நஜிராஅமான்
ShareChat
click to see wallet page
@6851781
6851781
நஜிராஅமான்
@6851781
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#விசுவாசம்
விசுவாசம் - ShareChat
00:32
#ருசியோ ருசி
ருசியோ ருசி - ShareChat
00:27
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென்று நில அதிரவுடன் பயங்கர சப்தம் அடிக்கடி நடைபெறுகிறது இது போன்ற அதிர்வுகளால் உயர்ந்த கட்டிடங்களின் வலிமைக்கும் பலவீனமான கட்டிடங்களுக்கும் இடையூறும் பாதிப்பும் ஏற்படும் விசாரித்ததில் பயிற்சி விமானத்தின் ஏர் லாக் என சொல்கிறார்கள் எதுவாக இருந்தாலும் அதிர்வு கட்டிடத்தின் வலிமைக்கு பாதிப்பு தானே இதனால் காரைக்கால் மாவட்ட மக்கள் அச்சமும் கவலையும் அடைகின்றனர் #செய்தி
செய்தி - புதுச்சேோி NDlCHEಗಗ புதுச்சேோி NDlCHEಗಗ - ShareChat
பெரியகுளம் என்றாலே பலருக்கு வராக நதியும் மாம்பழங்கள்தான் நினைவுக்கு வரும் ஆனால் இங்கே வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது சோழர்களால் கட்டப்பட்டு பாண்டியர் கால சிற்பங்களை தாங்கி நிற்கும் சிறப்புமிக்க கோவிலாகும் மூலவர் வரதராஜ பெருமாள் அதாவது பெருமாள் திருப்பதி ஏழுமலையான் போலவே 7 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஆனந்த விமானம் என்று அழைக்கப்படுகிறது இக்கோயிலில் தனி சனல் இருக்கும் வீர ஆஞ்சநேயர் கையில் ஆயுதத்திற்கு பதிலாக மென்மையான பூச்சென்டை ஜெயந்தி வலது கரத்தை உயர்த்தி அவன் அளிக்கும் இவரது கோலம் பேர் அமைதியை தரும் இத்தலத்திற்கு குழந்தை மாநகர் என்று பெயர் உண்டு மூலஸ்தானத்தில் முன்னே உள்ள தீபக்கம்பத்தின் அடியில் பழங்களை வைத்து நிவேதனம் செய்து விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம் விதைநெல் இங்கு பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்படும் நெல்மணிகள் மிகவும் விசேஷமானவை இந்த நிலை பெற்று நிலத்தில் விதைத்தால் விவசாயம் அமோகமாக ஜெயிக்கும் என்பது ஐதீகம் இக்கோயில் வீட்டிற்கும் பெருந்தேவி தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி திருமண நடக்கும் மாங்கல்ய பலம் பெருகும் வராக நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் பிரார்த்தனை நிறைவேற்றும் சக்திவேல் தலமாக உள்ளது இங்கே வைகுண்ட ஏகாதசெய்யும் சித்ரா பௌர்ணமியும் மிகவிமர்சையாக கொண்டாடப்படும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - = பூச்செண்டுஏந்திய வீரஆஞ்சநேயர் குழந்தைகளின் வாழ்வு சிறக்கச் செய்யம் பரிசை அனுப்புக வழிபாடு = பூச்செண்டுஏந்திய வீரஆஞ்சநேயர் குழந்தைகளின் வாழ்வு சிறக்கச் செய்யம் பரிசை அனுப்புக வழிபாடு - ShareChat
பொதுவாக நாம் தரிசிக்கும் முருகப்பெருமான் திருஉருவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் அபூர்வமான காட்சியை காணலாம் பாதரட்ச்சை அணிந்த பரமன் இத்தலத்தின் சிறப்பு ஆகும் முருகப்பெருமான் தனது திருவடிகளில் பாதரட்ச்சை அணிந்த நிலையில் அருள்பாளிப்பது தான் சுவாமி தாமரை பீடத்தின் மீது நின்றிருந்தாலும் அவர் சும்மா இருக்கவில்லை தனது வலது பாதத்தை ஒரு அடி முன்னே வைத்து உனக்காக நான் வருகிறேன் என்று அபயம் அளிப்பது போலவும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்க விரைந்து வருவது போலவும் அமைந்துள்ளது பழனி செல்ல முடியாதவர்கள் சென்னையில் உள்ள வட பழனி ஆண்டவரை தரிசிக்கலாம் புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் மற்றும் வியாபார விருத்தி அடைய வடபழனி முருகன் வழிபாடு மேன்மை உண்டு செவ்வாய் பகவானுக்கு இங்கே தனி சன்னதி உள்ளது அண்ணா சாமி தம்பிரான் என்ற பக்தர் பழனியில் இருந்து முருகன் படத்தை வாங்கி வந்தேன் சிறிய கொட்டகை வைத்தேன் வழிபட தொடங்கினார் அது இன்று சென்னை மாநகரின் அடையாளமாக திகழும் வடபழனி ஆலயம் ஆகும் காலை 5 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் முருகனின் இந்த பாதரட்சை தரிசனம் சகல தடைகளை நீங்கி சிறப்பான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - ~ Jraarlgar reddiyuraanmigam காலணியுடன்காபசி தரும் கந்தன் சென்னையின் புகழ்பெற்றதலத்தின் சிறப்புகள் ~ Jraarlgar reddiyuraanmigam காலணியுடன்காபசி தரும் கந்தன் சென்னையின் புகழ்பெற்றதலத்தின் சிறப்புகள் - ShareChat
#ஆன்மீகம்
ஆன்மீகம் - தசாவதாரம் !4<4! கல்கி 085i' ருஷணா ராமா் பரசுராம வாமா நரசிம்மா வராகா கூர்மா மத்சயா தசாவதாரம் !4<4! கல்கி 085i' ருஷணா ராமா் பரசுராம வாமா நரசிம்மா வராகா கூர்மா மத்சயா - ShareChat
#ஆன்மீகம்
ஆன்மீகம் - 83 হ ೭ 8 ஈசானன் வடகிழக்கு) இந்திரன் வரு்ர் கிழக்கு மமேற்கு ಖಹೇ ಕ್ಞಿ % நிருதி  9 துதன்மேற்கு அஷ்டதிக் பாலகர்கள் The Voice of The Universe (lil iದ) 83 হ ೭ 8 ஈசானன் வடகிழக்கு) இந்திரன் வரு்ர் கிழக்கு மமேற்கு ಖಹೇ ಕ್ಞಿ % நிருதி  9 துதன்மேற்கு அஷ்டதிக் பாலகர்கள் The Voice of The Universe (lil iದ) - ShareChat