பொதுவாக நாம் தரிசிக்கும் முருகப்பெருமான் திருஉருவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் அபூர்வமான காட்சியை காணலாம்
பாதரட்ச்சை அணிந்த பரமன் இத்தலத்தின் சிறப்பு ஆகும் முருகப்பெருமான் தனது திருவடிகளில் பாதரட்ச்சை அணிந்த நிலையில் அருள்பாளிப்பது தான்
சுவாமி தாமரை பீடத்தின் மீது நின்றிருந்தாலும் அவர் சும்மா இருக்கவில்லை தனது வலது பாதத்தை ஒரு அடி முன்னே வைத்து உனக்காக நான் வருகிறேன் என்று அபயம் அளிப்பது போலவும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்க விரைந்து வருவது போலவும் அமைந்துள்ளது
பழனி செல்ல முடியாதவர்கள் சென்னையில் உள்ள வட பழனி ஆண்டவரை தரிசிக்கலாம் புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் மற்றும் வியாபார விருத்தி அடைய வடபழனி முருகன் வழிபாடு மேன்மை உண்டு
செவ்வாய் பகவானுக்கு இங்கே தனி சன்னதி உள்ளது
அண்ணா சாமி தம்பிரான் என்ற பக்தர் பழனியில் இருந்து முருகன் படத்தை வாங்கி வந்தேன் சிறிய கொட்டகை வைத்தேன் வழிபட தொடங்கினார் அது இன்று சென்னை மாநகரின் அடையாளமாக திகழும் வடபழனி ஆலயம் ஆகும்
காலை 5 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்
முருகனின் இந்த பாதரட்சை தரிசனம் சகல தடைகளை நீங்கி சிறப்பான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் #ஆன்மீகம்
சாபங்கள்
""""""''"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மொத்தம் 13 வகையான சாபங்கள் உள்ளன
01= பெண் சாபம்
02= பிரேத சாபம்
03= பிரம்ம சாபம்
04= சர்ப சாபம்
05= பித்ரு சாபம்
06= கோ சாபம்
07= பூமி சாபம்
08= கங்கா சாபம்
09= விருச்சிக சாபம்
10= தேவ சாபம்
11= ரிஷி சாபம்
12= முனி சாபம்
13= குலதெய்வ சாபம்
என 13 சாபங்கள் உண்டு அவை என்னென்ன என்பதை அவரவர் ஜனன ஜாதகத்தைக் கொண்டு அறிய வேண்டும் பொதுவாக இந்து சாஸ்திரம் எழுதி படி பூமியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் சாபம் இருக்கக்கூடும்
ரிஷி சாபம்
கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது இதனால் ரிஷி சாபம் ஏற்படுகிறது இந்த சாபத்தினால் வம்சம் அழியும்
"""""'''""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
முனி சாபம்
எல்லை தெய்வங்கள் மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜைகளையும் மறப்பதும் தடுப்பதும் முனி சாபத்தை ஏற்படுத்தும் முனி சாபத்தால் மிகக் கடுமையான செய்வினை கோளாறுகள் ஏற்படும்
"""""""""""""""""''""""""""""""""""""""""""""""""""""""""""
குலதெய்வ சாபம்
நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறப்பதும் குலதெய்வ பூஜை செய்யாமல் இருப்பதும் குல தெய்வத்தை விட்டு மற்ற தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் குலதெய்வத்தை நிந்தனை செய்வதும் இதனால் குலதெய்வம் சாபம் ஏற்படும்
இச்சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி இருக்காது ஒருவித துக்கம் கலந்த சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கும் காரிய தடைகள் ஏற்படும் முன்னேற்றம் தடைகள் ஏற்படும் அவமானம் போன்றவர்கள் இருந்து கொண்டே இருக்கும்
தக்க ஜோதிடாரி அணுகி இதற்கு உண்டான பரிகாரனை மேற்கொண்டால் சந்ததி எந்த பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக வாழும் #பக்தி









