Babu Babuji
ShareChat
click to see wallet page
@5017332
5017332
Babu Babuji
@5017332
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
#ஹிந்து தெய்வங்கள் #🙏 அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் 🔱 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 ஓம் நமச்சிவாய 🐂வாழ்க 🔥 ஜெய் ஸ்ரீ ராம்🦅 ஜெய் ஹனுமான் 🐒 அஞ்சனை மைந்தா🌸 ஆஞ்சநேயா போற்றி🏵️ போற்றி 🌸 இன்று டிசம்பர் 19 ✍️ மார்கழி 4 🌹 வெள்ளிக்கிழமை 🌝 அமாவாசை 🌑 ஸ்ரீ அனுமந் ஜெயந்தி🦚 அன்பான காலை🌞🐓 வணக்கங்கள் 💐🙏🏼வாழ்க வளமுடன் 🙌🌾 திருச்சிற்றம்பலம் 🔥🙏🏼
ஹிந்து தெய்வங்கள் - ShareChat
#🛕சபரிமலை தரிசனம் #🙏🏻சரணம் ஐயப்பா #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🙏🏼ஐயப்பன் கதைகள் #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚
🛕சபரிமலை தரிசனம் - ShareChat
01:00
சீனாவை நம்பி பேரழிவில் ஈரான்.. காலைவாரிய HQ-9B 'டிபென்ஸ் சிஸ்டம்'.. காமெனி யோசிச்சி இருக்கலாம்.. போச்சே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து மேற்கொண்ட போர் நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதல்களால் ஈரான் பெரும் அழிவை சந்தித்துள்ளன. ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஈரானின் இந்த பேரழிவுக்கு சீனாவை நம்பியதும், சீனாவின் வான்வெளி பாதுகாப்பு சாதனம் காலை வாரியதும் தான் முக்கிய காரணம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் பந்தாடி வருகின்றன. ஈரானுக்கு எதிராக நேற்று தொடங்கிய போர் இன்று 2வது நாளும் தொடர்கிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் இருந்து போர் விமானம் மூலமாகவும், ஏவுகணைகளை பயன்படுத்தியும் ஈரானை தாக்கி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ளார். இதனால் ஆக்ரோஷமான ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மட்டுமின்றி கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின் விமான தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போர் இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது. இப்படியான சூழலில் தான் சீனாவை நம்பி அமெரிக்கா, இஸ்ரேலிடம் ஈரான் அடிவாங்கி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பை நம்பி ஈரான் வாங்கிய நிலையில் அது சரியாக செயல்படாமல் போனது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது ஈரானை எடுத்து கொண்டால் ஏவுகணை தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. நிறைய ஏவுகணைகளை ஈரான் தயாரித்து வைத்துள்ளது. ஆனால் ஈரானிடம் வான்வெளி பாதுகாப்பு சாதனம் கிடையாது. அதாவது எதிரி நாடுகள் ஏவும் ஏவுகணைகள், ட்ரோன்கள், போர் விமானங்களை முன்கூட்டியே அறிந்து வானிலேயே அழிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தில் ஈரான் பின்தங்கி உள்ளது. இந்த விஷயத்தில் ஈரான், ரஷ்யாவை நம்பியது. ரஷ்யாவும், சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்தன. இதனால் ரஷ்யாவிடம் இருந்து ஈரான் எஸ்-300பிஎம்யூ-2 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வாங்கியது. இது ரஷ்யாவிடம் இருந்து வாங்கி நம் நாடு பயன்படுத்தி வரும் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் போல் செயல்படும். அதாவது எதிரிகளின் விமானங்கள், ஏவுகணைகள் தாக்க வரும்போது அதனை கண்காணித்து உடனடியாக தாக்கும். இதற்கிடையே தான் அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த ஆண்டு ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை குண்டுவீசி தாக்கியது. அந்த தாக்குதலின்போது இஸ்ரேலின் ஏவுகணைகளுக்கு எதிராக ரஷ்யாவின் S-300PMU-2 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு சரியாக செயல்படவில்லை. இஸ்ரேல், அமெரிக்காவின்போர் விமானங்கள், ஏவுகணைகளை அது கண்டுபிடித்து அழிக்கவில்லை. இதனால் ஈரான், ரஷ்யாவை விட்டு சீனாவின் பக்கம் சென்றது. சீனாவிடம் இருந்து புதிய வான்வெளி பாதுகாப்பு சாதனத்தை வாங்கியது. எண்ணெய் ஆயுதம் ஒப்பந்தத்தின் கீழ் இதனை ஈரான் வாங்கியது. அதாவது ஈரான் தனது நாட்டில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் வாங்கும். அதற்கு பதில் சீனா பணம் கொடுக்காமல் ஆயுதங்களை வழங்க வேண்டும் என்பது தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியாகும். இந்த ஒப்பந்தப்படி சீனாவிடம் இருந்து ஈரான் HQ-9B வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வாங்கியது. இந்த அமைப்பு சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் எஸ்-300பிஎம்யூ மற்றும் அமெரிக்காவின் பேட்ரியாட்பிஏசி-2 உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து எச்க்யூ-9பி தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2006ம் ஆண்டில் சீனாவால் சோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக சீனா பயன்படுத்தி வருகிறது. இந்த எச்க்யூ-9பி வான்வெளி பாதுகாப்பு அமைப்பு 260 கிலோமீட்டர் தொலைவில் வரும் ட்ரோன்கள், போர் விமானங்கள், ஏவுகணைகளை கண்காணித்து சிக்னல்களை வழங்கும். அதோடு 50 கிலோமீட்டர் உயரம் வர ஏவுகணைகளை ஏவி எதிரிகளின் விமானங்கள், ஏவுகணைகளை வானிலேயே அழிக்கும் தன்மை கொண்டது. ஆக்டிவ் ரேடார் ஹோமிங் மற்றும் பாஸிவ் இன்ஃப்ராரெட் சீக்கர் தொழில்நுட்பம் உள்ளது. இதனால் ரேடாரில் சிக்காமல் தாக்குதல் நடத்தும் விமானங்களையும் இதனால் தாக்க முடியும். ஒரே நேரத்தில் 6 முதல் 8 டார்க்கெட்டுகளை தாக்குவதோடு, 100 டார்க்கெட்டுகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. இந்த எச்க்யூ-9பி வான்வெளி பாதுகாப்பு அமைப்புக்கு பக்கப்பலமாக ஈரான் ஏற்கனவே வைத்திருக்கும் ரஷ்யாவின் S-300PMU-2, பவார்-373, கோர்டாட்-15, ராட் , டோர்-M2, பான்ட்ஸிர்-S1, ஸோல்ஃபகர், MANPADS ஆகியவை பக்கபலமாக இருந்தன. நதான்ஸ் அணுசக்தி வளாகம், ஃபோர்டோ அணுசக்தி வளாகம், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு தளங்கள், தலைநகர் டெஹ்ரான், இஸ்பஹான் உள்ளிட்ட இடங்களில் உள்ள விமான தளங்கள் உள்ளிட்ட இடங்களில் ஈரான் சீனாவின் HQ-9B நிலைநிறுத்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த எச்க்யூ-9 பி சரியாக செயல்படவில்லை. இதனால் அமெரிக்கா, இஸ்ரேலின் போர் விமானங்கள், ஏவுகணைகளை அந்த அமைப்பு கண்டுபிடித்து அழிக்கவில்லை. இந்த அமைப்பு தோல்வியடைய 2 காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று எச்க்யூ - 9 பி வான்வெளி பாதுகாப்பு அமைப்பில் ஏதேனும் குறைபாடு இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் பதற்றத்துக்கு நடுவே அவசர கதியில் அமைக்கப்பட்ட எச் -9பி வான்வெளி பாதுகாப்பை அமைப்பை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஒருங்கிணைந்த நவீன தொழில்நுட்ப ஏவுகணைகள் முறியடித்து இருக்கலாம். இருப்பினும் இந்த 2 விஷயத்தில் என்ன நடந்து இருந்தாலும் அது சீனாவின் எச்க்யூ -9பி வான்வெளி பாதுகாப்பு அமைப்பின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. சீனாவின் இந்த எச்க்யூ-9பி வான்வெளி பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நம் நாடு பாகிஸ்தானை 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது நம் நாட்டின் ஏவுகணைகள், ட்ரோன்கள் துல்லியமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், விமான தளம், ராணுவதளங்களை தாக்கி அழித்தது. அப்போது நம்நாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், ஏவுகணைகளை கண்காணித்து தடுக்கவும் பாகிஸ்தானும், சீனாவின் HQ-9B வான்வெளி பாதுகாப்பு அமைப்பை தான் பயன்படுத்தியது. ஆனால் அந்த அமைப்பு சரியாக செயல்படாததால் நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. அதேபோல் தான் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் இருந்து ஈரானை காப்பதில் சீனாவின் எச்க்யூ-9பி வான்வெளி பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #😂வடிவேலு மீம்ஸ் #🙏என் தேசப்பற்று
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
ஈரானுக்கும் இவர்களுக்கு என்ன சம்பந்தம். மதம் மட்டுமே அவ்ர்கள் அடையாளம் என்றால் இவர்கள் இந்தியார்கள் தானா ? நாளை பாகிஸ்தான் போன்ற ஒரு இஸ்லாமிய நாட்டுடன் இந்தியா போர் செய்தால் இவர்கள் யாரை ஆதரிப்பார்கள் ?இதில் என்ன சந்தேகம். இந்த மர்மநபர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். அவர்கள் ரத்தத்தில் ஊரியது வன்முறை. யாரையாவது கொண்றுகொண்டே இருக்கவேண்டும். #🚨கற்றது அரசியல் ✌️ #🙏என் தேசப்பற்று #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
🚨கற்றது அரசியல் ✌️ - 111| 13"%30 13' X4 13"X19" Polimer சென்னை NEWS 7 '  { 111| 13"%30 13' X4 13"X19" Polimer சென்னை NEWS 7 '  { - ShareChat
*போன மாசம் வரை பங்களாதேஷில் ஆயிரக்கணக்கில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட போது* தமிழகத்தில் விடுதலை சிறுத்தை திமுக கம்யூனிஸ்ட் யாராவது கண்டனம் தெரிவிச்சாங்களா ஊர்வலம் போனாங்களா ? *இல்லையே* இப்ப ஈரான்ல போரில் முஸ்லிம்கள் கொல்லப்படுதற்கு கொதித்து எழுந்து நம்ம ஊரில் ஊர்வலம் போறாங்க *அப்ப திமுக விடுதலை சிறுத்தை கம்யூனிஸ்ட் கூட்டணிகளுக்கு இந்துக்கள் உயிர் மட்டும் மயிரா ?* சரி *ஷியா முஸ்லீம் நாடான ஈரான் , பக்கத்துல இருக்கற சன்னி முஸ்லிம் நாடடான சவுதிஅரேபியா மேல குண்டு போடுது* பதிலுக்கு அமெரிக்க கிறிஸ்தவ நாடு சவுதி முஸ்லீம் நாடுகள் சேர்ந்து ஈரான் மேல குண்டு போடுது இதிலே யூத நாடு இஸ்ரேலும் சேர்ந்திருக்கு *இதுக்கு தமிழ்நாட்டில் இந்துக்கள் என்னயா பண்ணுவான்* இங்கு எதுக்கு ரோட்டை மறித்து ஊர்வலம் போறீங்க இதுல பெரிய காமெடி என்ன வென்றால் ஷியா முஸ்லீம் நாடு ஈரான் சன்னி முஸ்லீம் நாடான சவுதி மேல குண்டு போடுது *இந்தியாவில் 90% சன்னி முஸ்லீம்கள் இருக்காங்க* நியாயப்படி இங்குள்ள சன்னி முஸ்லிம்கள் ஈரானை எதிர்க்க தானே வேண்டும் *என்னங்கடா உங்க ஓட்டு அரசியல் ?* #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🙏என் தேசப்பற்று #👌அருமையான ஸ்டேட்டஸ் #🚨கற்றது அரசியல் ✌️
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
00:50
நேற்று திருப்பரங்குன்றத்திற்க்கு பிரதமர் மோடிஜி வந்து போனதில் இருத்து ரொம்ப பயந்துட்டு இருக்கார் முடவர் ச்டாலின். இவர் ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் 170 கோயில்களை இடித்த மதவாதி முக்கா ச்டாலின் போய் கோயில் மரபுகளை காத்தாறாம். சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்பையுமே காக்க துப்பு இல்லாத துப்புக் கெட்ட தீமுகவின் முதலமைச்சராக இருக்கும் ச்டாலின் போய் கோயில் மரபுகளை காத்தாறாம். தமிழ்நாட்டு மக்கள் எல்லோரையும் திராவிட முட்டாளாகவே நினைச்சுக்கிட்டு தினமும் எதையாவது பினாற்றிட்டு இருக்கிறார்.! திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில், இவர் செய்த மதக் கலவர அரசியலின் பழிபாவங்களை தூக்கி மதுரை கலெக்டர் மீதும், மதுரை கமிஷனர் மீதும் சுமத்திவிட்டு அவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு கதறி அழுதார்கள்.! அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் முடியல.! ச்டாலினும்,சேகர் பாபுவும் நிற்க்க வேண்டிய குற்றவாளிகள் கூண்டில், கலெக்டரையும், கமிஷனரையும் மாட்டிவிட்டு இவர்கள் தப்பித்துவிட்டதாக நினைக்கிறார்கள்.! நீதிமன்றத்தில் தப்பித்தாலும் மக்கள் மன்றத்தில் ச்டாலின் கும்பல் தப்பிக்க முடியாது.! #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😂வடிவேலு மீம்ஸ் #😅 தமிழ் மீம்ஸ்
📺வைரல் தகவல்🤩 - olimcr WEWS $ UPDATEnlIfti NEWS தீபம் விவகாரத்தில் கோயில் மரபுகளை காப்போம் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முருகன் கோயிலுக்கான மரபுகளை திமுக பாதுகாத்திருக்கிறது ஆட்சி தனியொருவரின் இறை நம்பிக்கை, அரசியலுக்கு முன் தலைகுனிய கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும்  முதலமைச்சர் முகஸ்பாலின் உறுதி POLIMER NEWS | 02 MAR 2026 IPolimernews olimcr WEWS $ UPDATEnlIfti NEWS தீபம் விவகாரத்தில் கோயில் மரபுகளை காப்போம் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முருகன் கோயிலுக்கான மரபுகளை திமுக பாதுகாத்திருக்கிறது ஆட்சி தனியொருவரின் இறை நம்பிக்கை, அரசியலுக்கு முன் தலைகுனிய கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும்  முதலமைச்சர் முகஸ்பாலின் உறுதி POLIMER NEWS | 02 MAR 2026 IPolimernews - ShareChat
📌முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் 2009 ல் இலங்கைக்கான ஈரானின் பங்கு பெரிய அளவில் இருந்தது . 📌2009.மே.18 இல் இலட்சத்திற்கு மேற்பட்ட எங்கள் ஈழத் தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக உயிர்களை கொன்று முடித்து வைத்தார்கள். 📌ஈரான், இலங்கை அரசிற்கு ஆதரவு கொடுத்து, எங்கள் தமிழ் இனங்களை அழிக்க ஆயுதங்களும் வழங்கினார்கள் . 📌 எங்கள் ஈழத் தமிழர்கள் மண்ணில் எங்களைக் கொன்று குவித்து மகிழ்ச்சி அடைந்தவர்கள், இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள் 📌 அத்தனை கொடூரமான நிகழ்வு ஒரே நாளில் மறந்து போகக்கூடிய ஒன்று அல்ல, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் 📌சர்வதேச நீதிமன்றம், எங்களுக்கான நீதியை வழங்காத போதும், கர்மா இப்பொழுது வழங்கிக் கொண்டிருக்கிறது, 📌பல வல்லரசுகளுடன் தனித்து போராடினார்கள் விடுதலைப் புலிகள். 📌எங்கள் மாவீரர்களின் கண்ணீரும் எம் தமிழ் மக்களின் சாபமும் ஒருபோதும் எம் இனத்தை கொன்றவர்களை சும்மா விடாது. #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏என் தேசப்பற்று
😍எமோஷனல் ஸ்டேட்டஸ் - ShareChat
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் தாலிபான் 😳🫢🫢 அடப்பாவிங்களா கடன்ல வாங்கின விமானம்டா, இன்னும் மொத டியூ கூட கட்டிமுடிக்கல, இப்படி அநியாயமா உடச்சுபுட்டிங்களேடா...டியூ கட்ட இனிமே எவன்கிட்டடா போய் பிச்ச எடுக்கறது....😕😕😕👆👆👆😂😂😂😂 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😂வடிவேலு மீம்ஸ் #🤣 லொள்ளு #😅 தமிழ் மீம்ஸ்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - பாக* பாக* - ShareChat
இது என்னாவோ ஈரானை தாக்குவதாக எல்லாரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடி கம்மினிஸ்டுகளுக்கு தான். இப்போது துபாய், பஹ்ரைன், சவூதி, கத்தார் மீதெல்லாம் ஏவுகணைகள் வீழ்கின்றன ஆனால் எப்படி நம்முடைய சிந்தூர் நடவடிக்கையின் போது மட்டும் பாகிஸ்தான் ஏவுகணைகளின் ஒரு பகுதி கூட நம்முடைய நாட்டின் மீது விழவில்லை? சீனாவிடம் இருந்து ஈரான் வாங்கிய வான்தடுப்பு ஏவுகணைகள் என்ன ஆனது? ரேடார் எனும் கண்டறியும் கருவிகள் என்ன ஆயின? சீன கம்யூனிஸ்ட் கருவிகள் எல்லாம் காயலான் கடை சமாச்சாரம் என நீருபணம் ஆனது. பாகிஸ்தான், வெனிசுவேலா, கியூபா, இப்போது ஈரான். சீன கம்யூனிஸ்ட் தயாரிப்பு எல்லாம் வெத்து வேட்டு என இன்னோருக்காவும் நீருபணம். அப்படி இருந்தாலும் ஏவுகணைகளை ஈரான் ஏவியதே? சிந்தூர் நடவடிக்கையின் போது நம்முடைய வான் தடுப்பு ஏவுகணை பாகிஸ்தான் ஏவியதை பாகிஸ்தான் நாட்டுக்குள்ளேயே தாக்கி அழித்தன. புரியும் படி சொல்லணும் என்றால் ஏவுகணை ஏவப்பட்ட உடனே நம்முடைய செயற்கைகோள்கள், வான்வழி கண்கானிப்பு கருவிகள் எல்லாம் கண்காணித்து உடனடியாக தடுப்பு ஏவுகணைகளை ஏவி தாக்கி அழித்தன. ஒரே ஒரு ஏவுகணை மட்டும் அமிர்தசரஸ் வரை வந்தது அதை ஆகாயத்தில் தாக்கி அழித்தார்கள். தற்போது எந்த நாட்டில் யுத்தம் வந்தாலும் அடி வாங்குவது சீனா தான் என்பதை மறந்து விடாதீர்கள். சீனா தயாரித்த அனைத்து பொருட்களும் காயிலாங்கடை பொருட்கள் தான். இதை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கொண்டாடலாம் #🙏என் தேசப்பற்று #👌அருமையான ஸ்டேட்டஸ் #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🧓பிரதமர் மோடி
🙏என் தேசப்பற்று - A HEARTFELT TRIBUTE TO A NATIONAL HERO Behind Akash s flight lies a story of love labor and national pride; Dr Prahlada Ramarao A HEARTFELT TRIBUTE TO A NATIONAL HERO Behind Akash s flight lies a story of love labor and national pride; Dr Prahlada Ramarao - ShareChat
ஈரானின் புதிய தலைவராக அறிவிக்கப் பட்ட ஆயத்துல்லா அராஃபி அறிவிக்கப் பட்டு 24 மணி நேரதத்திற்குள் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்… #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🙏என் தேசப்பற்று
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat