சனி என்றாலே அனைவருக்கும் பயம் சனி யாரையும் கெடுப்பதில்லை சனியால் கெட்டவர்கள் யாரும் இல்லை சனி ஓர் ஆசான் சனி ஓர் தந்தை ஆசானும் தந்தையும் நம்மை நல்வழிப்படுத்துவதை தவிர நம்மை கெடுக்க மாட்டார்கள் நடிக்கத் தெரியாத ஒரே கிரகம் என்றால் அது சனி தான் செய்த செயல்களுக்கு உரிய பலனை கொடுப்பவன் சனி கெட்டவன் என்று பெயர் எடுத்த நல்லவன் சனி
சனி ஒரு நீதிமான் நிதிமான் கிடையாது எதையும் நாமாக முடிவெடுக்கும் குணம் உடையவன் பற்றற்ற வாழ்க்கை வாழ்பவன் சனி
பால சனி பகவான் தனது தலையில் சிவலிங்கத்தை தாங்கி சிவனை எப்போதும் தியானித்தபடி காட்சியளிக்கிறார்
சனி பகவானுக்கு காகம் தான் வாகனம் ஆனால் இத்தலத்தில்
மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன் வாகனத்தில் சனி எழுந்தறியுள்ளார்
இக்கோயிலில் சாயா புத்திரன் சனி பகவானும் அவரது அண்ணன் எமனும் தனித்தனி சன்னதிகளில் ஒருவருக்கொருவர் நேர் எதிரியை அமர்ந்து அருள் புரிகின்றனர்
சனியை வாங்குபவர்கள் அவரை நேருக்கு நேர் நின்று வணங்க வேண்டும் மனதார தவறு செய்தவர்கள் தான் சனியை கண்டு பயப்பட வேண்டும்
நல்லோர் நல்வழி நடப்போர் அவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை
மங்குசனி பொங்குசனி ஏழரை சனி மரண சனி ஜென்ம சனி பாத சனி என பலவித பெயர்களை கொண்டு பலம் வரும் சனி இக்காலம் நம்மை காப்பாற்றும் இறைவன் ஆகிறான் அக்கால கட்டத்தில் நமக்கு ராகு கேது குரு தசா நடப்பில் இருக்கும் சமயம் அவர்களால் நமக்கு ஏற்படும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உள்ள பாதிப்புகளை சனி அவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றுகிறான் தன் கடமை இருந்து தவறாதவன் கர்ம பலனை தரும் சனி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கோடிக்காவல் திருக்கோவிலுக்கு சென்று வழிபடுதல் சனியின் அருள் ஆசி கிடைக்கும்
சாயா புத்திரன் சனீஸ்வரனே போற்றி #ஆன்மீகம்