அன்றே கூறினார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்
அதிமுக திமுக இரண்டுமே மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி
தமிழ்நாட்டின் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்று தற்பொழுது அதிமுக திமுக இரண்டும் கூட்டணியாக இருந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
நம்மிடம் என்ன கூறி வாக்குகளை வாங்கினார்கள் திமுக ஒரு தீய சக்தி என்று கூறி வாக்குகளை பெற்றுக் கொண்டது திமுக அதிமுகவை குறை கூறி பாக்குகளை வாங்கிக் கொண்டது தற்பொழுது இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்கப் போகிறார்கள்
அப்பட்டமாக தமிழ்நாட்டின் மக்களை இரு கட்சிகளும் ஏமாற்றி இருக்கிறது #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅