#ஹிந்து தெய்வங்கள் #🙏 அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் 🔱 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 ஓம் நமச்சிவாய 🐂வாழ்க 🔥
ஜெய் ஸ்ரீ ராம்🦅
ஜெய் ஹனுமான் 🐒
அஞ்சனை மைந்தா🌸 ஆஞ்சநேயா போற்றி🏵️ போற்றி 🌸
இன்று டிசம்பர் 19 ✍️
மார்கழி 4 🌹
வெள்ளிக்கிழமை 🌝
அமாவாசை 🌑
ஸ்ரீ அனுமந் ஜெயந்தி🦚
அன்பான காலை🌞🐓 வணக்கங்கள் 💐🙏🏼வாழ்க வளமுடன் 🙌🌾
திருச்சிற்றம்பலம் 🔥🙏🏼
#🛕சபரிமலை தரிசனம் #🙏🏻சரணம் ஐயப்பா #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🙏🏼ஐயப்பன் கதைகள் #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚
சொந்த ஈரான் நாட்டு காரனுங்க அவங்க தலைவர் செத்தத கொண்டாடி தீக்குறாங்க,
அந்த ஆள போட்டு தள்ள 32 இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவா இருந்துருக்கான் இடமும் கொடுத்துருக்கான்,
ஈரான் கூட அவனுங்கள தான் அடிக்குறான் ,
ஆனா இங்க உள்ள தேச துரோக அரசியல் கட்சிகள் நேரா மோடிய நோக்கி வன்மத்த கக்குறானுங்க,
பாக்கிஸ்தான்ல ஈரானுக்கு ஆதரவா போராடுனவனுங்கள பாக்கிஸ்தான் அரசே போட்டு தள்ளிருக்கு,
எங்க பாக்கிஸ்தான கண்டிங்களேன் பாப்போம்!
மோடி அமைதியா இருக்குற வரை தாண்டா உங்க ஆட்டம் , போராட்டம் எல்லாம் ,
உங்க ஆர்ப்பாட்டம் கூட பாரத பிரதமர் உங்களுக்கு போட்ட பிச்சை தான்! #🎙️அரசியல் தர்பார் #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
செய்தியாளர்: நீங்கள் மதத்திற்காகவா அல்லது மனிதநேயத்திற்காகவா காமெனியுடன் இருக்கிறீர்கள்?
பெண்மணி: மனிதநேயம்
நிருபர்: நீங்கள் எப்போதாவது வங்காளதேச இந்துக்களுக்காகவோ அல்லது பஹல்காமின் போது மனிதநேயத்திற்காகவோ குரல் கொடுத்திருக்கிறீர்களா? 😳
பேச்சில்லாத பெண்மணி
இன்னொரு பெண்மணி: நான் உங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன். 😭
இவளை எல்லாம் எப்படி நாம் ஆதரிக்க முடியும். பாகிஸ்தான் இஸ்லாமியர்களை விட கேவலமான இஸ்லாமியர்கள் அதிகம் பாரதத்தில் தான் இருக்கிறார்கள். நமது வருமானத்தை உண்டு நமக்கு எதிராக செயல்படுகிறார்கள். #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🎙️அரசியல் தர்பார்
பார்க்க மனசு கஷ்டமா இருந்துச்சு..
ஒரு 6-7 வயது தான் இருக்கும் இந்த குழந்தைகளுக்கு. விளையாட வேண்டிய வயதில் எரிப்போம், கொல்லுவோம்னு பேச வைக்கிறானுக.. இதுகளுக்கு என்ன பிரச்சனை..மொதல்ல ஈரான் எங்க இருக்குன்னு கூட தெரியாது
அந்த பொம்பளை நான் நெதன்யாஹுவ , ட்ரம்ப கொல்லுவேன்.. என்ன ஈரானுக்கு அனுப்புங்கன்னு கூவுது..
என்னத்த சொல்ல..நம்ம வீட்டு குழந்தைகளுக்கு அடுத்த வீட்டுல என்ன நடக்குதுன்னு கூட தெரியாது.. பெண்களுக்கு ஈரான்னு ஒரு நாடு இருக்கான்னு கூட தெரியாது..
அவங்க வீட்டு பிழைப்பை பார்க்கவே சரியா இருக்கும்.. குடும்பத்தை பார்க்கனும், பிள்ளைகளை படிக்க வைக்கனும்..+2 பரிட்ச்சை நடக்குது. அத ஒழுங்கா எழுதனும், டாக்டரா ஆகனும் இஞ்சினியர் ஆக்கனும்னு பல கனவு..
இன்னொரு பொம்பள என்னோட வயித்துக இருக்கிற குழந்தை கூட இஸ்ரேலியர கொல்லும்னு கூவுது..
இங்க இருக்கும் இஸ்லாமிய கூட்டத்தில் ஒரு பிரிவினர் பயங்கரமா மூளை சலவை செய்யபட்டு இருக்காங்க..
வளைகுடா நாட்டில் இருக்கும் இந்திய முஸ்லிம்கள் வாய மூடிகிட்டு இருக்கானுக.. திறந்தா அடி விழும்னு தெரியும்.சவுதி, துபாயில் இருந்து சத்தமே இல்லை..
ஆனால் இந்தியாவில் தான் இந்த களேபரமும் கலவரமும்.. இதை முளையிலேயே கிள்ளி எறிஞ்சிருக்கனும்.. ஆனால் இப்ப வளர்ந்துருக்கு..
எதிர்காலத்த நினைச்சா பயமா தான் இருக்கு.. #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
_1980-ம் ஆண்டுல இருந்து விருப்பமனு கொடுக்குது இந்த கிழட்டு கொத்தடிமை. இப்ப 91 வயசு!_
_கிளை செயலாளராக இருந்து 1989-ல MLA-ஆக வந்து முதலமைச்சர் ஆகிட்டார் எடப்பாடி. இப்ப வந்த உதயநிதி துணை முதலமைச்சர். இது 91 வயசிலும் "உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க" கோஷம் போட்டுட்டு இருக்கு...😂😂😂_ #🚨கற்றது அரசியல் ✌️ #😂வடிவேலு மீம்ஸ் #🎙️அரசியல் தர்பார் #✌️அ.தி.மு.க #💪தி.மு.க
நமது காஷ்மீர் பெகல்ஹாமில் இந்து பெண்களது கணவர்களை கொன்று அவர்களது நெற்றித் திலகத்தை அழித்த பாக்கிஸ்தான் அரசு ஏவிய தீவிரவாதிகளோடு பாக்கிஸ்தானிய இராணுவத்தையும் அழிக்க....
#ஆபரேஷன்_சிந்தூர் என்ற பெயரில் இந்தியா கொடுத்த பதிலடியில்...
எந்த பெண்களை தலைமுடியை வெளியே தெரியவிடுவது குற்றம், காதை மறைக்காதது குற்றம், புர்கா அணியாமல் வெளியில் வருவது குற்றம், என மதம் சொல்கிறது என அடக்கி வைத்தான்களோ...
அதே அவனுங்க முஸ்லிம் மத, இந்திய பெண் பைலட் ஒருவரை தலைமுடியை மறைக்காமல்,புர்கா அணியாமல், மற்ற இந்து பெண் பைலட் போல் தனித்து விமானத்தை ஓட்டிச்சென்று பாக்கிஸ்தானை துவம்சம் செய்ய வைத்தார் #மோடி...
அதே பாணியில்,ஈரானிய பெண்களது கொடுங்கோலன் கொமானியை தாக்கி் அழிக்க, இஸ்ரேல் தனது பெண் பைலட்கள் உட்பட 70 பெண்களை தலைமுடியை நன்றாக பறக்கவிட்டு விமானத்தை ஓட்டவைத்து, நாரிசத்தி் எனும் பெண்களாலே அழிக்கப்பட்டான் என்பது தான் ஹைலைட் மறைக்க முடியாத சரித்திர சான்று.....
இப்படி இஸ்ரேலுக்கு ஐடியா கொடுத்தது யாரா இருக்கும்...?
உலகம் பூரா இன்று இதே பேச்சு தான்....
சும்மா அதிர்தில்ல...❤️ #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #💪கெத்து ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #I ❤️🔥 Indian Army🦾
ஈரான் மீது அப்படி ஒரு தாக்குதல் நடந்திருக்காவிட்டால் இந்தியாவுக்கு என்ன நடந்திருக்கும்?
ஈரான் அணுசக்தி செறிவூட்டலை மேற்கொள்ளும்..அவர்கள் அணுசக்தி நாடாக மாறும்..அவர்கள் அணுசக்தி நாடாக மாறும் இரண்டாவது இஸ்லாமிய நாடாக மாறும்..முதல் நாடான பாகிஸ்தானுடன் நமக்கு இருக்கும் தலைவலியை நாம் குறிப்பிடத் தேவையில்லை...
அதனுடன், இந்தப் பகுதியில் ஐந்து அணுசக்தி சக்திகள் இருக்கும்: பாகிஸ்தான், சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஈரான்..ஜப்பான் சீனாவுடன் இந்தியாவைப் போலவே உறவைக் கொண்டுள்ளது...அவை சீனாவின் வஞ்சகத்தை அறிந்த நாடு..நாம் அவற்றைத் தவிர்க்கலாம்..
இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படக்கூடிய மூன்று நாடுகள், அதாவது பாகிஸ்தான் - சீனா - ஈரான், அப்போது அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும்..மீதமுள்ள இரண்டு நாடுகள் இந்தியாவை மட்டும் தோற்கடிக்க முடியாது..எனவே கொள்கையளவில் இது சீனாவுக்கு மேலாதிக்கம் செலுத்துவது போன்றது...
இரண்டு,...
ஈரான் என்பது ஹமாஸ், ஹவுதி மற்றும் ஹெஸ்பொல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிக்கும் நாடு. அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பூமியிலிருந்து துடைத்தெறிய அவர்கள் செய்யும் முயற்சிகள் இந்த அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு மறைமுகப் போராகும்.. தற்போதைய போர் என்னவென்றால், 2023 இல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் காரணமாக இது...
பிப்ரவரி 5, 2025 அன்று, இந்தியாவை அழிக்க பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹமாஸ் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவை சந்தித்தது. காஷ்மீரை விடுவிக்க காலித் அல்-கதூமியின் தலைமையில் அங்கு அழைப்பு விடுக்கப்பட்டது.. அதன் பிறகு பஹல்காம் நடந்தது.. இந்த கதூமிக்கு ஈரான் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை வழங்கியது..
மூன்று,....
ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு பாயும் போதைப்பொருட்களை கடத்துவதில் ஈரானும் முக்கிய பங்கு வகித்தது... சாபஹார் மற்றும் பந்தர் அப்பாஸ் துறைமுகங்கள் வழியாக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு போதைப்பொருட்கள் கடத்தப்பட்டன.. 2021 ஆம் ஆண்டில், குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திலிருந்து ஈரானில் இருந்து வந்த டன் கணக்கில் போதைப்பொருட்களை DR I கைப்பற்றியது...
ஹமாஸ் போன்ற அமைப்புகளை வளர்த்து சீனாவுடன் நிற்கும் ஒரு இஸ்லாமிய நாடு அது அணுசக்தி நாடாக மாறினால், அது நமக்கு நல்லதா கெட்டதா??? பொது அறிவுடன் யோசித்துப் பாருங்கள்.. பின்னர் போரில் ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்...
மறுபுறம், அமெரிக்க கட்டளைகளைப் பின்பற்றும் ஒரு அரசாங்கம் வந்தால், அது நிச்சயமாக அதன் சொந்த தீமைகளைக் கொண்டிருக்கும்... ஆனால் இரண்டாவது அரசாங்கம் முதல் அரசாங்கத்தை விட மிகவும் குறைவான ஆபத்தானதாக இருக்கும்.. ராஜதந்திரத்தில் நிரந்தர எதிரிகளோ நண்பர்களோ இல்லை.. அந்தந்த நாடுகளின் நலன்கள் மட்டுமே உள்ளன... தற்போது, ஈரான் வீழ்ந்தால் நமக்கு நல்லது...
நீங்கள் பிசாசுக்கும் கடலுக்கும் இடையில் நிற்கிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயமாக
பிசாசுடன் சண்டையிட முயற்சிப்பீர்கள்..
சுறாக்கள் மற்றும் திமிங்கலங்கள் ஆட்சி செய்து உயிர்வாழும் ஆழ்கடலில் நீந்திச் செல்வதை விட, நிலத்தில் நின்று பிசாசுடன் சண்டையிடுவது பத்து மடங்கு நடைமுறைக்குரியது... #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰
திருமாவளவன் கோஷ்டிகள் எப்போது வேண்டுமானாலும் ஈரானுக்குள் புகுந்து விடுவார்கள். அதற்காக தத்தி பிங்க் பஸ் தயாராக நிற்கிறது. இவர்களின் தாக்குதலை அமெரிக்கா இஸ்ரேல் தாங்கிக் கொள்ளும் என்று தெரியவில்லை. #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #😂வடிவேலு மீம்ஸ் #😅 தமிழ் மீம்ஸ் #😂HaHaHaHa😅
ஒரு முக்கிய அதிர்ச்சியூட்டும் செய்தியொன்றை ஈரான் அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளது. இதுவரை அது என்னவென்று தெரியவில்லை.நவீன ஆயுதமா அல்லது எதிரி நாட்டில் ஏதும் இறப்புகளா என்று தெரியவில்லை.
இதற்கு மத்தியில்;
ஈரான் ஆக்கிரமிக்கப்பட்ட குத்ஸில் ஒரு முக்கிய இலக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் முக்கிய புள்ளிகள் ஒன்றுகூடிய நேரத்தில் இத்தாக்குதல் நடந்ததாக தகவலொன்று பரவுகிறது.
லெபனானின் ஹஸ்புல்லாஹ் அதிகாரப்பூர்வமாக போரில் இணைந்து, ஹைஃபா உள்ளிட்ட வடக்கு இஸ்ரேல் பகுதிகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளது.
இஸ்ரேல் ஒரு லட்சம் ரிசர்வ் படையினரை அழைத்துள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்க தளம் மற்றும் பஹ்ரைனில் கடற்படை தளங்களை தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது.
பதிலுக்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் (தெஹ்ரான் உட்பட) ஆயிரக்கணக்கான இலக்குகளை தாக்கியதாக கூறப்படுகிறது.
சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் ராணுவத் தளம் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் 76,000 குடிமக்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது.
பல நாடுகள் இப்போது இந்த மோதலில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
டிரம்ப் அமெரிக்க வீரர்களின் மரணத்துக்கு பழிவாங்குவதாக தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், இந்த மோதல் வேகமாக விரிவடைந்து, பிராந்தியப் போர் உலகளாவிய அளவுக்கு செல்லும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️









