Amalraj
ShareChat
click to see wallet page
@amalraj64
amalraj64
Amalraj
@amalraj64
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#Bible Verses In English #godslove #jesussavesyou #Christ4u #loveofjesus
Bible Verses In English - You will seek me and find me wben you seek me witb all your beart I wtll bc found by declares tbe you, LORD; Jeremiab 29 13814 You will seek me and find me wben you seek me witb all your beart I wtll bc found by declares tbe you, LORD; Jeremiab 29 13814 - ShareChat
#tamil bible vasanam #godslove #loveofjesus #Christ4u #jesussavesyou
tamil bible vasanam - திருப்பாடல்கள் 69:16 ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும் திருப்பாடல்கள் 69:16 ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும் - ShareChat
#tamil bible vasanam #Christ4u #loveofjesus #godslove #jesussavesyou
tamil bible vasanam - எசாயா 55:11 அவ்வாறே என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும் அது என் விருப்பத்தைச் த்துப்பஜனோ  செயல்படுத்திர 96ర நான் அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை. எசாயா 55:11 அவ்வாறே என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும் அது என் விருப்பத்தைச் த்துப்பஜனோ  செயல்படுத்திர 96ర நான் அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை. - ShareChat
#Bible Verses In English #Christ4u #jesussavesyou #godslove #loveofjesus
Bible Verses In English - Luke 21:19 By your Endurance You will Preserve Your lives. Luke 21:19 By your Endurance You will Preserve Your lives. - ShareChat
#tamil bible vasanam #Christ4u #loveofjesus #godslove #jesussavesyou
tamil bible vasanam - கலாத்தியர் 4:7 ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள் இது கடவுளின் செயல. கலாத்தியர் 4:7 ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள் இது கடவுளின் செயல. - ShareChat
#tamil bible vasanam #godslove #loveofjesus #Christ4u #jesussavesyou
tamil bible vasanam - யோவேல் 3:16 சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்; எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்; விண்ணும் மண்ணும் அதிர்கின்றன; ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்; இஸ்ரயேலருக்கு அரணும் அவரே. யோவேல் 3:16 சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்; எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்; விண்ணும் மண்ணும் அதிர்கின்றன; ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்; இஸ்ரயேலருக்கு அரணும் அவரே. - ShareChat
#tamil bible vasanam #godslove #jesussavesyou #Christ4u #loveofjesus
tamil bible vasanam - திருத்தூதர் பணிகள் 1:11 கலிலேயரே நீங்கள் வானத்தைப் ஏன் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த உங்களிடமிருந்து இயேசு விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" என்றனர் திருத்தூதர் பணிகள் 1:11 கலிலேயரே நீங்கள் வானத்தைப் ஏன் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த உங்களிடமிருந்து இயேசு விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" என்றனர் - ShareChat
#tamil bible vasanam #Christ4u #jesussavesyou #godslove #loveofjesus
tamil bible vasanam - மத்தேயு 28:20 உங்களுக்குக் நான் BLL6o6rulLL யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள் இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார். மத்தேயு 28:20 உங்களுக்குக் நான் BLL6o6rulLL யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள் இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார். - ShareChat
#tamil bible vasanam #Christ4u #loveofjesus #godslove #jesussavesyou
tamil bible vasanam - திருப்பாடல்கள் 47:5,6 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; முழங்கிடவே எக்காளம் உயரே ஏறுகின்றார் ஆண்டவர்பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். திருப்பாடல்கள் 47:5,6 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; முழங்கிடவே எக்காளம் உயரே ஏறுகின்றார் ஆண்டவர்பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - ShareChat
#tamil bible vasanam #godslove #loveofjesus #Christ4u #jesussavesyou
tamil bible vasanam - திருத்தூதர் பணிகள் 1:8 உங்களிடம் ஆனால் தூய ஆவி வரும்போது நீங்கள் கடவுளது பெற்று 6u6u6u6oIo6ouL எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார் . திருத்தூதர் பணிகள் 1:8 உங்களிடம் ஆனால் தூய ஆவி வரும்போது நீங்கள் கடவுளது பெற்று 6u6u6u6oIo6ouL எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார் . - ShareChat