விருகை sasi
ShareChat
click to see wallet page
@438488834
438488834
விருகை sasi
@438488834
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் 🙏காலை 🙏 🙏02-05-26🙏
🙏ஆன்மீகம் - திருமுருகாற்றுப்படைஉருவாக காரணம் மீனும் பறவையும் நக்கீரர் தவம் செய்து கொண்டிருந்தபோது நீரில்  ருந்த சருகை மீனும் பறவையும் ழுத்ததால் அவருடைய தவம் கலைந்தது அவற்றை பிரித்தவுடன் யிரிழந்து பூதங்களாக  அவை உ வந்து நக்கீரரை குகையில் அடைத்தன அப்போது முருகனை வேண்டி அவர் பாடிய பாடல்களே திருமுருகாற்றுப்படை ஆனது. திருமுருகாற்றுப்படைஉருவாக காரணம் மீனும் பறவையும் நக்கீரர் தவம் செய்து கொண்டிருந்தபோது நீரில்  ருந்த சருகை மீனும் பறவையும் ழுத்ததால் அவருடைய தவம் கலைந்தது அவற்றை பிரித்தவுடன் யிரிழந்து பூதங்களாக  அவை உ வந்து நக்கீரரை குகையில் அடைத்தன அப்போது முருகனை வேண்டி அவர் பாடிய பாடல்களே திருமுருகாற்றுப்படை ஆனது. - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - இரத்த அழுத்தம் குணமாக இதை செய்யுங்கள் வெள்ளைக் கரிசலாங்கண்ணிக்கீரை பத்து அல்லது பன்னிரண்டை இரண்டு மிளகுடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மென்றுச் சாப்பிட வேண்டும் இளம் சூடான வெந்நீரில் சிறிதளவு தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இரத்த அழுத்தம் குணமாக இதை செய்யுங்கள் வெள்ளைக் கரிசலாங்கண்ணிக்கீரை பத்து அல்லது பன்னிரண்டை இரண்டு மிளகுடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மென்றுச் சாப்பிட வேண்டும் இளம் சூடான வெந்நீரில் சிறிதளவு தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் - ShareChat
#🙏ஆன்மீகம்🙏காலை 🙏
🙏ஆன்மீகம் - ShareChat
00:30
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - @00 ] கடின உழைப்பு ஒருநாள் தரும் பலன் அதற்கான காத்திருப்பு ஒருநாள் வெற்றிபெறும் தொழிலாளர் தினம் இனிய நல்வாழ்த்துக்கள் @00 ] கடின உழைப்பு ஒருநாள் தரும் பலன் அதற்கான காத்திருப்பு ஒருநாள் வெற்றிபெறும் தொழிலாளர் தினம் இனிய நல்வாழ்த்துக்கள் - ShareChat
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்🙏காலை 🙏 🙏01-05-26🙏
🙏ஆன்மீகம் - காஞ்சி காமாட்சி 5 வடிவங்கள் 8 அன்னை காமாட்சி தப காமாட்சி அஞ்சனா காமாட்சி சுவர்ணா குங்க) காமாட்சி,  உற்சவ காமாட்சி காஞ்சி காமாட்சி 5 வடிவங்கள் 8 அன்னை காமாட்சி தப காமாட்சி அஞ்சனா காமாட்சி சுவர்ணா குங்க) காமாட்சி,  உற்சவ காமாட்சி - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - தயம் பலம் பெற. ஆரஞ்சுப் பழத்தையும் அன்னாசிப் பழம் மற்றும் அத்திப்பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும் மாதுளம்பழச் சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும் செம்பருத்திப் பூவை உலர்த்தி, தூளாக்கி அதனுடன் மருதம் பட்டைத் தூளை சம அளவில் சேர்த்து காய்ச்சிக் குடிக்க வேண்டும் தயம் பலம் பெற. ஆரஞ்சுப் பழத்தையும் அன்னாசிப் பழம் மற்றும் அத்திப்பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும் மாதுளம்பழச் சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும் செம்பருத்திப் பூவை உலர்த்தி, தூளாக்கி அதனுடன் மருதம் பட்டைத் தூளை சம அளவில் சேர்த்து காய்ச்சிக் குடிக்க வேண்டும் - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - தொழிலாளர் தினம் உலக "மேதினம்" தொழிலாளர் தினம் உலக "மேதினம்" - ShareChat
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்🙏காலை 🙏 🙏30-04-26🙏
🙏ஆன்மீகம் - வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் என்னென்ன? கள்ளிச்செடிகள் முட்கள் நிறைந்த செடிகள் மற்றும் பால் வடியும் மரங்களை வீட்டின் வளாகத்திற்குள் வளர்க்கக் கூடாது. வீட்டில் வசிக்கும் 60)6 நபர்களுக்கிடையே மனக்கசப்பையும் எதிர்மறை ஆற்றலையும் உருவாக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள் என்னென்ன? கள்ளிச்செடிகள் முட்கள் நிறைந்த செடிகள் மற்றும் பால் வடியும் மரங்களை வீட்டின் வளாகத்திற்குள் வளர்க்கக் கூடாது. வீட்டில் வசிக்கும் 60)6 நபர்களுக்கிடையே மனக்கசப்பையும் எதிர்மறை ஆற்றலையும் உருவாக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - தாய்ப்பால் நன்குசுரக்க என்ன சிறந்தது? உணவு அரிசியுடன் சிறிது வெந்தயத்தைச் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி தாய்மார்கள் உண்டு வாருங்கள் இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் தரும் தாய்ப்பால் நன்குசுரக்க என்ன சிறந்தது? உணவு அரிசியுடன் சிறிது வெந்தயத்தைச் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி தாய்மார்கள் உண்டு வாருங்கள் இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் தரும் - ShareChat
#🙏ஆன்மீகம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்🙏காலை 🙏 🙏29-04-26🙏
🙏ஆன்மீகம் - நேரத்தில் தூங்கலாமா? மாலை சூரியன் மறையும் மாலை நேரத்தில் சந்தியா காலம்) ஒருபோதும் தூங்கக் கூடாது. இந்த நேரம் வீட்டில் விளக்கேற்றி றைவனை வழிபட வேண்டிய நேரமாகும் இந்த நேரத்தில் தூங்குவது வறுமையையும் சோம்பலையும் ஏற்படுத்தும் நேரத்தில் தூங்கலாமா? மாலை சூரியன் மறையும் மாலை நேரத்தில் சந்தியா காலம்) ஒருபோதும் தூங்கக் கூடாது. இந்த நேரம் வீட்டில் விளக்கேற்றி றைவனை வழிபட வேண்டிய நேரமாகும் இந்த நேரத்தில் தூங்குவது வறுமையையும் சோம்பலையும் ஏற்படுத்தும் - ShareChat