வாழ்வில் திடீர் தடைகள் திருமண தாமதம் தீராத நோய்களால் அவதிப்படுதல் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் புத்திர தோஷம் இதற்கெல்லாம் ஒரு மிகச்சிறந்த தீர்வாக திகழ்கிறது கும்பகோணம் அருகிலுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்
புராண காலத்தில் ஒரு முறை பாம்புகளின் அரசன் ஆதிசேஷன் சிவபெருமானை வழிபட விரும்பினார் ராகு மற்றும் கேது இருவரும் ஒரே உடலாக இணைந்து சிவனை நோக்கி தவம் செய்த தலம் இதுவாகும் சிவபெருமான் அருளால் ராகுவும் கேதுவும் தங்களுக்கு ஏற்பட்ட சாபங்களிருந்து விடுபட்ட இடம் இது என்பதால் இது தென்காலஹஸ்தி என்று அழைக்கப்படுகிறது
மற்ற ராகு கேது கலங்கரை விட திருப்பாம்புரம் ஏன் தனித்து உள்ளது
இங்கு ராகுவும் கேதுவும் தனித்தனியாக இல்லாமல் ஒரே உடலாக இணைந்து ஈசனை வழங்கும் கோலத்தில் காட்சி தருகின்றனர்
இந்த ஊரில் பாம்புகள் யாரையும் கடித்ததில்லை என்றும் அப்படியே கடித்தாலும் விஷம் ஏறாது என்றும் அசைக்க முடியாத தீராத நம்பிக்கை இருக்கிறது
இழந்த பதவி செல்வம் மற்றும் நிம்மதியை மீண்டும் பெற இத்தலம் சிறந்த இடமாக விளங்குகிறது
காலசர்ப தோஷம் உள்ளவர்கள்
ராகு திசை அல்லது கேது தசை நடப்பவர்கள் அவரவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு இரண்டு நான்கு ஏழு எட்டு பன்னிரண்டில் இந்த இடங்களில் ராகு அல்லது கேது இருப்பவர்கள்
திருமணம் தள்ளிக் கொண்டே போகும் ஆண் பெண் இவர்கள்
இந்த பாக்கியம் இல்லாதவர்கள்
கனவில் அடிக்கடி பாம்புகளை காண்பவர்கள்
கோயிலுக்கு சென்று அங்கு தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பு அப்படி நீராடைகளா விட்டால் கை கால்களை அலம்பிக் கொள்ளலாம்
ராகு கேது சன்னதியில் வெள்ளி நாகத்திற்கு பாலபிஷேகம் செய்யப்படும் அபிஷேகம் செய்யும் பால் நீல நிறமாக மாறுவது இங்குள்ள ஒரு அதிசயமாகும்
ராகுவுக்கு பிடித்த உளுந்து பொடி சாதம் , கேதுவுக்கு பிடித்த கொள்ளு பொடி சாதம் இவற்றை நிவேதனமாக வைத்து படைத்து வழிபட வேண்டும்
ராகுவுக்கு கருப்பு அல்லது நீல நிறம் ஆடையும் கேதுவிற்கு பலவண்ண ஆடையும் அணிவித்து அர்ச்சனை செய்யலாம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது காரைக்கால் கும்பகோணம் மார்க்கத்தில் கோயில் உள்ளது
காலை 6:00 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ராகு கால நேரங்களில் இங்கே பரிகாரம் செய்வது விசேஷமானது #ஆன்மீகம்
பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன்
பொதுவாக பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு விரதம் இருப்பார்கள் ஆனால் தன் பிள்ளைகளாகிய பக்தர்களின் அருகனுக்காக அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி சமயபுரம் மாரியம்மன் விரதம் இருக்கும் அதிசய நிகழ்வு
மாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை சமயபுரத்தில் மிக விசேஷமானது அன்றுதான் உலகப் புகழ்பெற்ற பூச்சொளிகள் விழா தொடங்குகிறது பலடன் கணக்குல ஆன நறுமண மலர்கள் அம்மன் மீது சொரியப்பட்டு மாரியம்மன் மலர் கோலத்தில் காட்சி அளிப்பாள் இந்த நறுமணத் திருவிழாவோடு அம்மனின் பச்சை பட்டினி விரதம் துவங்குகிறது
உலகத்தை காக்கும் அன்னை மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 27 நாட்கள் விரதம் மேற்கொள்கிறாள் இந்த விரத காலத்தில் அன்னைக்கு அண்ணம் நிவேதனம் செய்யப்படுவதில்லை ஒருவேளை மட்டுமே அன்னைக்கு பானகங்கள் இளநீர் துள்ளு மாவு குளிர்ச்சி தரும் வெள்ளரிப்பிஞ்சு ஆகியவை மட்டுமே அன்னைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன
அம்மா பட்டினியாக இருக்கும்போது பிள்ளைகள் மட்டும் உண்பார்களா ? அம்மன் விரதம் இருக்கும் அதே 27 நாட்களும் சமயபுரம் மக்களும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் மிகுந்த பக்தியுடன் விரதம் இருக்கிறார்கள். அம்மனின் திருமேனியில் ஏற்படும் உஷ்ணத்தை தணிக்கவே குளிர்ச்சியான பொருள்கள் படைக்கப்படுகின்றன இத்தலத்து அம்மன் சுயம்புவாக உருவானவர் இங்குள்ள மூலவர் திருமேனி மூலிகைகள் ஆனது என்பதால் அபிஷேகம் கிடையாது உற்சவருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும்
சமயபுரத்தாளை வழிபடுவோம் நன்மைகளை அடைவோம் #ஆன்மீகம்







