில் தான் ஏறி வந்தனர்..* இந்தப் பக்கம் வந்தவுடன் அவர்கள் அனைவரும் அதனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.. என்றார்.. எல்லோரும் பிரமை பிடித்தவர்கள் போல.. அசந்து விட்டனர்.. என்ன எங்களை தலையில் சுமந்து நின்றனரா? என்றனர்.. நீங்கள் ராமரின் பாதம் பட்ட அந்த புனித இடத்தை தரிசிக்க தென்கோடியிலிருந்து வந்திருக்கும் ராம பக்தர்கள் உங்களை சுமப்பதில் எங்களுக்கு பெரும் பாக்கியம் என்றார்.. *நாம் பூஜை செய்கிறோம்.. பக்தி செய்கிறோம்.. தானம் தருகிறோம்.. என்று நாம் செய்யும் பக்தி காரியத்திற்கு எவ்வளவு அகங்காரம் கொள்கிறோம்..* அந்த கிராமத்தினரோ.. *ராம பக்தரின் பாத துளிகூட பரம பவித்திரம*் என்று நினைக்கும்போது.. என எல்லோரும் மனதிற்குள் உடைந்து போயி.. *கண்களில் தாரைதாரையாக கண்ணீர் விட்டனர்..* ஒவ்வொருவரம் கையில் எத்தனை தொகை வைத்திருந்தனரோ.. அதனை அந்த கிராமத்துத் தலைவருக்குக் கொடுத்தனர்.. அவர் வாங்க மறுத்தார்.. இது உங்கள் கிராமத்தினருக்கு வேண்டியதை செய்ய நாங்கள் தரும் காணிக்கை என்றவுடன்.. வேறு வழியின்றி வாங்கிக் கொண்டார்... எத்தனை பெரிய பக்தி.. இன்றும் ராம பக்திக்கு ஈடு இணை உண்டோ?!* ஶ்ரீ ராம ஜயம். நன்றி ராமநாதன் எஸ் பி ஆர். . பகிர்வு திருநாவுக்கரசு தலைவர் தேசிய சிந்தனை பேரவை #தெரிந்து கொள்வோம்💐 ... #அர்த்தமுள்ள இந்து மதம்💐 #ஆன்மீகத் தகவல்💐 #வித்தியாசமான தகவல்கள்💐 #ஶ்ரீராமா💐
அர்த்தமுள்ள இந்து மதம்💐 - ಠ >151%  4 16.39 ٥ velukkudiin ~ ப Activity Notifications Home Search ಠ >151%  4 16.39 ٥ velukkudiin ~ ப Activity Notifications Home Search - ShareChat
பாரதப்பிரதமரின் மதுரை விசிட். #விழிப்புணர்வு பதிவு💐 #பாரதப் பிரதமரின் ஆளுமை💐 #அண்ணாமலையின் ஆளுமை💐 #வித்தியாசமான தகவல்கள்💐
விழிப்புணர்வு பதிவு💐 - ShareChat
#தெரிந்து கொள்வோம்💐 #பொது அறிவுத் தகவல்கள்💐 #வித்தியாசமான தகவல்கள்💐 #விழிப்புணர்வு பதிவு💐 #"ஒன்றிய திமுக"வின் பித்தலாட்ட அரசியல்💐
தெரிந்து கொள்வோம்💐 - Le १l ' 46 11.02 000 9.3 4 92 Ks கேள்விகளுக்குமட்டும் பதில் இந்த uuur; சொல்லுப்பா Channels ளுவர் வாழ்ந்த 3 ஆம் நூற்றாண்டு 1. வள கிறிஸ்துவுக்கு முன்னரா, பின்ன ரா? 2. அப்போ கிறித்தவம், இஸ்லாம் மதங்கள் இருந்துச்சா இல்லையா ? 3. இருந்துச்சுனா இந்திரன், யமன், பிரம்மா, 66 திருமால், லட்சுமிய பத்தி சொன்ன மாதிரி 1.7K இயேசு, அல்லாவ பத்தி சொல்லல ? அப்படி இல்லனா இல்லாத இந்த மதங்களக்கு 4. எப்படி பொதுவாக திருக்குறள் வள் ளவா Dislike எழுதியிருக்க முடியும் ? திருக்குறள் எழுதப்பட்ட M ரு மதங்க. காலத்தில் ந்த Share @mokkachannelsir Public Opinion Be Like Alliance கேட்கும் ுக்குறள் பற்றி மக்கள் Remix 69 okkacor Use this sound Home Shorts Subscriptions You Le १l ' 46 11.02 000 9.3 4 92 Ks கேள்விகளுக்குமட்டும் பதில் இந்த uuur; சொல்லுப்பா Channels ளுவர் வாழ்ந்த 3 ஆம் நூற்றாண்டு 1. வள கிறிஸ்துவுக்கு முன்னரா, பின்ன ரா? 2. அப்போ கிறித்தவம், இஸ்லாம் மதங்கள் இருந்துச்சா இல்லையா ? 3. இருந்துச்சுனா இந்திரன், யமன், பிரம்மா, 66 திருமால், லட்சுமிய பத்தி சொன்ன மாதிரி 1.7K இயேசு, அல்லாவ பத்தி சொல்லல ? அப்படி இல்லனா இல்லாத இந்த மதங்களக்கு 4. எப்படி பொதுவாக திருக்குறள் வள் ளவா Dislike எழுதியிருக்க முடியும் ? திருக்குறள் எழுதப்பட்ட M ரு மதங்க. காலத்தில் ந்த Share @mokkachannelsir Public Opinion Be Like Alliance கேட்கும் ுக்குறள் பற்றி மக்கள் Remix 69 okkacor Use this sound Home Shorts Subscriptions You - ShareChat
#விழிப்புணர்வு பதிவு💐 #வித்தியாசமான தகவல்கள்💐 #பொது அறிவுத் தகவல்கள்💐 #தெரிந்து கொள்வோம்💐 #இன்றைய தேசிய செய்திகள்💐
விழிப்புணர்வு பதிவு💐 - ShareChat
00:42
#தெரிந்து கொள்வோம்💐 #சாதணை படைத்தவர்கள்💐 #வேடிக்கை வீடியோக்கள்💐 #வித்தியாசமான தகவல்கள்💐 #விழிப்புணர்வு பதிவு💐
தெரிந்து கொள்வோம்💐 - ShareChat
00:47
#வித்தியாசமான தகவல்கள்💐 #வேடிக்கை வீடியோக்கள்💐 #பொது அறிவுத் தகவல்கள்💐 #சாதணை படைத்தவர்கள்💐 #தெரிந்து கொள்வோம்💐
வித்தியாசமான தகவல்கள்💐 - ShareChat
00:14
#பொது அறிவுத் தகவல்கள்💐 #விழிப்புணர்வு பதிவு💐 #சாதணை படைத்தவர்கள்💐 #தெரிந்து கொள்வோம்💐 #வித்தியாசமான தகவல்கள்💐
பொது அறிவுத் தகவல்கள்💐 - ShareChat
00:47
#தெரிந்து கொள்வோம்💐 #மிகச்சிறந்த சினிமா💐 #சாதணை படைத்தவர்கள்💐 #விழிப்புணர்வு பதிவு💐 #பொது அறிவுத் தகவல்கள்💐
தெரிந்து கொள்வோம்💐 - ShareChat
00:32
#விழிப்புணர்வு பதிவு💐 #இன்றைய தேசிய செய்திகள்💐 #வேடிக்கை வீடியோக்கள்💐 #சாதணை படைத்தவர்கள்💐 #தெரிந்து கொள்வோம்💐
விழிப்புணர்வு பதிவு💐 - ShareChat
00:15
#சாதணை படைத்தவர்கள்💐 #வேடிக்கை வீடியோக்கள்💐 #சிரிப்பு இலவசம்💐 #இன்றைய தேசிய செய்திகள்💐 #விழிப்புணர்வு பதிவு💐
சாதணை படைத்தவர்கள்💐 - ShareChat
00:27