தஞ்சாவூர் சென்றாள் பெரிய கோயில் மற்றும் பார்த்துவிட்டு வருவதை விட மற்றொரு சக்தி வாய்ந்த அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலையும் காண வேண்டும்
தஞ்சை மேல ராஜா வீதி மற்றும் வடக்கு ராஜவீதி சந்திக்கும் மூலையில் அமைந்துள்ளதால் பக்தர்கள் அன்புடன் மூலை அனுமார் என்று அழைக்கப்படுகிறார்
இங்கு ஆஞ்சநேயர் சிறு குழந்தையாக தனது தாய் அஞ்சனைதேவியின் மடியில் அமர்ந்திருக்கும் அபூர்வமான சிலையை காணலாம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்ய எண்ணம் ஈடேறும்
பாம்பு ஒன்று நிலவை விழுங்க முயல்வது போன்ற ஒரு சிற்பம் உள்ளது இதை தரிசித்தால் ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையான ஐதீகம்
கோயிலின் மேற்கூறையில் 12 ராசிகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன அவர் அவர் ராசிக்கு நேராக நின்று மனதை உருண்டை படுத்தி மனம் உருகி வேண்டினால் தோஷங்கள் பாதிப்புகள் விலகி வாழ்வில் நிம்மதி மகிழ்ச்சி உண்டாகும்
தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மன் இவரது இஷ்ட தெய்வமாக வழிபட்டதால் போர்க்களத்தில் இவருக்கு துணையாக அனுமன் நின்றதால் பிரதாப வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் பெற்றார் திருமண தடை படிப்பில் மன்றம் உள்ளவர்கள் மூல நட்சத்திரம் அன்று இங்கே வந்து வழிபடுவது சிறப்பு ஆகும் 18 விளக்குகள் ஏற்றி 18 முறை வலம் வந்தால் தீராத துயரங்களும் தீரும் #ஆன்மீகம்
மகாபாரத பாண்டவர்களுக்கும் அரியலூர் மாவட்டத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு
பாண்டவர்கள் வனவாசத்தின் போது தாகத்தால் தவித்தனர் அர்ஜுனன் விநாயகரை வேண்ட அவர் அர்ஜுனனின் கண்டீப வில்லை வாங்கி நிலத்தில் அழுத்தி ஒரு ஏரியை உண்டாக்கினார் இன்றும் இந்த திருக்குளம் வில் வடிவில் இருப்பது ஆச்சரியமே விநாயக உருவாக்கிய இந்த காண்டீப தீர்த்தம் பல நூற்றாண்டுகளை கடந்த போதும் பற்றியதே கிடையாது
வணிகர் ஒருவரின் பயிர் மூட்டைகள் கல்லாக மாறிய போது ஈசன் அவற்றை மீண்டும் பயிர்களாக மாற்றி அருளினால் அதனால் இங்கே பயற்றீஸ்வரர் என்ற பெயர்
இன்றும் இங்கே பயிறு சுண்டல்தான் நைய்வேத்தியமாகும் பிரதோசகாலத்தில் இங்கே நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட திருமணங்கள் கைகூடும்
பதினெட்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் கோயில்கள் மீது படையெடுப்பு நடந்தபோது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் சிலைகள் இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டன அதனால்தான் உடையார் பாலத்திற்கு சென்றால் பயம் இல்லை என்ற வாக்கு ஏற்பட்டது #ஆன்மீகம்
படைப்பு கடவுளான பிரமாவுக்கே பாடம் புகட்டியதலம் சிவபெருமானை போலவே ஐந்து முகங்களுடன் முருகன் அருள் பாலிக்கிறார் கோயம்புத்தூர் மாவட்டம் இரும்பாறையில் உள்ள ஓதிமலை ஆண்டவர் கோயில்
பிரம்மனை சிறையிலிட்ட முருகன் சிவபெருமானின் மகனான முருகப்பெருமானிடம் பிரம்மதேவன் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் விழித்தால் இதனால் கோபம் குற்ற முருகன் பிரம்மனின் தலையில் கொட்டி சிறையில் அடைத்தார் பின்னர் சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரம்மனை விடுவித்து தந்தைக்கு பிரணவ மந்திரத்தை ஓதிய இடமே இந்த ஓதிமலை
பொதுவாக முருகன் ஒருமுகம் அல்லது ஆறுமுகங்களுடன் காட்சி அளிப்பார் ஆனால் இந்த தலத்தில் சிவபெருமானின் ஐந்து முகங்களை போலவே ஐந்து முகங்களுடன் எட்டு களங்களுடன் முருகன் காட்சி அளிக்கிறார் இது ஒரு அரிதான கோலமாகும்
முருகனிடம் பிரம்மனே விடிவிக்க சொல்லி சிவபெருமான் மட்டும் தனியாக வந்ததால் மலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் அம்பிகைக்கு சன்னதி இல்லை அம்பிகை இல்லாத சிவத்தலம் என்று அழைக்கப்படுகிறது
சித்தர் போகர் பழனிக்கு செல்லும் வழியில் இத்தலத்தில் தங்கி யாகம் வளத்துள்ளார் அவர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல் என்றும் இன்றும் வெண்ணிறமாக காணப்படுகிறது தீராத நோய்கள் தீர்க்கும் இந்த வெண்மணல் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது
பக்தர்கள் புதிய தொழில் தொடங்க அல்லது சுப காரியங்கள் செய்ய நினைத்தால் முருகனின் பாதத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு பூக்களை வைத்து உத்தரவு கேட்கிறார்கள் முருகன் அனுமதி கொடுத்தால் மட்டுமே அந்த காரியத்தை செய்வார்கள்
கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் புஞ்சை புளியம்பட்டி பாதையில் இரும்பறை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது மலை உச்சியில் முருகனை தரிசிக்கலாம்
திங்கள் வெள்ளி சஷ்டி கிருத்திகை மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமே நடை திறந்திருக்கும் #ஆன்மீகம்
பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்ன அரசாங்கத்தின் அவல நிலை
காலம் முழுவதும் காரைக்கால் மக்கள் நல்ல சாலையில் பயணிக்க வழியே இல்லையா இல்லை வழி தான் கிடைக்குமா
காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு இனி நடைபெறும் அனைத்து விபத்துகளிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கப்பட்ட பிறகு
காரைக்கால் அம்மாசத்திரம் மதகடியில் இருந்து மீண்டும் பஞ்சர் ஒட்டும் வேலையை பொதுப்பணித்துறை ஆரம்பித்து இருக்கிறது இப்படி மாதா மாதம் பஞ்சர் ஒற்றுகின்ற செலவை ஒரு முறை தார் சாலையை போட்டுவிடும் செலவு குறைவாக இருக்கும் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் மிக அருமையான அற்புதமான அரசு
இந்த அவலங்களை எதிர்த்து கேட்க துணி இல்லாத எதிர்கட்சிகள் காரைக்கால் மாவட்ட எம்எல்ஏக்கள் மற்றும் மந்திரி
மக்கள் பணத்தை இப்படி வீணடிக்கிறோமே என்கின்ற கவலை கூட அறவே இல்லாத நல் அரசு அதிகாரிகள்
தற்போது பள்ளத்தை மூடுகின்ற வேலையை பொதுப்பணித்துறை முகூர்த்தம் பார்த்து ஆரம்பித்து இருக்கிறது இப்படி பஞ்சர் ஒட்டுவாவது இனி நல்ல விதமாக பஞ்சர் ஒட்டுங்கள் என்பதுதான் மக்களின் எண்ணம் மழை பெய்தால் கரைந்து கொண்டு செல்லாமல் இனிமேலாவது நல்ல விதமாக இந்த பஞ்சாயத்து நன்றாக ஓட்டுங்கள் என்று பொதுப்பணித்துறைக்கு அன்பான வேண்டுகோளை வைப்பதை விட வேறு வழியே இல்லை
முன்பு தமிழ்நாட்டை விட மிகச் சிறப்பாக இருந்த காரைக்கால் மாவட்ட சாலைகள் இன்று மிக கேவலமாக இருப்பதும் தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் அருமையாக இருப்பதும் ஆட்சியாளர் கையில் தான் உள்ளது #செய்தி










