#தெரிந்து கொள்வோம் #எச்சரிக்கை #தடை
*Coldrif இருமல் சிரப் தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு!*
ம.பி, ராஜஸ்தானில் 8 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில்,
அவர்கள் குடித்த இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் *Coldrif இருமல் சிரப்* தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் Diethylene Glycol எனும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிப்பு.
இது மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#கைது #அரசியல் #விஜய் #மிரட்டல்
சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் யூடியூபர்களிடம்
"த்தா.. சொருவிடுவேன், முடிஞ்சா தொட்டு பாரு டா"
என்று பேசிய தவெக ஆதரவாளர் கோகுல் (29) கைது.
* இவர் யாருன்னே தெரியாது - தவெக விளக்கம்
சரமாரியாக கேள்வி எழுப்பும் CM
*"கரூருக்கு விசாரணைக்குழுவை பாஜக அனுப்பியது ஏன்?"*
"மணிப்பூர், குஜராத், கும்பமேளா சம்பவங்களுக்கு விசாரணை குழுவை ஏன் அனுப்பவில்லை, தமிழ்நாட்டின் மேல் வன்மத்தோடு செயல்படும் மத்திய பாஜக அரசு
வெள்ள பாதிப்பின் போது தமிழகம் வராத மத்திய நிதி அமைச்சர் தற்போது கரூர் வந்தது ஏன்?
அடுத்த ஆண்டு தேர்தல் - ஆதாயம் தேட முயலும் பாஜக"
- முதலமைச்சர் ஸ்டாலின்
#அரசியல் #பாஜக #திமுக
கட்டவுட்டே வச்சுட்டாங்க..!
#திமுக #விஜய் #பாஜக #அரசியல் #தெரிந்து கொள்வோம்
முதலமைச்சர் காட்டம்
கூட்டணிக்கு ஆள் சேர்க்கும் அசைன்மென்ட்டை எடப்பாடி பழனிசாமிக்கு
பாரதிய ஜனதா வழங்கியுள்ளது
பாஜக வாசிங் மெஷினில் குதித்து உத்தமர் ஆகிவிடலாம் என எடப்பாடி கனவு காண்கிறார். அதனால்தான் மீண்டும் மாநில உரிமைகளை அடகுவைக்க துணிந்து பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.
காமராஜரையே கொல்ல துணிந்த ஆர்.எஸ்.எஸ். உடன் எடப்பாடி கூட்டு சேர்ந்திருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய கேடு.
பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
- ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#திமுக #அரசியல்
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் சாலையில் செல்லும் போது, வீட்டில் தனியாக இருக்கும் போது கவனமாக இருங்கள்.
திருடர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம்.
எனவே ஜாகிரதையாக இருங்கள்.
#தெரிந்து கொள்வோம் #எச்சரிக்கை
#தெரிந்து கொள்வோம் #விஜய் #அரசியல் #சிந்தனைக்கு
ஆட்டுக்கார அலமேலு என்ற திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடியது. அந்தபடத்தில் நடித்த ஆடு புகழ்பெற்றது அதன் பிறகு ஒரு விளம்பரத்துக்காக அந்த படத்தில் தோன்றிய ஆட்டை ஒரு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்றார்கள். அந்த ஆட்டைக்காண மக்களும் கூட்டம் கூட்டமாக அந்த வண்டியின் பின்னே ஓடிச் சென்று ஆட்டை வேடிக்கை பார்த்தார்கள்.
அப்போது கவிஞர் அப்துல் ரகுமான் எழுதினார்:
“ஆடு கம்பீரமாக இருக்கிறது,
மனிதர்கள்தான் மந்தையாகிப் போனார்கள்”
*இளம் கோடீஸ்வரர்*
நாட்டின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார் சென்னையை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்.
ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனமான Perplexity CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸின் சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி ஆகும்.
#தெரிந்து கொள்வோம்
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை.
#அரசியல் #பாஜக
*RSSக்கு அஞ்சல் தலை*
தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் RSSக்கு அஞ்சல் தலை வெளியிடும் அவலநிலையில் இந்தியாவை மீட்க வேண்டும்.
இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#திமுக #அரசியல் #பாஜக