எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்னும் நான்
விரைவில் சட்டமன்றத்தில் ❤️❤️❤️ #✌️அ.தி.மு.க
நம் தமிழ்நாட்டின் பெருமைமிகு
சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான,நம் கரூர் சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுவதற்கு இன்று வேட்புமனு வழங்கினேன்.
நம் கரூர் மக்களின் பேராதரவுடனும்,
நமது கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடனும் மாபெரும் வெற்றியை பெற்று அதனை நம் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்களின் திருக்கரங்களில் ஒப்படைப்போம்.
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் பெறப்போகும் வெற்றி நம் கரூர் மாவட்ட மக்களுக்கான வெற்றி.
நாம் கரூர் மாவட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வெல்வோம்..!
புதிய வரலாறு படைத்திடுவோம்..!
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே #✌️அ.தி.மு.க
🔴LIVE கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல்
#MRVijayabaskar #FilesNomination #AIADMK #KarurConstituency #ElectionCampaign #PoliticalUpdates #TamilNaduPolitics #Voting2026
#News7Tamil | #News7TamilUpdates #✌️அ.தி.மு.க
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளராகப் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பளித்த, எளியோரின் நம்பிக்கை நட்சத்திரம்,மாண்புமிகு பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர்,
திரு. Edappadi K. Palaniswami அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.!
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் நம் கரூர் மாவட்டத்தில் அரங்கேறி வரும் மணல் கொள்ளை,கோவில் நிலப் பிரச்சனைகள்,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களின் கண்ணீர் மற்றும் தீர்க்கப்படாத குடிநீர் தட்டுப்பாடு என கரூர் மக்களை இன்னலுக்கு ஆளாக்கி வரும் இந்த மக்கள் விரோத,அராஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்..
நம் கரூர் மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து,மீண்டும் அம்மாவின் ஆட்சியை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் அமைத்திடவும்,நம் கரூரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.!
நாம் கரூர் மாவட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வெல்வோம்..!
புதிய வரலாறு படைத்திடுவோம்..! #✌️அ.தி.மு.க
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளராகப் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பளித்த, எளியோரின் நம்பிக்கை நட்சத்திரம்,மாண்புமிகு பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர்,
திரு. Edappadi K. Palaniswami அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.!
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் நம் கரூர் மாவட்டத்தில் அரங்கேறி வரும் மணல் கொள்ளை,கோவில் நிலப் பிரச்சனைகள்,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களின் கண்ணீர் மற்றும் தீர்க்கப்படாத குடிநீர் தட்டுப்பாடு என கரூர் மக்களை இன்னலுக்கு ஆளாக்கி வரும் இந்த மக்கள் விரோத,அராஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்..
நம் கரூர் மக்களின் உரிமைகளை மீட்டெடுத்து,மீண்டும் அம்மாவின் ஆட்சியை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் அமைத்திடவும்,நம் கரூரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.!
நாம் கரூர் மாவட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வெல்வோம்..!
புதிய வரலாறு படைத்திடுவோம்..! #✌️அ.தி.மு.க
#வாக்களிப்போம்_இரட்டைஇலைக்கே
போலியான விடியலை ஒழித்து கரூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளையும் வெல்லப்போகும் கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள் …. #✌️அ.தி.மு.க











