எந்த திரையிட்டு
இந்த மோகத் தீயினை
போர்த்தி கொள்வது ..!
முத்தம் சில நேரங்களில்
மோகங்களின்
தொடர் இசையாகிறது ..!
தொட்டு தழுவி
ரசித்து பார்த்து படித்திடும்
ஒரு அழகிய கவிதை
இந்த மோகம் ..!
நிறைய வேறுபாடுகள்
உள்ளது தான்
தேகம் கொண்ட காமத்திற்கும்
காதல் கொண்ட மோகத்திற்கும் ..!
விழிகளிள் வழியாக
இதமான வலியோடு
தேகத்தின் சதைகிழித்தது உள்ளிறங்கும் இந்த மோகம்
ஒரு மலரின் முள்போன்றது ..!
என்னில் தொடங்கி
உன்னில் முடியும்
இந்த மோகம்
இருவழி பாதைகளால் ஆனது ..!
அவ்வப்போது
அடர் சப்தங்களாலும்
அவ்வப்போது
மௌன புலம்பல்களாலும்
நிறைந்திருக்கும் இந்த மோகம்
இசைகளின் இன்னொரு வடிவம் ..!
ஒரு முத்தம் மட்டுமே
போதுமானது
உன் மோகத்தின்
பெருங்கதவினை
மெல்ல நான் திறக்க ..!
விழியில் மலர்ந்து
தேகத்தில் படர்ந்து
உயிரில் உதிரும்
இந்த மோகம்
விசித்திரமான ஒரு மலர் தான் ..!
இந்ந மோகமென்பது
நிமிடங்களில்
தீர்ந்து போகக்கூடிய
உயிர் கொண்ட பசியல்ல
என்றறிக ..!
#முத்தத்திற்கு வேலை இல்ல மொத்தமாக என்னை முடித்து விட்டால் 💔💔💔
எழுதி எழுதி
அழித்திருக்கிறேன்
உன் பெயரை எனக்குள்
எத்தனை முறை
அலை கரைதொட்டதென
எண்ணத் தோன்றவில்லை
அத்தனை முறையும்
ஈரம் படர்ந்த இதயத்தை 💚
உன்னிடம்
காட்டத்தான் காலம்
உகந்ததாயில்லை...
#என்னய ஏன் உட்டு போன
உன்னிடம் பேச வேண்டும்
அதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழி
கவிதை எழுதுவது மட்டும் தான்... #palivagala theyriyathu
என்றாக்கோ இறந்துவிட்டேன் புதைக்கும் வரை நடமாடிக்
கொண்டிருக்கிறேன்😔😔 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
காதல் வேற டிப்பார்ட்மெண்ட்
காமம் வேற டிப்பார்ட்மெண்ட்
ரெண்டுக்கும் இடையில் அழகான பிணைப்பு இருக்கு...
ரெண்டும் ஒன்னு ஒன்னு இல்லாம தனித்தனியாவும் இருக்கும்... ரெண்டும் ஒரே புள்ளியில் இணையும் போதுதான் அந்த உறவும் வாழ்க்கையும் மகிழ்ச்சியா மாறிடுது... 🫶🏻
காதல்ன்றது அதிக பட்சம் நல்லா இருக்கனும்ன்ற எண்ணம் தான்🫰🏻...
ஏய் என்னைப் பத்தி கொஞ்சம் நினைச்சுக்கவேன்,
கொஞ்ச நேரம் பக்கத்துல இரேன்... எனகாகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கேன்னு சிலப்போ புடிச்சவங்க கிட்ட நாமளா கேட்டு கூட ( யாசகம் தான் இருந்தாலும்) வாங்கிடலாம்🫴🏻♥️
காமம்ன்றது நீடிக்காது கொஞ்ச நேர அவஸ்த்தை...
திரும்ப திரும்ப தோணினாலும் அதுக்காக எவ்ளோ புடிச்சவங்கன்னாலும் கேக்க முடியாது...
அதைவிட கேக்கவே கூடாது...
அது ரெண்டு பக்கமும் தோணி தானா நடக்கும் போது மட்டும் தான் அது அழகியல்...
அல்லது இன்பம்.,ஒருபக்கம் மட்டும் தோணி போயி ( யாசிச்சு) நின்னோம்னா இன்னொரு பக்கம் அது அருவருப்பு...
எதிர்ல இருக்கிறவங்க அந்த நேரம் அந்த உடம்பை அப்டி ஒரு கண்ணோட்டத்துல யோசிச்சுட்டா, பின்ன திரும்ப அப்டி ஒரு உணர்வு இலகுவா வரும்ன்றது ரொம்ப கடினம்...
பெரும்பாலும் உறவுகள் கசந்து போகவும், பிடிப்பும் அன்பும் குறையவும் இது ஒரு முக்கிய காரணம்..
எப்படி காதல் புரிஞ்சுக்க முடியாம போனா ரணமோ, அது மாதிரி காமமும் புரிஞ்சுக்க முடியலேன்னா ரணம் தான்...
காதலுக்கு உரிமை இல்லாத இடத்துல கையேந்தினா கூட ஓரளவு புரிதலோட ஏத்துக்க பக்குவப்பட்டுட்டாங்க...
காமத்துக்கு அதற்கான வாய்ப்பும் இல்லை...
அதனால காதலை விட காமத்தை ரொம்ப கவனமா கையாளனும்,
தோணுற நிமிசத்திலிருந்து அது மனச விட்டு விலகுற நிமிசம் வரைக்கும் அமைதியா அதை உங்களுக்குள் நிதானமா இருக்கம்...
காமத்தை வெளிப்படுத்த சரியான இணை இல்லாத போது பொறுமையா அதை தனியாவே அனுபவிக்க கத்துக்கிட்டா போதும்... அது உங்களை துன்புறுத்தாது...
காமத்தை மட்டும் நேசிச்சா, அது லைப் லாங் இருக்காது,
காதல முழுசா நேசிச்சவங்க தான் கடைசிவரைக்கும் கஷ்டத்தை அனுபவிக்கிராக 💔💔💔 #Love Is Always Beautiful♥️
எனக்கு
யார் யாரையோ
தெரிந்திருக்கிறது
என்னை
யார் யாருக்கோ
தெரிந்திருக்கிறது
ஆனாலும் துயரத்தின்
கணத்தில்
உன்னை மட்டுமே தான்
தேடுகிறது பால் மனம்
யாருமற்றுப் போவதும்
நீயற்றுப் போவதும்
எனக்கு
ஒன்றுதான் போல
🍂 #உணர்வுகளின் வலி
தோற்றுப் போவோம் எனத்
தெரிந்தும் மனிதன் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் அன்பு தான்..
ஆம் அது சந்தோசத்தின்
உச்சத்தையும் வலியின் ஆகப்பெரும்
வேதனையையும் தர வல்லது ..
#ennachi utambu romba mutilaya illa ethum problem ma da





