Babu Babuji
ShareChat
click to see wallet page
@5017332
5017332
Babu Babuji
@5017332
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
#ஹிந்து தெய்வங்கள் #🙏 அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் 🔱 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 ஓம் நமச்சிவாய 🐂வாழ்க 🔥 ஜெய் ஸ்ரீ ராம்🦅 ஜெய் ஹனுமான் 🐒 அஞ்சனை மைந்தா🌸 ஆஞ்சநேயா போற்றி🏵️ போற்றி 🌸 இன்று டிசம்பர் 19 ✍️ மார்கழி 4 🌹 வெள்ளிக்கிழமை 🌝 அமாவாசை 🌑 ஸ்ரீ அனுமந் ஜெயந்தி🦚 அன்பான காலை🌞🐓 வணக்கங்கள் 💐🙏🏼வாழ்க வளமுடன் 🙌🌾 திருச்சிற்றம்பலம் 🔥🙏🏼
ஹிந்து தெய்வங்கள் - ShareChat
#🛕சபரிமலை தரிசனம் #🙏🏻சரணம் ஐயப்பா #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🙏🏼ஐயப்பன் கதைகள் #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚
🛕சபரிமலை தரிசனம் - ShareChat
01:00
*நான் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்று ஆசைபடுகிறேன்.. அதனால் நான் மோடியை தேர்வு செய்கிறேன்* #🔶பாஜக #😂வடிவேலு மீம்ஸ் #🙋‍♂️அண்ணாமலை #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🚨கற்றது அரசியல் ✌️
🔶பாஜக - டாப்ஸி! கும் வைரலா நடிகை டாப்ஸி பன்னுவிடம் பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரில் யாரைத் தேர்வு செய்வீர்கள் என்று தனியார் ரிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது நான் இந்த நாட்டில்தான் வாழ (( அதற்கு அவர், என்று கூறி மோடியை தேர்வு செய்தார். அவரது இந்த வேண்டும் பதில் சோஷியல் மீடியாவில் வைரலாகிறது NEWS ಶ್ಞತ 15 FEB   2026 /newstamittv2ux7 WWW newstamiltvl டாப்ஸி! கும் வைரலா நடிகை டாப்ஸி பன்னுவிடம் பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரில் யாரைத் தேர்வு செய்வீர்கள் என்று தனியார் ரிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது நான் இந்த நாட்டில்தான் வாழ (( அதற்கு அவர், என்று கூறி மோடியை தேர்வு செய்தார். அவரது இந்த வேண்டும் பதில் சோஷியல் மீடியாவில் வைரலாகிறது NEWS ಶ್ಞತ 15 FEB   2026 /newstamittv2ux7 WWW newstamiltvl - ShareChat
அழகிரி அரவேக்காடு அவன் தம்பி முழு வேக்காடு😅😅😅 #😂வடிவேலு மீம்ஸ் #🔶பாஜக #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🙋‍♂️அண்ணாமலை
😂வடிவேலு மீம்ஸ் - a அரைவேக்காட்டு தனமாக . 33 క్ Polimer NEWS சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை DMK FILES திமுக எம்பி டிஆர்பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது  முக அழகிரி கூறியது தெரியுமா? டி ஆர்பாலு 10 கப்பல்கள் வாங்கியதாக  நான் 10 கப்பல்களை வாங்கியதாக முகஅழகிரி அளித்த பேட்டி குறித்து எனக்கு தெரியாது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி தனிப்பட்ட பலன் அடைய சேது  .பாலு 10 கப்பல்கள் வாங்கியதாக  கூறியுள்ளார் அழகிரி டஆர் வாங்கியதாக முக. கூறியது தவறான தகவல்  10 கப்பல்கள் அழகிரி .பாலு அவதூறு வழக்கு தொடரவில்லை? என்றால் ஏன் டஆர். சமுத்திர திடம் அழகிரிக்கோ அண்ணாமலைக்கோ 8891  முக என்றால் என்ன என்பதே தெரியவில்லை நான் மட்டுமே கப்பல் வாங்கியதாக முகஅழகிரி சொல்வதில் உண்மையில்லை நோக்கத்துடன் அழகிரி பேட்டி கொடுத்ததாக கருதவில்லை ೭6i கூறியது போல் 10 கப்பல்கள் வாங்கவில்லை  முக அழகிரி {e 2 கப்பல்கள் மட்டுமே வாங்கப்பட்டன __ சேதுசமுத்திர திட்டத்திற்கும் நான் வாங்கிய மீன் பிடி கப்பல்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை சேது சமுத்திர திட்டம் பற்றி தெரியாமல் அரைவேக்காடு தனமாக அழகிரி பேசியுள்ளார் 8 அண்ணாமலையும் சேதுசமுத்திர திட்டம் பற்றி தெரியாமல் அழகிரி  பேட்டியை அரைவேக்காடு தனமாக ஆதாரமாக கொடுத்துள்ளார் 16-02-2026 PX /Polimernews a அரைவேக்காட்டு தனமாக . 33 క్ Polimer NEWS சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை DMK FILES திமுக எம்பி டிஆர்பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது  முக அழகிரி கூறியது தெரியுமா? டி ஆர்பாலு 10 கப்பல்கள் வாங்கியதாக  நான் 10 கப்பல்களை வாங்கியதாக முகஅழகிரி அளித்த பேட்டி குறித்து எனக்கு தெரியாது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி தனிப்பட்ட பலன் அடைய சேது  .பாலு 10 கப்பல்கள் வாங்கியதாக  கூறியுள்ளார் அழகிரி டஆர் வாங்கியதாக முக. கூறியது தவறான தகவல்  10 கப்பல்கள் அழகிரி .பாலு அவதூறு வழக்கு தொடரவில்லை? என்றால் ஏன் டஆர். சமுத்திர திடம் அழகிரிக்கோ அண்ணாமலைக்கோ 8891  முக என்றால் என்ன என்பதே தெரியவில்லை நான் மட்டுமே கப்பல் வாங்கியதாக முகஅழகிரி சொல்வதில் உண்மையில்லை நோக்கத்துடன் அழகிரி பேட்டி கொடுத்ததாக கருதவில்லை ೭6i கூறியது போல் 10 கப்பல்கள் வாங்கவில்லை  முக அழகிரி {e 2 கப்பல்கள் மட்டுமே வாங்கப்பட்டன __ சேதுசமுத்திர திட்டத்திற்கும் நான் வாங்கிய மீன் பிடி கப்பல்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை சேது சமுத்திர திட்டம் பற்றி தெரியாமல் அரைவேக்காடு தனமாக அழகிரி பேசியுள்ளார் 8 அண்ணாமலையும் சேதுசமுத்திர திட்டம் பற்றி தெரியாமல் அழகிரி  பேட்டியை அரைவேக்காடு தனமாக ஆதாரமாக கொடுத்துள்ளார் 16-02-2026 PX /Polimernews - ShareChat
பாகிஸ்தான் அணியைப் பற்றி பாகிஸ்தான் பெண் பொறுமை இழந்து வறுத்தெடுத்த தருணம். "போட்டிக்கு முந்தைய இரவு முழுவதும், வீரர்கள் பெண்களுடன் நடனமாடினர், இடைவிடாமல் பார்ட்டி செய்து கொண்டிருந்தனர், இன்று அவர்கள் மீண்டும் தோற்றனர்" என்று அவர் தனது கோவத்தை வெளிப்படுத்தினார். தீவு பாய்ஸ் பார்க்கும் வரை ஷேர் பண்ணுங்க நண்பர்களே. #📺வைரல் தகவல்🤩 #🔶பாஜக #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😂வடிவேலு மீம்ஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:43
தோத்துட்டா கடனை அதிமுக தலைல கட்டி வுட்ருவோம் ஜெயிச்சிட்டா எல்லா வரியையும் கட்டணத்தையும் உயர்த்தி புடுங்கிடுவோம்... ஆக கம்பெனிக்கு நட்டமில்லை.. #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂️அண்ணாமலை #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
ஜம்மு காஷ்மீரில் 8,000 போலி வங்கி கணக்குகள் முடக்கம்; பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தியது அம்பலம் ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 8,000 போலி வங்கி கணக்குகளை பாதுகாப்பு அமைப்புகள் முடக்கியுள்ளன. இதன் மூலம் மிகப்பெரிய 'டிஜிட்டல் ஹவாலா வலையமைப்பு' செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படும் பண பரிவர்த்தனைகளை, கடந்த 2017ல் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை முடக்கியது.குறிப்பாக பயங்கரவாதிகளுக்கு ஹவாலா வாயிலாக வரும் அனைத்து வழிகளையும் என்.ஐ.ஏ., மூடியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயங்கரவாத அமைப்புகள், 'டிஜிட்டல் ஹவாலா' என்ற புதிய வழியைக் கண்டுபிடித்தன. அதாவது, பணப் பரிவர்த்தனைக்கு சாதாரண மக்களின் வங்கிக் கணக்கை வாடகை எடுத்து பயன்படுத்துவது. இதனை 'மியூல்' கணக்கு என அழைக்கின்றனர். வாடகை கணக்குகள் இப்படி ஜம்மு - காஷ்மீரில் மட்டும் 8,000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து அவர்களது வங்கி கணக்கை வாடகைக்கு எடுத்து, பயங்கரவாதிகள் பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர். இதை கண்டுபிடித்த பாதுகாப்பு அமைப்புகள், உடனடியாக அந்த வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கியுள்ளன. ஒரே நேரத்தில் 10 முதல் 30 போலி வங்கிக் கணக்குகளில் பணப் பரிவர்த்தனை செய்து, அதை பயங்கரவாத செயல்களுக்கு, பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். பாதுகாப்பு அமைப்புகளின் கண்களில் மண்ணை துாவ, பணத்தை சிறிய தொகையாக பிரித்து, வாடகைக்கு எடுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர். இதற்காக ஏழை, எளிய மக்களை குறிவைக்கும் பயங்கரவாதிகள், குறைந்த நேரத்தில் கை நிறைய பணம் தருவதாக ஆசை காட்டுகின்றனர். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் நபர்களின் வங்கிக் கணக்கு விபரங்கள், ஆன்லைன் பாஸ்வேர்டுகள் பெற்று, அந்த வங்கி கணக்கை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகின்றனர். இதுவரை, முடக்கப்பட்ட 8,000 போலி வங்கிக் கணக்குகளில், பல கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இதில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை, பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் தேடி வருகின்றனர். 'பணத்திற்கு ஆசைப்பட்டு வங்கிக் கணக்கை மற்றவர்களுக்கு வாடகைக்கு விட வேண்டாம். அது தேச துரோக செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், அந்த வங்கிக் கணக்குக்கு உரிய நபர்களும் குற்றவாளியாக கருதப்படுவர்' என ஜம்மு - காஷ்மீர் போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #I ❤️‍🔥 Indian Army🦾
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - AJAIIIIU&KISHIIRRILE AJAIIIIU&KISHIIRRILE - ShareChat
ஈரானைச் சுற்றி வாளைத்துள்ள அமெரிக்கப் படைகள் – மத்திய கிழக்கில் உயரும் பதற்றம்'. அடுத்த சில வாரங்களில் படைகள் குவிக்கப்படுவதன் மூலம், ஈரானைச் சுற்றி 30,000 முதல் 40,000 அமெரிக்க வீரர்கள் நிலைகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Marco Rubio சமீபத்தில் காங்கிரஸில் உரையாற்றும்போது, மத்திய கிழக்கில் உள்ள 8 அல்லது 9 அமெரிக்க இராணுவ தளங்களில் ஏற்கனவே 30,000 முதல் 40,000 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். இதே நேரத்தில், ஈரான்மீது அரசியல் மற்றும் இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் ஜனாதிபதி Donald Trump ஒரு “Massive Armada” என வர்ணிக்கப்படும் பெரிய கடற்படை படையணியை அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளார். இதில் USS Abraham Lincoln விமானம் தாங்கி போர்க்கப்பலும், பல ஏவுகணை தாங்கிய அழிப்புக் கப்பல்களும் அடங்கும். இந்தப் படை குவிப்பு நடவடிக்கைகள், ஈரான்–அமெரிக்க உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கி, மத்திய கிழக்கில் பாதுகாப்பு சூழல் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற கவலைகளை சர்வதேச அளவில் எழுப்பியுள்ளது. #iran #America #peace #PeacefulMoments #peaceful #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰
📺வைரல் தகவல்🤩 - 40000 அமெரிக்க படைகள் HC6 O(eteava IRAN 30,000-40,000 சீர்ர்கள் அமெரிக்கவீரர்கள் நிலை கொள்ளவுள்ளதாக தகவல்கள். HUan= Tre டர்ம்ப்பிள் Massive Armada வநம்க்டற்யபை ஆபத்து 40000 அமெரிக்க படைகள் HC6 O(eteava IRAN 30,000-40,000 சீர்ர்கள் அமெரிக்கவீரர்கள் நிலை கொள்ளவுள்ளதாக தகவல்கள். HUan= Tre டர்ம்ப்பிள் Massive Armada வநம்க்டற்யபை ஆபத்து - ShareChat
#Samadrohis: நேரு தனது மனைவிக்கு செய்தது மிகவும் கொடூரமானது என்று கூறப்படுகிறது; உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் நேருவை வெறுப்பீர்கள். பிரதமர் மோடி தனது மனைவியை விட்டுச் சென்றதாகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொலைக்காட்சி சேனல்களில் அடிக்கடி குற்றம் சாட்டுவதைக் கேட்கிறோம். ஆனால் ஜவஹர்லால் நேரு தனது மனைவிக்கு என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு காசநோயால் (TB) பாதிக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் காசநோய் குறித்த பயம் இன்றைய எய்ட்ஸ் குறித்த பயத்தைப் போன்றது. ஏனெனில் அந்த நேரத்தில் காசநோய்க்கு பயனுள்ள சிகிச்சை இல்லை; நோயாளிகள் நாளுக்கு நாள் சோர்வடைந்து, கடுமையான வலியால் அவதிப்படுவார்கள், மேலும் அவர்களின் உடல்கள் எலும்புக்கூடுகளைப் போல மாறி இறந்துவிடும். காசநோய் காற்று வழியாக பரவுவதால், மக்கள் நோயாளியின் அருகில் செல்லவும் பயந்தனர். நோயாளிகள் பொதுவாக மலைகளில் உள்ள காசநோய் குறித்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். நேரு தனது மனைவியை பிராகாவில் (அப்போது யூகோஸ்லாவியா; இன்றைய செக் குடியரசு) உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றில் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. கமலா நேரு பத்து ஆண்டுகளாக ஒரு மருத்துவமனை ஒன்றில் தனியாக இருந்ததாகவும், அவரது மரணத்திற்காகக் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், நேரு டெல்லியில் எட்வினா பெண்டனுடன் நேரத்தைச் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், இந்தக் காலகட்டத்தில் நேரு பல முறை பிரிட்டனுக்குச் சென்றார், ஆனால் ஒருமுறை கூட தனது மனைவியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிராகாவுக்குச் செல்லவில்லை. இதை அறிந்ததும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிராகாவுக்குச் சென்று மருத்துவர்களிடம் சிறந்த சிகிச்சை குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. பிராகாவில் உள்ள மருத்துவர்கள் சுவிட்சர்லாந்தின் பூசானில் ஒரு நவீன காசநோய் மருத்துவமனை இருப்பதாகவும், அங்கு அவருக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் சுபாஷ் சந்திர போஸ் 70,000 ரூபாய் வசூலித்து, கமலா நேருவைத் தூக்கி சுவிட்சர்லாந்தின் பூசானில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கமலா நேரு மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு முறை கூட தனது கணவர் தனது உடல்நலம் குறித்து விசாரிக்க வராததால் அவர் கவலையடைந்ததாகவும் கூறப்படுகிறது. கமலா நேரு பூசானில் இறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 28, 1936 அன்று அங்கு இறந்தார். சுபாஷ் சந்திர போஸ், கமலநேருவின் மரணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பு, பூசானுக்கு உடனடியாக வருமாறு நேருவுக்கு ஒரு தந்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது, ஆனால் நேரு வரவில்லை. தனது மனைவியின் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்ட போதிலும், நேரு இறுதிச் சடங்குகளில் கூட கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இறுதியாக, சுபாஷ் சந்திர போஸ் சுவிட்சர்லாந்தின் பூசான் நகரில் கமலா நேருவின் இறுதிச் சடங்குகளைச் செய்ததாகக் கூறுகிறது. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த #📺வைரல் தகவல்🤩 #🔷காங்கிரஸ் பலரும், இன்றைய காலகட்டத்தில், கிட்டத்தட்ட அறியப்படாத, தனது மனைவியை இவ்வாறு நடத்திய நபரை, முழு இடதுசாரி ஜிஹாதி அமைப்பும் "உலகில் ஜனநாயகத்தை முதலில் உருவாக்கியவர் நேரு மாமா" என்று பொய்யாகப் புகழ்ந்து பேசுவது ஒரு பெரிய முரண்.
📺வைரல் தகவல்🤩 - ShareChat
DMK Files என்ற பெயரில் தி.மு.க எம்பி டி.ஆர்.பாலுவின் சொத்து விவரங்களை வெளியிட்ட வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️
🙋‍♂️அண்ணாமலை - ShareChat
01:44