#🤲துஆக்கள்🕋
உங்கள் உள்ளத்தில் வெளியே சொல்ல வேண்டிய காயங்கள் இருந்தும் மௌனமாக இருப்பதே.
பொறுமையின் உச்சக்கட்டம்!
உங்கள் கண்களில் ஆயிரம் கண்ணீர் துளிகள் இருக்க புன்னகையுடன் இருப்பதே.
பலத்தின் உச்சக்கட்டம்!
وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ
மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் 76:12)