#ஹிந்து தெய்வங்கள் #🙏 அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் 🔱 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 ஓம் நமச்சிவாய 🐂வாழ்க 🔥
ஜெய் ஸ்ரீ ராம்🦅
ஜெய் ஹனுமான் 🐒
அஞ்சனை மைந்தா🌸 ஆஞ்சநேயா போற்றி🏵️ போற்றி 🌸
இன்று டிசம்பர் 19 ✍️
மார்கழி 4 🌹
வெள்ளிக்கிழமை 🌝
அமாவாசை 🌑
ஸ்ரீ அனுமந் ஜெயந்தி🦚
அன்பான காலை🌞🐓 வணக்கங்கள் 💐🙏🏼வாழ்க வளமுடன் 🙌🌾
திருச்சிற்றம்பலம் 🔥🙏🏼
#🛕சபரிமலை தரிசனம் #🙏🏻சரணம் ஐயப்பா #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🙏🏼ஐயப்பன் கதைகள் #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚
ஈஷா மையம் தமிழகத்தில் தான் இருக்கிறது. ஜாக்கி வாசுதேவ் அவர்கள் சிவராத்திரி கொண்டாடுவதற்கு எந்த பணமும் கட்டாய வசூல் செய்வது கிடையாது. யாராவது நன்கடை கொடுத்தால் அதைப் பெற்றுக் கொள்வார் அவ்வளவுதான்.
சிவன் என்பது பாரத கலாச்சாரத்தின் கடவுள் அது நமக்கு சொந்தமானது .
ஆனால் இயேசு அல்லா என்பது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடவுள். அதை ஏன் கும்பிட வேண்டும், கொண்டாட வேண்டும் என்று இவனைப் போல் உள்ளவர்கள் குரல் கொடுப்பார்களா.? இல்லை மெக்கா ஜெருசலேம் போன்ற நாடுகளுக்கு ஏன் கிறிஸ்தவ இஸ்லாமியர்கள்
நம் வரிப்பணத்தில் செல்ல வேண்டும் என்று கேள்வி கேட்பார்களா?. அனைத்து திராவிட நாய்களும் இந்துக்களுக்கு எதிராகத்தான் குரைப்பார்கள் திராவிடத்தில் உள்ள ஒரு நயாவது அந்நிய கடவுளை கும்பிடக் கூடாது என்று கூறுவார்களா? #🚨கற்றது அரசியல் ✌️ #💪கெத்து ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
விஜயகாந்த் அவர்கள் தனது சொந்த உழைப்பில் ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக சென்னை அருகே 100 ஏக்கர் பரப்பளவில் தொடங்கியது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி.
ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த கல்லூரியில் தனலட்சுமி சீனிவாசன் குழுமம் 150 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள்.
அதில் 100 கோடி கொடுக்கவில்லை 50 கோடி மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள், தேர்தலில் தேவைப்பட்டால் திமுக ஓடு கூட்டணி வைத்தால் தான் மீதி 100 கோடி கொடுப்போம் என்று அப்போது சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இப்போது தேதிமுக திமுகவுடன் விரும்பியபடி கூட்டணி அமைத்து விட்டது. இப்போது அந்த நூறு கோடி ரூபாயை கொடுத்து விடுவார்கள்.. அதோடு தேர்தலுக்கு நிறைய ஸ்வீட் பாக்ஸ்களும் கொடுப்பார்கள்.: சவுக்கு சங்கர் 6 மாதங்களுக்கு முன்பு பேசிய வீடியோ.. #✌️அ.தி.மு.க #🙋♂️அண்ணாமலை #😎தே.மு.தி.க #🚨கற்றது அரசியல் ✌️ #🔶பாஜக
என்னடா ஒரு தமிழர கூட காணோம்? ??...😂😂😂 #🔶பாஜக #🚨கற்றது அரசியல் ✌️ #😎தே.மு.தி.க #🙋♂️அண்ணாமலை #✌️அ.தி.மு.க
கேப்டன் அப்ப நம்பல
இப்ப நம்பறேன்
நீங்கள் இந்த அம்மையாரிடமிருந்து எவ்வளவு மன கஷ்டப்பட்டு இருப்பீர்கள் என்று இப்போது புரிகிறது உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏 #✌️அ.தி.மு.க #🙋♂️அண்ணாமலை #😎தே.மு.தி.க #🚨கற்றது அரசியல் ✌️ #🔶பாஜக
இந்த தேசத்துரோகி நம் நாட்டிற்கு தேவையா?
வட மாநிலங்களில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டார்கள். கொஞ்சம் கர்நாடகா, தமிழ்நாடு, இமாச்சல், கேரளா, ஆந்திரா போன்ற சில இடங்களில் தலை காட்டிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். அதுவும் விரைவில் காலியாகிவிடும். கம்யூனிஸ்ட் அழிவை பார்த்த நாம் காங்கிரஸ் கட்சியின் அழிவையும் பார்க்கத்தான் போகிறோம். #🙋♂️அண்ணாமலை #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #🔶பாஜக #🧓பிரதமர் மோடி
கேப்டன் இருக்கும் வரைக்கும் திமுக எதிர்ப்பில் இருந்த தேமுதிக
இன்று அதே திமுகவுடன் கூட்டணி
கட்டுமரம்
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு செய்த துரோகத்தை மறந்து இந்த குடும்ப கட்சி தேமுதிமுக துரோகிகளுடன் கைகோர்த்து இருக்கிறார்கள். அரசியல் ஒரு சாக்கடை என்பதை பிரேமலதா நிரூபித்து காட்டி இருக்கிறாள் #✌️அ.தி.மு.க #🙋♂️அண்ணாமலை #😎தே.மு.தி.க #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️
நீங்க மதர் தெரேசாவை ஏன் எதிர்த்தீர்கள்?
என்ற கேள்விக்கு...
*ஓஷோவின் பதில்*
அன்னை தெரேசாவின் கல்கத்தா ஆசிரமத்திற்கு அமெரிக்க தம்பதி ஒருவர் ஓர் குழந்தையை தத்தெடுக்க வந்தார்கள்.
ஆசிரம வரவேற்பாளரை அணுகி விசாரித்தனர் அதற்கு அவர் 700 குழந்தைகள் தற்போது இருப்பதாகவும், விரும்பிய குழந்தையை தத்தெடுக்கலாம் எனக்கூறிவிட்டு, அதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்ப கூறினார்.
அவர்கள் நிரப்பிய படிவத்தை வாங்கிகொண்டு, இங்கேயே காத்திருங்கள் வருகிறேன் எனக்கூறிவிட்டு, உள்ளே சென்றார்.
உள்ளே சென்றவர் திரும்ப வரவே இல்லை! சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மற்றொருவர் இவர்களிடம், மன்னிக்கவும் நீங்கள் தத்தெடுக்க தற்போது எந்த குழந்தைகளும் எங்களிடம் இல்லை என்றதும் அமெரிக்க தம்பதிகளுக்கு அதிர்ச்சி!
இப்போது தான் சில நிமிடங்களுக்கு முன் 700 குழந்தைகள் இருப்பதாக சொன்னாங்க அதற்குள் என்ன நடந்தது? என்று வந்தவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் எனக்கொன்றும் தெரியாது, உங்களிடம் சொல்ல சொன்னதை சொல்லி விட்டேன் எனக்கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.
தத்தெடுக்க வந்தவர்கள் நிரப்பிய படிவத்தில் பிராட்டஸ்டண்ட் கிறித்துவர் என குறிப்பிட்டிருந்தனர். ஒரு வேளை அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் அவர்களுக்கு அப்போது அங்கே 700 குழந்தைகள் இருந்திருக்கும் பிராட்டஸ்டண்ட் கிறித்துவர் என்பதால் அந்த 700 அனாதை குழந்தைகளும் திடீரென இல்லாமல் போய்விட்டனர்.
நான் இது பற்றி தெரேசாவை கடுமையாக விமர்சித்தது, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வெளியானது.
இது பற்றி தெரேசா எனக்கு பதில் கடிதம் அனுப்பினார். இங்கு உள்ள குழந்தைகள் எல்லாமே கத்தோலிக்க கிறித்து குழந்தைகளாக வளர்பவை அவை பிராட்டஸ்டண்ட் கிறித்துவர்களிடம் சென்றால், அவர்களது மனநிலை பாதிக்கப்படும் எனக் கூறி இருந்தார்.
அதற்கு தெரேசாவுக்கு இவ்வாறு நான் பதில் எழுதினேன். கத்தோலிக்க குழந்தைகள், பிராட்டஸ்டண்ட் பெற்றோரிடம் வளர்ந்தால் அக்குழந்தைகளின் மனநிலை பாதிக்க படும் என சொல்ற நீங்கள் ஏன் இந்து, முகமதிய குழந்தைகளை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி அவர்களின் மனநிலையை சிதைக்கின்றீர்கள் என்று!
மேலும் 21 வயதிற்கு மேல்தான் அவரவர் விருப்பபடி அவரவர் விரும்பும் மதங்களை பின்பற்றலாம். நீங்கள் பிற மத குழந்தைகளை (இஸ்லாமிய, இந்து) கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவது மாபெரும் குற்றம். குழந்தைகளுக்கு எதிரான குற்றம், இது மன்னிக்க முடியாத குற்றம் என்று எழுதி இருந்தேன்.
இதைப் படித்த தெரேசா பயங்கர கோபமடைந்தார் பின்பு அவர் இது பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை நான் உங்களை மன்னிக்க சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என எழுதியிருந்தார்.
இதற்கு பதிலாக நான் எனது கடைசி கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.
எனது அனுமதி இல்லாமல் எனக்காக கடவுளிடம் பிரார்த்திக்க நீங்கள் யார்? என் அனுமதி இன்றி எனது ஆன்மீகத்தில் நீங்கள் எவ்வாறு தலையிடலாம்? இது குறித்து நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என பதில் எழுதி இருந்தேன்.
❤️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😫சோக ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ்
#🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #✨கடவுள் #🕉️கணபதி போற்றி #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ








