தவறு செய்ய மாட்டேன், செய்யவும் விடமாட்டேன்” என பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உறுதியளித்து விட்டு
பதவி ஏற்கும் முன்னே
சமஸ்கிருத மொழியை
ஒலிக்க செய்த நீங்கள் ஒரு தமிழர் தானா?
எங்கே இருக்கிறது தமிழ் பற்று?
தமிழ்நாட்டில் தமிழ் தான் முதலிடம் என்று சொன்னவர்கள்
கண்டது தமிழ் உன்றது தமிழ் என்று
புரட்சி செய்தவர்கள்
தமிழை வழித்தோரை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன தமிழர்கள்
எங்கே?
சமஸ்கிருத மொழியை முன்னுக்கு கொண்டு வந்து
தேசிய கீதத்தை இடையில் புகுத்தி.
தமிழை மூன்றாம் இடத்திற்கு கொண்டு வந்த நீங்கள் ஒரு தமிழர் தானா?
இல்லை இல்லை நீங்கள் தமிழர் கிடையாது
யாருக்கும் கைக்கூலி அலை இருக்கும் நீங்கள்
தமிழர் என்று எப்படி சொல்ல முடியும்.
உங்கள் உடம்பில் தமிழ் சத்தம் போடுமேயானால்
இப்படிப்பட்ட கேடுகெட்ட செயலை செய்து விட்டீர்களா.
தமிழ் தாய்க்கு துரோகம் இழைத்திருப்பீர்களா.
தமிழ் மண்ணிலே பிறந்து
தமிழ் மொழிக்காக உயிரை விட்ட தமிழ் புரட்சிக் கவிஞர்கள் எல்லாம்
இப்பொழுது இருந்தால்
தலை குனிந்து தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்.
தமிழ்நாடு இன்னும் போகப்போக பார்க்க தான் போகிறது
உறக்கப் பேசினால் பொய் உண்மையாகாது.
சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்
காத்திருப்போம்.
புதிய ஆட்சி, மக்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் குறித்து
என்ன நடக்கிறது என்று.
இது சினிமா இல்ல டயலாக் பேசுவதற்கு.
தமிழ்நாடு பல தலைவர்களை பார்த்து விட்டது.
தமிழ் மண்ணில் ரத்தம் சிந்த வேண்டாம்
தர்மம் தலைக்கட்டும்
தமிழ் வெல்லட்டும்
வாழ்க தமிழ்
வளர்க தமிழ்நாடு"
#💝இதயத்தின் துடிப்பு நீ
உன்
விழிகள் இரண்டும் யுத்தம் நடத்தி
வெள்ளைக்கொடி ஏந்தி என்னிடம் வரும் போதெல்லாம்
மௌன மொழியில் பேசிக்கொண்டே
மனம் ஒன்று சேர்ந்ததோ என்று நினைக்கிறேன். #💝இதயத்தின் துடிப்பு நீ
உலகப் பேரழகுகளை எல்லாம்
ஓரமாய் ஒதுக்கி வைத்துவிடு...
என் விழிகளுக்கு
உன் அன்பைத் தவிர
வேறெந்த அழகும் பிடிப்பதில்லை!
நீ என்னை "அழகு" என்பதால் அல்ல,
#💝இதயத்தின் துடிப்பு நீ
உன்
பார்வையில்
#💝இதயத்தின் துடிப்பு நீ நான்
தொலைந்துதான் போகிறேன்
நினைத்து பார்க்கிறேன்
மறக்கவும் முடியாமல்
மறக்கவும் பார்க்கிறேன்
மகிழ்ந்திருக்க முடியாமல்
வாழ நினைக்கிறேன்
அதுவும் இயலாமல்
தொகுக்கும் எண்ணங்களிள்
தேடி மாய்கிறேன். ! #💝இதயத்தின் துடிப்பு நீ
காதல்....
என்.....
காதல்
மெழுகுவர்த்தி
மாதிரி.
புகையும் வராது,
மணக்கவும் செய்யாது.
உள்ளுக்குள்
தன்னை கரையவிட்டு,
உயிர் தியாகம்
செய்துக் கொண்டு,
நீ.......
மகிழ
வெளிச்சத்தை
கொடுத்துக் கொண்டு
இறுதியில்
சுவடுகள் இல்லாமல்
போய் சேர்ந்து விடும். #💝இதயத்தின் துடிப்பு நீ
சீதையின்
கதைக் கூட
சின்னதொரு
இதிகாசம் தான்
எனக்கு
நீ வராமல்
இருந்திருந்தால்
சிரிக்காமல்,
பழகாமல் போய்
இருந்தால்
வனவாசம் தான். #💝இதயத்தின் துடிப்பு நீ
உன்னைக் கண்ட
நான்
அன்றிலிருந்து
செத்துச் செத்து
பிழைக்கிறேன்
அதற்காக
நீ
எனக்கு கொடுக்கும்
பரிசு
மௌன அஞ்சலி. #💝இதயத்தின் துடிப்பு நீ
சந்திப்புகளின்
தொடக்கத்தில்
என்னைப்பற்றி
சுயநல விசாரிப்பு
சுற்றங்களும்
சேர்த்தே
நலத்தில்
தொடங்கி
நட்பில் விரிந்து
நலத்திலே
முடியாமல்
குலத்தையும்
விசாரித்து
காதல் சொல்லி
கடைசியில்
என்னை
கடை விரித்து
சென்றாயே !! #💝இதயத்தின் துடிப்பு நீ
எங்கள்
தானே தளபதியே
எங்கள் குலசாமியே
உங்கள்
எண்ணமும் செயலும்
இப்பொழுதும்
மக்களுக்காகவே இருக்கும் மக்களும்
உங்களுக்காகவே இருப்பார்கள் .
இது மக்கள் செய்த
துரோகம் அல்ல
நயவஞ்சக நாய்கள் செய்த சதி
இனி
உங்களோடு தோள் கொடுக்க
உயிர் கொடுக்க நாங்கள் இருக்கிறோம் #💝இதயத்தின் துடிப்பு நீ












