நஜிராஅமான்
ShareChat
click to see wallet page
@6851781
6851781
நஜிராஅமான்
@6851781
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
தீராத நோய்களை தீர்க்கும் வைத்திய வீரராகவர் திருக்கோயில் திருவள்ளூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு வீரராகவ பெருமாள் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் இத்தலத்து பெருமாள் நோய்களை தீர்க்கும் மருத்துவராக போற்றப்படுகிறார் தொடர்ந்து மூணு அமாவாசைகள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தீராத வயிற்று வலி கை கால் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம் உடலில் தேவையற்ற மருக்கள் கட்டிகள் இருப்பவர்கள் அவை மறைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிரகாரத்தில் உப்பு மற்றும் மிளகை சமர்ப்பிக்கிறார்கள் உப்பு கரைவது போல் நோய்களும் கரைந்து விடும் என்பது ஐதீகம் மூலவர் வீரராகவ பெருமாளுக்கு தண்ணீர் அல்லது பாலில் அபிஷேகம் கிடையாது சந்தன தைலம் மட்டுமே அபிஷேகம் ஆக நடைபெறுகிறது இக்கோயிலில் ஹிருதாபதனி தீர்த்தம் கங்கையை விட புனிதமாக கருதப்படுகிறது இதில் குளித்தால் மனக்கவலைகள் நீங்கும் என்பது ஐதீகம் பெருமாளுக்கு விசேஷமான கம்பளி அங்கு காணிக்கை இங்கே பிரபலம் சென்னையில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காலை ஆறு மணி முதல் 12 மணி வரை மாலை நாலு மணி முதல் 8 மணி வரை அமாவாசை நாட்களில் நாள் முழுவதும் நடை திறந்திருக்கும் இந்த வைத்திய வீரராகவ பெருமாள் வழிபாடு சிறப்பாகும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - @reddiyur aanmigam பிணிதீர்க்கும்வைத்தியராக வீரராகவப் பெருமாள் மரு கட்டிகள் குணமடைய உப்பு மிளகு காணிக்கை! @reddiyur aanmigam பிணிதீர்க்கும்வைத்தியராக வீரராகவப் பெருமாள் மரு கட்டிகள் குணமடைய உப்பு மிளகு காணிக்கை! - ShareChat
#விசுவாசம்
விசுவாசம் - ShareChat
00:32
#ருசியோ ருசி
ருசியோ ருசி - ShareChat
00:27
#செய்தி
செய்தி - சொத்துக்கள் பறிமுதல்  காரைக்காலில் கோவில்பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் ஆலய நில மோசடி வழக்கு முன்னாள் துணை ஆட்சியர் ஜான்சனின் ரூ.2 கோடி மதிப்பிலான  வீடு உட்பட பேரின் 9 சொத்துக்கள் பறிமுதல் 0 Aತ பவ 056 கோவில்பத்து a uuttg aವy = சவசிவ 'u96237^ @ {3ee ಊಟ್ உள்ள ருள்மித( வொதமக்கச0778ம இவ்விபமானது `  கட்டுப்பாட்னம்  7ಊಯ தொசச்பா்ி  செய்திகளை  தேவஸ்தானம வெளிவரும்  தந்த MHANHT 05.02.2026 @0 THMTHIU IIHUI சொத்துக்கள் பறிமுதல்  காரைக்காலில் கோவில்பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் ஆலய நில மோசடி வழக்கு முன்னாள் துணை ஆட்சியர் ஜான்சனின் ரூ.2 கோடி மதிப்பிலான  வீடு உட்பட பேரின் 9 சொத்துக்கள் பறிமுதல் 0 Aತ பவ 056 கோவில்பத்து a uuttg aವy = சவசிவ 'u96237^ @ {3ee ಊಟ್ உள்ள ருள்மித( வொதமக்கச0778ம இவ்விபமானது `  கட்டுப்பாட்னம்  7ಊಯ தொசச்பா்ி  செய்திகளை  தேவஸ்தானம வெளிவரும்  தந்த MHANHT 05.02.2026 @0 THMTHIU IIHUI - ShareChat
#செய்தி
செய்தி - Oreindiw Oeindia (Sbl0e 33{5es] ஆண்களை அவமதித்தால் தண்டனை! புதிய சட்டம்! பெண்களுக்கு செக்?! பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 சட்டத்தின் கீழ் ஒரு ன் உயிருக்கோ, உடைமைக்கோ அல்லது ஆணி நற்பெயருக்கோ தீங்கு விளைவிப்பேன் என்று மிரட்டல் விடுத்தால் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம் ஆத்திரமூட்டும் வகையில் ஒரு ஆணை அவமதிப்பது குற்றமாகும் 2 டகள் வரையும் கொலை மிரட்டல் ஆண் போன்ற தீவிரமான மிரட்டல்களுக்கு 7 டுகள் ஆண் வரையும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் Oreindiw Oeindia (Sbl0e 33{5es] ஆண்களை அவமதித்தால் தண்டனை! புதிய சட்டம்! பெண்களுக்கு செக்?! பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 சட்டத்தின் கீழ் ஒரு ன் உயிருக்கோ, உடைமைக்கோ அல்லது ஆணி நற்பெயருக்கோ தீங்கு விளைவிப்பேன் என்று மிரட்டல் விடுத்தால் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம் ஆத்திரமூட்டும் வகையில் ஒரு ஆணை அவமதிப்பது குற்றமாகும் 2 டகள் வரையும் கொலை மிரட்டல் ஆண் போன்ற தீவிரமான மிரட்டல்களுக்கு 7 டுகள் ஆண் வரையும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் - ShareChat
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென்று நில அதிரவுடன் பயங்கர சப்தம் அடிக்கடி நடைபெறுகிறது இது போன்ற அதிர்வுகளால் உயர்ந்த கட்டிடங்களின் வலிமைக்கும் பலவீனமான கட்டிடங்களுக்கும் இடையூறும் பாதிப்பும் ஏற்படும் விசாரித்ததில் பயிற்சி விமானத்தின் ஏர் லாக் என சொல்கிறார்கள் எதுவாக இருந்தாலும் அதிர்வு கட்டிடத்தின் வலிமைக்கு பாதிப்பு தானே இதனால் காரைக்கால் மாவட்ட மக்கள் அச்சமும் கவலையும் அடைகின்றனர் #செய்தி
செய்தி - புதுச்சேோி NDlCHEಗಗ புதுச்சேோி NDlCHEಗಗ - ShareChat
பெரியகுளம் என்றாலே பலருக்கு வராக நதியும் மாம்பழங்கள்தான் நினைவுக்கு வரும் ஆனால் இங்கே வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளது சோழர்களால் கட்டப்பட்டு பாண்டியர் கால சிற்பங்களை தாங்கி நிற்கும் சிறப்புமிக்க கோவிலாகும் மூலவர் வரதராஜ பெருமாள் அதாவது பெருமாள் திருப்பதி ஏழுமலையான் போலவே 7 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஆனந்த விமானம் என்று அழைக்கப்படுகிறது இக்கோயிலில் தனி சனல் இருக்கும் வீர ஆஞ்சநேயர் கையில் ஆயுதத்திற்கு பதிலாக மென்மையான பூச்சென்டை ஜெயந்தி வலது கரத்தை உயர்த்தி அவன் அளிக்கும் இவரது கோலம் பேர் அமைதியை தரும் இத்தலத்திற்கு குழந்தை மாநகர் என்று பெயர் உண்டு மூலஸ்தானத்தில் முன்னே உள்ள தீபக்கம்பத்தின் அடியில் பழங்களை வைத்து நிவேதனம் செய்து விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம் விதைநெல் இங்கு பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்படும் நெல்மணிகள் மிகவும் விசேஷமானவை இந்த நிலை பெற்று நிலத்தில் விதைத்தால் விவசாயம் அமோகமாக ஜெயிக்கும் என்பது ஐதீகம் இக்கோயில் வீட்டிற்கும் பெருந்தேவி தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி திருமண நடக்கும் மாங்கல்ய பலம் பெருகும் வராக நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் பிரார்த்தனை நிறைவேற்றும் சக்திவேல் தலமாக உள்ளது இங்கே வைகுண்ட ஏகாதசெய்யும் சித்ரா பௌர்ணமியும் மிகவிமர்சையாக கொண்டாடப்படும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - = பூச்செண்டுஏந்திய வீரஆஞ்சநேயர் குழந்தைகளின் வாழ்வு சிறக்கச் செய்யம் பரிசை அனுப்புக வழிபாடு = பூச்செண்டுஏந்திய வீரஆஞ்சநேயர் குழந்தைகளின் வாழ்வு சிறக்கச் செய்யம் பரிசை அனுப்புக வழிபாடு - ShareChat
பொதுவாக நாம் தரிசிக்கும் முருகப்பெருமான் திருஉருவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் அபூர்வமான காட்சியை காணலாம் பாதரட்ச்சை அணிந்த பரமன் இத்தலத்தின் சிறப்பு ஆகும் முருகப்பெருமான் தனது திருவடிகளில் பாதரட்ச்சை அணிந்த நிலையில் அருள்பாளிப்பது தான் சுவாமி தாமரை பீடத்தின் மீது நின்றிருந்தாலும் அவர் சும்மா இருக்கவில்லை தனது வலது பாதத்தை ஒரு அடி முன்னே வைத்து உனக்காக நான் வருகிறேன் என்று அபயம் அளிப்பது போலவும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்க விரைந்து வருவது போலவும் அமைந்துள்ளது பழனி செல்ல முடியாதவர்கள் சென்னையில் உள்ள வட பழனி ஆண்டவரை தரிசிக்கலாம் புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் மற்றும் வியாபார விருத்தி அடைய வடபழனி முருகன் வழிபாடு மேன்மை உண்டு செவ்வாய் பகவானுக்கு இங்கே தனி சன்னதி உள்ளது அண்ணா சாமி தம்பிரான் என்ற பக்தர் பழனியில் இருந்து முருகன் படத்தை வாங்கி வந்தேன் சிறிய கொட்டகை வைத்தேன் வழிபட தொடங்கினார் அது இன்று சென்னை மாநகரின் அடையாளமாக திகழும் வடபழனி ஆலயம் ஆகும் காலை 5 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் முருகனின் இந்த பாதரட்சை தரிசனம் சகல தடைகளை நீங்கி சிறப்பான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - ~ Jraarlgar reddiyuraanmigam காலணியுடன்காபசி தரும் கந்தன் சென்னையின் புகழ்பெற்றதலத்தின் சிறப்புகள் ~ Jraarlgar reddiyuraanmigam காலணியுடன்காபசி தரும் கந்தன் சென்னையின் புகழ்பெற்றதலத்தின் சிறப்புகள் - ShareChat