விருகை sasi
ShareChat
click to see wallet page
@438488834
438488834
விருகை sasi
@438488834
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்🙏காலை 🙏 🙏30-04-26🙏
🙏ஆன்மீகம் - வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் என்னென்ன? கள்ளிச்செடிகள் முட்கள் நிறைந்த செடிகள் மற்றும் பால் வடியும் மரங்களை வீட்டின் வளாகத்திற்குள் வளர்க்கக் கூடாது. வீட்டில் வசிக்கும் 60)6 நபர்களுக்கிடையே மனக்கசப்பையும் எதிர்மறை ஆற்றலையும் உருவாக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் என்னென்ன? கள்ளிச்செடிகள் முட்கள் நிறைந்த செடிகள் மற்றும் பால் வடியும் மரங்களை வீட்டின் வளாகத்திற்குள் வளர்க்கக் கூடாது. வீட்டில் வசிக்கும் 60)6 நபர்களுக்கிடையே மனக்கசப்பையும் எதிர்மறை ஆற்றலையும் உருவாக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - தாய்ப்பால் நன்குசுரக்க என்ன சிறந்தது? உணவு அரிசியுடன் சிறிது வெந்தயத்தைச் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி தாய்மார்கள் உண்டு வாருங்கள் இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் தரும் தாய்ப்பால் நன்குசுரக்க என்ன சிறந்தது? உணவு அரிசியுடன் சிறிது வெந்தயத்தைச் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி தாய்மார்கள் உண்டு வாருங்கள் இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் தரும் - ShareChat
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்🙏காலை 🙏 🙏29-04-26🙏
🙏ஆன்மீகம் - நேரத்தில் தூங்கலாமா? மாலை சூரியன் மறையும் மாலை நேரத்தில் சந்தியா காலம்) ஒருபோதும் தூங்கக் கூடாது. இந்த நேரம் வீட்டில் விளக்கேற்றி றைவனை வழிபட வேண்டிய நேரமாகும் இந்த நேரத்தில் தூங்குவது வறுமையையும் சோம்பலையும் ஏற்படுத்தும் நேரத்தில் தூங்கலாமா? மாலை சூரியன் மறையும் மாலை நேரத்தில் சந்தியா காலம்) ஒருபோதும் தூங்கக் கூடாது. இந்த நேரம் வீட்டில் விளக்கேற்றி றைவனை வழிபட வேண்டிய நேரமாகும் இந்த நேரத்தில் தூங்குவது வறுமையையும் சோம்பலையும் ஏற்படுத்தும் - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி நிற்க கேரட் சாற்றில் சிறிது தேன் கலந்து கர்ப்பிணிப் பெண்கள் பருகி வருவது மிகவும் நல்லது. இது ஆரம்பகால வாந்தியை நிறுத்துவதோடு உடலுக்கும் வலுதரும் பித்த நோய்களையும் தீர்க்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி நிற்க கேரட் சாற்றில் சிறிது தேன் கலந்து கர்ப்பிணிப் பெண்கள் பருகி வருவது மிகவும் நல்லது. இது ஆரம்பகால வாந்தியை நிறுத்துவதோடு உடலுக்கும் வலுதரும் பித்த நோய்களையும் தீர்க்கும் - ShareChat
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் 🙏காலை 🙏 🙏28-04-26🙏
🙏ஆன்மீகம் - கற்பூரம் ஏற்றுவதற்கும் நெய்தீபம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம்? நெய் தீபம் நீண்டநேரம் எரிந்து இறைவனின் நிரந்தர அருளைத் தரும் கற்பூரம் எரிந்து எந்த மிச்சமும் இல்லாமல் காற்றில் கரைவது போல் நாமும் இறைவனிடம் நமது அகங்காரத்தை அழித்து ஒன்றிணைய வேண்டும் என்பதையே கற்பூர ஆரத்தி ணர்த்துகிறது. ೨_ கற்பூரம் ஏற்றுவதற்கும் நெய்தீபம் ஏற்றுவதற்கும் என்ன வித்தியாசம்? நெய் தீபம் நீண்டநேரம் எரிந்து இறைவனின் நிரந்தர அருளைத் தரும் கற்பூரம் எரிந்து எந்த மிச்சமும் இல்லாமல் காற்றில் கரைவது போல் நாமும் இறைவனிடம் நமது அகங்காரத்தை அழித்து ஒன்றிணைய வேண்டும் என்பதையே கற்பூர ஆரத்தி ணர்த்துகிறது. ೨_ - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ஞாபக சக்தியை அதிகரிக்கும் காய்கறி வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மூளைக்கு மிகவும் நல்லது இது நரம்புகளை வலிமை பெறச் செய்யும் மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்தி நல்ல (TLIB சக்தியை உண்டாக்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் காய்கறி வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மூளைக்கு மிகவும் நல்லது இது நரம்புகளை வலிமை பெறச் செய்யும் மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்தி நல்ல (TLIB சக்தியை உண்டாக்கும் - ShareChat
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்🙏காலை 🙏 🙏27-04-26🙏
🙏ஆன்மீகம் - எலுமிச்சை பழம் வாடுவதன் அர்த்தம் என்ன? பூஜையில் வைத்த எலுமிச்சைப்  பழமோ அல்லதுதிருஷ்டி  Brpplul விரைவாக பழமோ காய்ந்துபோனால் அது யல்பானது. ஆனால் அது அழுகிப் போனாலோ அல்லது கறுத்துப் போனாலோ வீட்டில் உள்ள கண்திருஷ்டி மற்றும் தோஷங்களை அந்தப் பழம் ஈர்த்துள்ளது என்று அர்த்தம் எலுமிச்சை பழம் வாடுவதன் அர்த்தம் என்ன? பூஜையில் வைத்த எலுமிச்சைப்  பழமோ அல்லதுதிருஷ்டி  Brpplul விரைவாக பழமோ காய்ந்துபோனால் அது யல்பானது. ஆனால் அது அழுகிப் போனாலோ அல்லது கறுத்துப் போனாலோ வீட்டில் உள்ள கண்திருஷ்டி மற்றும் தோஷங்களை அந்தப் பழம் ஈர்த்துள்ளது என்று அர்த்தம் - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - மாதவிடாய்க் கோளாறுகளைச் சீராக்கும் உலர் திராட்சை உலர் திராட்சைப் பழத்தை @6ಹl( வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்துங்கள் மாதவிடாய்க் 95/ கோளாறுகளைச் சரிசெய்யும் மேலும் இதய நோய்கள் வராமலும் தடுக்கும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சீராக்கும் உலர் திராட்சை உலர் திராட்சைப் பழத்தை @6ಹl( வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்துங்கள் மாதவிடாய்க் 95/ கோளாறுகளைச் சரிசெய்யும் மேலும் இதய நோய்கள் வராமலும் தடுக்கும் - ShareChat
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் 🙏காலை 🙏 🙏26-04-26🙏
🙏ஆன்மீகம் - துளசி செடியை வீட்டில் எந்த இடத்தில் வளர்க்க வேண்டும்? மாடத்தை வீட்டின் கிழக்கு துளசி அல்லது வடக்கு திசையில் அமைப்பது மிகவும் நல்லது. தினமும் காலையும் மாலையும் செடிக்கு நீர் ஊற்றி, துளசி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் எந்தத்துன்பமும் நெருங்காது. துளசி செடியை வீட்டில் எந்த இடத்தில் வளர்க்க வேண்டும்? மாடத்தை வீட்டின் கிழக்கு துளசி அல்லது வடக்கு திசையில் அமைப்பது மிகவும் நல்லது. தினமும் காலையும் மாலையும் செடிக்கு நீர் ஊற்றி, துளசி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் எந்தத்துன்பமும் நெருங்காது. - ShareChat