சாபங்கள்
""""""''"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மொத்தம் 13 வகையான சாபங்கள் உள்ளன
01= பெண் சாபம்
02= பிரேத சாபம்
03= பிரம்ம சாபம்
04= சர்ப சாபம்
05= பித்ரு சாபம்
06= கோ சாபம்
07= பூமி சாபம்
08= கங்கா சாபம்
09= விருச்சிக சாபம்
10= தேவ சாபம்
11= ரிஷி சாபம்
12= முனி சாபம்
13= குலதெய்வ சாபம்
என 13 சாபங்கள் உண்டு அவை என்னென்ன என்பதை அவரவர் ஜனன ஜாதகத்தைக் கொண்டு அறிய வேண்டும் பொதுவாக இந்து சாஸ்திரம் எழுதி படி பூமியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் சாபம் இருக்கக்கூடும்
ரிஷி சாபம்
கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது இதனால் ரிஷி சாபம் ஏற்படுகிறது இந்த சாபத்தினால் வம்சம் அழியும்
"""""'''""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
முனி சாபம்
எல்லை தெய்வங்கள் மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜைகளையும் மறப்பதும் தடுப்பதும் முனி சாபத்தை ஏற்படுத்தும் முனி சாபத்தால் மிகக் கடுமையான செய்வினை கோளாறுகள் ஏற்படும்
"""""""""""""""""''""""""""""""""""""""""""""""""""""""""""
குலதெய்வ சாபம்
நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறப்பதும் குலதெய்வ பூஜை செய்யாமல் இருப்பதும் குல தெய்வத்தை விட்டு மற்ற தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் குலதெய்வத்தை நிந்தனை செய்வதும் இதனால் குலதெய்வம் சாபம் ஏற்படும்
இச்சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி இருக்காது ஒருவித துக்கம் கலந்த சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கும் காரிய தடைகள் ஏற்படும் முன்னேற்றம் தடைகள் ஏற்படும் அவமானம் போன்றவர்கள் இருந்து கொண்டே இருக்கும்
தக்க ஜோதிடாரி அணுகி இதற்கு உண்டான பரிகாரனை மேற்கொண்டால் சந்ததி எந்த பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக வாழும் #பக்தி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றின் வடக்கரையில் அமையப் பெற்றுள்ள மிகவும் அற்புதமான தலம் அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில் ஆகும்
பொதுவாக பெருமாள் ஒரு சங்கு ஒரு சக்கரத்துடன் காட்சி தருவார் இங்குள்ள பெருமாள் இரண்டு சங்கு இரண்டு சக்கரங்களுடன் எட்டு கரங்களோடு மகாவிஷ்ணுவாக காட்சி தருகிறார் செல்வம் மற்றும் ஆற்றல் இரண்டையும் ஒன்று சேர வழங்கும் ஒப்பற்ற கோலம் இது
கருடாழ்வாரின் தோள் மீது அமைந்த நிலையில் அன்னைஅலர்மேலு மங்கையுடன் சுவாமி காட்சி தருகிறார் கருடனின் வலது கையில் சுவாமியின் பாதமும் இடது கையில் உள்ள மலரில் தாயாரின் பாதமும் இருப்பது கண் கொள்ளா காட்சி இதனை நித்திய கருட சேவை என்பர்
சோழ மன்னன் பராந்தகன் புத்திர பாக்கியம் வேண்டி வழிபட்ட தலம் இன்றும் குழந்தை வரம் வேண்டி இங்கு வந்து மனம் உருகி வேண்டிக் கொண்டால் புருஷோத்தமனின் அருளால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்
ஏகபத்தினி விரதம் என்ற பெயருக்கு ஏற்ப சுவாமி ஒருதாயார் மட்டும் இங்கு அருள் புரிகிறார் புதுமண தம்பதிகள் இங்கு வந்து வணங்கினால் வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கொருவர் பிரியாமல் அன்போடும் பண்போடும் வாழ்வார்கள் என்பது ஐதீகம்
பொருளாதாரம் நெருக்கடி மற்றும் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த அஷ்டபுயங்கர் பெருமாளை வழிபட தரித்திரம் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை #பக்தி
சாபங்கள்
"""""""""""""""""""""""""""""""""""""'"""""""'''''''''''''''''''''''''''
சாபங்கள் மொத்தம் 13 வகைகள் உள்ளன அவைகள்
01= பெண் சாபம்
02= பிரேத சாபம்
03= பிரம்ம சாபம்
04= சர்ப்ப சாபம்
05= பித்ரு சாபம்
06= கோ சாபம்
07= பூமி சாபம்
08= கங்கா சாபம்
09= விருச்சிக சாபம்
10= தேவ சாபம்
11= ரிஷி சாபம்
12= முனி சாபம்
13= குலதெய்வ சாபம்
என 13 வகையான சாபங்கள் உண்டு அவை என்னென்ன என்பதை அவர் அவரின் ஜனன ஜாதகத்தை கொண்டு அறிய வேண்டும் பொதுவாக இந்து சாஸ்திரப்படி பூமியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் சாபம் இருக்கக்கூடும்
பூமி சாபம்
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும் பாழ்படுத்துவதும் தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும் அடுத்தவர் பூமியை பறிப்பதும் பூமி சாபமாகும் இச்சாபம் நரக வேதனையை கொடுக்கும்
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
கங்கா சாபம்
பலர் அருந்தக்கூடிய நீரை பால் செய்வதும் அசுத்தப்படுத்துவதும் நீரை பகிர்ந்து கொள்ளாமல் தடுப்பதும் ஓடும் நதியை அசுத்தப்படுத்துவதும் கங்கா சாபமாகும் இந்த சாபத்தால் எவ்வளவு தோன்றினாலும் நீர் கிடைக்காது
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''""""'
விருச்சிக சாபம்
பச்சை மரத்தை வெட்டுவதும் கனி கொடுக்கும் மரத்தை பட்டு போக செய்வதும் மரத்தை எரிப்பதும் மரங்கள் சூழ்ந்த இடத்தை மரங்களை வெட்டி வீடு கட்டுவதும் மனைகள் ஆக்குவதும் விருச்சிக சாபமாகும் விருச்சிக சாபத்தினால் தீராத கடனும் தீராத நோயும் உண்டாகும்
""""""""""""""""”"""""""""""""""""""""""''''''''''''''"""""""""
தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையை பாதையில் நிறுத்துவது தெய்வ பூஜையை செய்ய இடம் தடுப்பது தெய்வங்களை இகழ்வது தெய்வ பூஜைகள் தவறாக பயன்படுத்துவது இதனால் தேவ சாபம் ஏற்படும் தேவ சாபத்தால் குடும்பங்கள் பிரியும் பகைமைகள் ஏற்படும் உறவுகளும் கெடும்
தக்க ஜோடி அணுகி இதற்கு உண்டான பரிகாரங்களை மேற்கொண்டால் சந்ததி என்ற பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக வாழும் #பக்தி








