#ஹிந்து தெய்வங்கள் #🙏 அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் 🔱 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 ஓம் நமச்சிவாய 🐂வாழ்க 🔥
ஜெய் ஸ்ரீ ராம்🦅
ஜெய் ஹனுமான் 🐒
அஞ்சனை மைந்தா🌸 ஆஞ்சநேயா போற்றி🏵️ போற்றி 🌸
இன்று டிசம்பர் 19 ✍️
மார்கழி 4 🌹
வெள்ளிக்கிழமை 🌝
அமாவாசை 🌑
ஸ்ரீ அனுமந் ஜெயந்தி🦚
அன்பான காலை🌞🐓 வணக்கங்கள் 💐🙏🏼வாழ்க வளமுடன் 🙌🌾
திருச்சிற்றம்பலம் 🔥🙏🏼
#🛕சபரிமலை தரிசனம் #🙏🏻சரணம் ஐயப்பா #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🙏🏼ஐயப்பன் கதைகள் #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚
*சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டம நிதான் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது நசீர் (28). இவர் காங்கிரஸ் இளைஞர் அணியை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு அந்த பகுதி காங்கிரஸ் எம் எல் எ இ-மித்றா சேவை மையம் அமைத்துக் கொடுத்துள்ளார். அதாவது தகவல்கள் பரிமாறிக் கொள்ளும் மையம் இது.*
*இந்த நபர் இந்த மையத்தின் மூலமாக பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு பிரிவு நஸ்ரியா பேகம் என்ற பெண்ணோடு தொடர்பில் இருந்து உள்ளார். மேலும் ராஜஸ்தான் பாகிஸ்தான் எல்லை பகுதிகளை புகைப்படம் எடுத்து காணொளி எடுத்து அனுப்பி வைத்துள்ளார். கடந்த 11 வருடங்களில் மட்டும் சுமார் 350 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் பாகிஸ்தான் உளவு பிரிவோடு தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டது நம் அனைவருக்கும் தெரியும். பிறகு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் ஈடுபடுகிறார்களா என்று இந்திய தீவிரவாத தடுப்பு பிரிவு தொடர்ச்சியாக சோதனை நடத்தி வந்தது.*
*இந்த சோதனையின் போது தான் சந்தேகத்திற்கு இடமான வகையில் முகமது நசீர் நடந்து கொண்டது தெரியவந்தது. பிறகு அவரை தீவிரமாக கண்காணித்ததில் அவர் பாகிஸ்தான் உளவு பிரிவு பெண்ணோடு தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டு. அவர் இ மித்ரா கடையில் இருந்த மொபைல் போன் கம்ப்யூட்டர்கள் ஹார்ட் டிரைவ்கள் என்று அனைத்தையும் பறிமுதல் செய்து, ஜெய்ப்பூர் மாவட்டத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து இவருக்கு விசாரணை நடந்து வருகிறது. எப்படி குறிப்பிட்ட இந்த நபருக்கு இ மித்ரா சேவை மையத்தை காங்கிரஸ் ஏற்பாடு செய்து கொடுத்தது..? இஸ்லாமிய சமாத் உறுப்பினரான இவருக்கு எப்படி காங்கிரஸ் உதவி செய்தது போன்ற கேள்விகளை இந்திய தீவிரவாத இயக்க தடுப்பு பிரிவு கேள்விகளாக கேட்டு வருகிறது.* #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰
இந்த நாய்க்கு ஒரு ராசி உண்டு 2006ல் அதிமுக போனான் அந்த அம்மா ஆட்சி போச்சு 🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🙆♂️
2009ல் காங்கிரஸ் போனான் அடுத்த தேர்தலில் எதிர்கட்சியா கூட ஆகாமல் காங்கிரஸ் அழிந்தது......
2014 ல் பாஜக வந்தான் தமிழகத்தில் இந்த நாய் இருக்கும் வரை நோட்டா கூட தான் போட்டி போட்டோம் வெளிய போச்சு 12% கிடைத்தது.....
இப்ப திமுக போய் இருக்கு 😂😂😂😂😂😂 #😅 தமிழ் மீம்ஸ் #🤣 லொள்ளு #😂வடிவேலு மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார்
இலவசமும் இதுபோல் தான்.
திமுகவின் இலவசத்திற்கு ஆசைப்பட்டு நாம் ஓடோடி செல்கிறோம். ஆனால் அதன் விலையை அதன் கடனை குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து அடைத்தாலும் தீராது அது தான் உண்மை. #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #😂வடிவேலு மீம்ஸ் #😅 தமிழ் மீம்ஸ் #🤣 லொள்ளு
மூத்த பத்திரிகையாளர் ஷாஜியா இல்மி இந்த வீடியோவை வெளியிட்டார், தனது கேலரியில் பழைய வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறினார்.
"இவை எனது பத்திரிகை வாழ்க்கையின் ஆரம்ப நாட்களின் படங்கள். அந்த நேரத்தில், ஊடகங்கள் மிகுந்த அழுத்தத்தில் இருந்தன, மேலும் பெரும்பாலான செய்திகள் அக்பர் சாலையில் இருந்து தீர்மானிக்கப்பட்டன. உயர்மட்ட பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் சோனியா காந்தியின் நீதிமன்றத்திற்கு மரியாதை செலுத்த மட்டுமே வருவார்கள்" என்று அவர் எழுதினார். இந்த வீடியோவில், மன்மோகன் சிங் சோனியா காந்தியின் பங்களாவின் புல்வெளியில் நின்று அவருக்காகக் காத்திருப்பதைக் காணலாம். சோனியா காந்தி வெளியே வந்தவுடன், பிரபு சாவ்லா முதல் சேகர் குப்தா வரை அனைத்து பத்திரிகையாளர்களும் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள், அதே நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமைதியாக பக்கத்தில் நிற்கிறார், அதே நேரத்தில் சோனியா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்திய ராணியைப் போல அனைவரையும் வரவேற்கிறார்.
இந்தியப் பிரதமரின் அரசியலமைப்பு நிலை தொடர்ந்து அவமதிக்கப்பட்ட 10 ஆண்டுகளின் அந்த இருண்ட காலம், அப்போது அரசியலமைப்பு ஆபத்தில் இல்லை...??? #👌அருமையான ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார்
உலகம் இப்போது செயற்கை நுண்ணறிவு காலத்துக்குள் சென்றுவிட்டது, அந்த யுகத்தின் வாசலில் மானுடம் கால் வைத்திருக்கின்றது, எதிர்காலம் இனி செயற்கை நுண்ணறிவின் வழிகாட்டலிலே இயங்கும், எல்லாமே இனி அந்த அறிவுக்கு கட்டுபடும், அது கலிகாலம் என்றாலும் எல்லோரும் கட்டுபட்டே தீரவேண்டும்
இந்த செயற்கை நுன்ணறிவு நுட்பம் இப்போதே பெரிய பாதிப்பை ஆளில்லா விமானம் முதல் வங்கிதுறை வரை மெல்ல தலைகாட்டுகின்றது, நம்பமுடியா ஆச்சரியம்தான் ஆனால் அதுதான் இனி உலக மாற்றத்தின் துவக்கம்
இதில் ஆதிக்கம் செலுத்தும் நாடு இனி உலகாளும், இதனாலே மோடி அரசு 2003ம் ஆண்டே இந்த நுட்பத்தில் பெரும் வளர்ச்சி பெற வழிசெய்தது, ஜோ பிடன் அரசோடு பல ஒப்பந்தங்களையும் செய்தது
இதனாலே AI என்பது அமெரிக்கா இந்தியாவுக்கானது (America India) என அன்றே சொன்னார் பிடன்
இதை தொடர்ந்து உலகின் மிக முக்கியமான இந்த நுட்பத்துக்கு இந்தியா பெரும் காரியத்தை செய்தது, டிரம்ப் வந்தாலும் அவராலும் இதனை கட்டுபடுத்தமுடியாதபடி மோடி அரசின் நகர்வு இருந்தது
கூகுள் நிறுவணம் தெலுங்கானாவிலும், பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் ஐதரபாத்திலும் இன்னும் ஓப்பன்மூவ் போன்ற நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் பெரும் முதலீட்டை கொட்டின
இப்போது உலகிலே முதன் முறையாக செயற்கை அறிவு மாநாட்டை இந்தியா நடத்துகின்றது, இதற்கு உலகில் இருந்து பெரும் ஜாம்பவான்களும் முதலீட்டாளர்களும் பார்வையாளர்களும் வந்திருக்கின்றார்கள்
நேற்று இந்த மாநாட்டை மோடி துவக்கி வைத்தார், அதை தொடர்ந்து பெரும் அறிவுசார்பு பரிமார்றங்கள் நடக்கின்றன
இந்தியாவின் அம்பானி நிறுவணமும் பெரிய முதலீட்டை செய்திருப்பதால் அவர்கள் அரங்கமும் இந்திய தொழில்நுட்பத்தை தாங்கி நிற்கின்றது
எதிர்கால விஞ்ஞான உலகம் இந்தியாவுக்கு எனும்படி மாபெரும் தொழில்நுட்ப பாய்ச்சலை மோடி அரசு தேசத்துக்கு செய்திருக்கின்றது ,இது ஒவ்வொரு தேசாபிமானிக்கும் பெரும் உற்சாகத்தை தருகின்றது
எதிர்கால செயற்கை அறிவு உலகம் இந்தியாவுக்கே, அது போர்கருவி, வங்கி, தகவல் தொடர்பு , பங்குசந்தை, வானிலை ஆய்வு, செயற்கைகோள், ஏவுகனை, கப்பல்கள் என எல்லா இடத்திலும் ஆதிக்கம் செலுத்தும் எனும்படி உலகிற்கு இன்று பெரும் செய்தியினை சொல்கின்றது இந்தியாமந்திரம் கற்போம்வினைத் தந்திரங் கற்போம்
"வானை யளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.
காவியம் செய்வோம்நல்ல காடுவளர்ப்போம்
கலை வளர்ப்போம்கொல்ல ருலைவளர்ப்போம்
ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள்செய்வோம்
உலகத் தொழிலனைத்து முவந்துசெய்வோம்."
என இந்த தேசத்தை பற்றி பெரும் கனவு கண்டு பாடினான் பாரதி, மோடி அரசு "உலக தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்' எனும் அவன் வரிக்கு இன்று சரியான வடிவம் கொடுத்து அவன் கனவையெல்லாம் நிறைவேற்றி வருகின்றது, அதனை தேசாபிமானிகள் பெரும் மகிழ்வோடு வரவேற்று நன்றி செலுத்துகின்றார்கள் #💪 தன்னம்பிக்கை #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #👌அருமையான ஸ்டேட்டஸ் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏என் தேசப்பற்று
தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!
திருநெல்வேலி - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பண்ருட்டி - பலாப்பழம்
மார்த்தாண்டம் - தேன்
பவானி - ஜமுக்காளம்
உசிலம்பட்டி - ரொட்டி
நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
பொள்ளாச்சி - தேங்காய்
வேதாரண்யம் - உப்பு
சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
சாத்தூர் - காராசேவு, மிளகாய்
மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
திருப்பூர் - பனியன், ஜட்டி
உறையூர் - சுருட்டு,கைத்தறி புடவை
கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
தர்மபுரி - புளி, தர்பூசணி
ராஜபாளையம் - நாய்
தூத்துக்குடி - உப்பு
ஈரோடு - மஞ்சள், துணி
தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
நீலகிரி - தைலம்
ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
காரைக்குடி - ஓலைக்கூடை
செட்டிநாடு - பலகாரம்
திருபுவனம் - பட்டு
குடியாத்தம் - நுங்கு
கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
ஆலங்குடி - நிலக்கடலை
கரூர் - கொசுவலை
திருப்பாச்சி - அரிவாள்
காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
பத்தமடை - பாய்
பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
மணப்பாறை - முறுக்கு, மாடு
உடன்குடி - கருப்பட்டி
கவுந்தாம்பட்டி - வெல்லம்
ஊத்துக்குளி - வெண்ணெய்
கொடைக்கானல் - பேரிக்காய்
குற்றாலம் - நெல்லிக்காய்
அரியலூர் - கொத்தமல்லி
சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
திருச்செந்தூர் - கருப்பட்டி
குளித்தலை - வாழைப்பழம்
ஆம்பூர் - பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்..
ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய்,தக்காளி
ஓசூர் - ரோஜா
நாமக்கல் - முட்டை
பல்லடம் - கோழி
குன்னூர் - கேரட்
.
விருதுநகர் - பரோட்டா
திருச்சி - லால்கடை பூந்தி
வாணியம்பாடி - பிரியாணி , தோல் உற்பத்தி பொருள்கள்.. #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #💪 தன்னம்பிக்கை #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
மன்னார்குடியில் குப்பை லாரி கிளீனராக, பின்னர் குப்பை லாரி டிரைவராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் கருணாநிதிக்கு கார் டிரைவராக சென்னைக்கு சென்றவர்தான் டி.ஆர் பாலு.
பின்னர் 40 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ராஜ்யசபா எம்பி ஆகி, அப்படியே தென் சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியாக விட்டுவிட்டு 21 ஆண்டுகள் இருந்தார், அவற்றுள் 14 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தார் டிஆர்.பாலு.
மேற்சொன்ன பதவிகளை பயன்படுத்தி அரசாங்கத்தை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி ஊழல், லஞ்சம்,மோசடிகளை செய்து இன்று டிஆர். பாலுவுக்கு சொந்தமாக பல பெரிய கப்பல்களை வாங்கி உள்ளார்.
அவருக்கு சொந்தமான கப்பல்கள் வெளிநாடுகளில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது.
அவருடைய கப்பல்களின் மதிப்பு மட்டுமே 40 ஆயிரம் கோடிகளுக்கு மேல் என்றும், அவருக்கு சொந்தமான 8 மதுபான ஆலைகள் தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளது.
தீமுகவில் டிஆர். பாலு மட்டுமே சுமார் 80 ஆயிரம் கோடிகளுக்கு மேல் முறைகேடாக சொத்துகளை சேர்த்து உள்ளார்.
டிஆர் பாலு ஒருவர் மட்டுமே அவ்வளவு கொள்ளை அடித்துள்ளார் என்றால், மற்ற தீமுகவினர் எல்லாம் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்.!
அப்பறம் தமிழ்நாடு 10 லட்சம் கோடி கடன்கார மாநிலமாக ஏன் இருக்காது?
தமிழக மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்த்த தீமுக இனி வேண்டவே வேண்டாம்.
#ஒழியட்டும்தீமுக
#✌️அ.தி.மு.க #😂வடிவேலு மீம்ஸ் #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #🙋♂️அண்ணாமலை
கார்பரேட் சாமியார் என அவதூறு செய்யாமல், ஏதோ ஒரு வழியில்
#சனாதனதர்மம் உலகம் முழுவதும் பரவ வகை செய்யும் முயற்சியினை இந்துக்கள்
பாராட்ட வேண்டும்
----- ----------
ஒரு கார்ப்ரேட் சாமியார்….
ஜீன்ஸ் போடுகிறார்
பைக், கார், விமானம் ஓட்டுகிறார்
கோல்ஃப் விளையாடுகிறார்..
இந்திய பெருந்தலைவர்கள் முதல் உலக பெருந்தலைவர்களோடு உரையாடுகிறார்…
உலக பொருளாதார நிபுனர்களோடு டாவோஸ் மாநாட்டில் ஒரு ஆன்மீகவாதி…. inclusiveness என்ற சொல்லை பயனபடுத்தி உரையாற்றுகிறார்..
நெற்றியில் விபூதி பட்டை கிடையாது ( சக்தி நிலை மேல் நோக்கி நகர உதவியாக சுழுமுனையில் விபூதி கீற்று …
மடாதிபதி அல்ல…. சாதி சார்ந்த ஆதீனமும் அல்ல…
ஆனால் மடாதிபதி, ஆதீனங்கள் போல பல்லக்கு பவனி இல்லை….
ஆனால் அந்த மடாதிபதிகள், ஆதீனங்கள் போல அல்லாமல் மூன்று வித்தியாசமான பள்ளிகளை நடத்துகிறார
( ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா சம்ஸ்கிருதி,ஈஷா வித்யா)…
நடமாடும் இலவச மருத்துவமணைகள்…
இருக்கும் ஒரே கோவிலான லிங்கபைரவியில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எல்லா சடங்குகளும்….
உண்டியல் இல்லை
கட்டண தரிசனம் இல்லை..
தினமும் 3000 க்கு மேற்பட்ட யோக மையத்தில் குடும்பத்தோடு முழுமையாக பர்மனெனட்டாக தங்கியுள்ள சம்பளம் இல்லாத தன்னார்வலர்களுக்கு இருவேளை உணவு…
ஏக்கர்களில் பரந்து விரிந்து கிடக்கும் யோகா மையத்தின் பராமரிப்பு..
உலகெங்கும் ஒரு நாள் கூட தவறாமல் நடக்கும் யோக வகுப்புகள்.. அதற்கான செலவுகள்..
இடையிடையே மையத்தில் நடைபெறும் உயர்நிலை residential யோக வகுப்புகள்..
காவேரி கூக்குரல், மண் காப்போம், பசுமைப்பரட்சி என கோடிக்கனக்கான மரங்கள் நட்டு பராமரித்தல், வருடந்தோறும் பல்லாயிரம் கிராமத்தினருக்கான கிராமோத்சவம் என்ற விளையாட்டு போட்டிகள்..
எல்லாவற்றிக்கும் மேலாக.. வருடாவருடம் மஹாசிவராத்திரி என்ற ஒரு உலகளாவிய திருவிழா …
சிவராத்திரி அன்று உலகம் முழுவதும் பல கோடி மக்கள் ஒரே சமயத்தில் “ ஓம் நமசிவாய “ என்ற மந்திரத்தை உச்சரிப்பது ….
வேறு எந்த மடத்திலும். ஆதீனத்திலும் , சமயத்திலும இத்தனை கோடி இளைய சமுதாயத்தினரை ஆன்மீக வழியில் ( யோக மார்க்கத்தில் ) ஈடுபட வைத்தது….
எந்த சமயத்திலும் “ இந்து மதம் “ என்ற சொல்லை உபயோகிக்காமல்… ஆனால் “ இந்த கலாச்சாரத்தில்” என்று சொல்லி வந்தவர்…( நேற்று முதல் முறையாக சனாதன தர்மம் என்ற வார்த்தையை அதன் அர்த்தத்தை சொல்லி உள்ளார் )
மொழி பேதமில்லை, சிகரட், போதை என்று எதுவும் இல்லாமல் ஒரு பிரம்மாண்ட இளைய சமுதாயம் நேற்று முழுக்க முழுக்க அந்த சனாதன தர்மத்தின் ஒரு சிறிய அனுபவத்தை உணர்ந்த தருணம் …
தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஆதீயோகி இரதங்கள் புறப்பட்டு வந்திருந்தன…
முழுமையாக யோக பயிற்சி, விரதம் 21 நாள், 48 நாள் என கடைபிடித்து ஷிவாங்கா சாதனா என்று ஆயிரக்கணக்கான இளையோர் வெள்ளியங்கிரி மலை ஏறினர்…
பல வட்சம் மக்கள் கூடிய அந்த ஏற்பாடுகளை… உணவு, தங்குமிடம், கழிப்பறை வசதிகள், கலைஞர்களுக்கு சன்மாணம், போக்குவரத்து செலவு…. என பல கோடி செலவை வசதிப்பட்டோ்ர்களிடம் நன்கொடையாக பெற்று நடத்தி…
ஒரே ஒரு இளைய சமுதாய ஆண் அல்லது பெண்ணை உங்களால் … ஏன் உங்கள் குடும்ப உறுப்பினரைக கூட … இந்த கலாச்சார வழியில் கொண்டு வர முடியுமா ?
ஆனால் முழ நீளத்திற்கு சமூக வலைத்தளத்தில்
அறிவுஜீவிகள் எதிர்மறையாக..,,moron, fraud, , காட்டை அழித்தார், கஞ்சா குடி என்று சல்லித்தனமாக எழுதுகிறார்கள் .. ( இதில் ஒரு வேடிக்கை இந்த எதிர்மறை எழுத்துக்கள் பற்றி அந்த யோகா மையத்தினர் பலர் தெரிந்து கொள்வதில்லை… தெரிந்த சிலரும் இதை சீந்துவதேயில்லை… அவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை யில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள் …
இந்த கார்ப்பரேட் சாமியார்.. குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் என்று கூட்டம் சேர்க்கவில்லை…அற்புதங்கள் நிகழ்த்துவதுல்லை… காற்றிலிருந்து விபூதி, லிங்கம் எடுத்ததில்லை…
“ சும்மா என்னோடு இருங்கள்” என்கிறார்.. உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த கலாச்சாரத்தில் சொல்லிவந்த விஷயங்களை மறுபடியும் வேறு பரிமாணத்தில் சொல்லி அழைக்கிறார்… அவ்வளவே!
சிவராத்திரியன்று பட்டினி கிட,இரவு முழுதும் கோவிலில் இரு என்று சொல்லவில்லை
ஆனாலும் நடு இரவில் அத்தனை கோடி மக்களை சில நிமிடங்கள் “ ஓம் நமசிவாய “ என ஒரே குரலில் சொல்லவைத்த சாதனையை உலகில் யாருமே.. இதனை நிகழச்செய்யவில்லை...
*****
Muralinathan Guru #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #💪 தன்னம்பிக்கை #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்










