வலையில் மாட்டிய மீனுக்குக் கூட
துள்ளி குதித்து தப்பிச்சென்று
வாழ்ந்துவிடச் சிறு வாய்ப்பு உண்டு..
ஆனால்,தூண்டில் முள்ளில் சிக்கிய மீனுக்கு முடிவு மரணம் என்பது உறுதியெனினும் மரணிக்கும் வரை
ஒவ்வொரு நொடியும் நரகம்தான்!
உயிரான பிரியத்தைப் பிரிந்து
உயிரோடு உலாவும் மனிதர்களும் அப்படித்தான்..
நினைவெனும் தூண்டிலில் சிக்கி,
நொடிக்கொரு முறை துடித்துச் சாகும் பாவப்பட்ட மீன்கள்!
புரியுதா இல்லையா??? #உனக்காகத்தான் #உனக்காகத்தான்