T.Mohamed Yasin vadakarai
ShareChat
click to see wallet page
@arifyasin
arifyasin
T.Mohamed Yasin vadakarai
@arifyasin
உணர்வுகளை வார்த்தைகளாக்கும் சாதாரண மனிதன் 🤍”
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🚵‍♂️Travel with me
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
#🎬 சினிமா #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚵‍♂️Travel with me
🎬 சினிமா - ITN uuay2neus நடிகை பத்மா காலமானார் கடைசி நிமிடங்கள் VIDEO  காப்பாற்ற அதிகமாக முயன்றேன். '೨_6016060T' நிலைமை மோசமானதாக டாக்டர்கள் தெரிவித்த பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு சென்றோம் ஆனால்,  தன் சொந்த ஊரான விஜயநகரத்திலேயே அவர் இறைவனடி சேர்ந்தார் என நடிகை வாஹினி எ) பத்மா காலமான செய்தியை உருக்கமாக  தெரிவித்துள்ளார் அவரது தோழி கராத்தே கல்யாணி. மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சைக்கு போதிய பணம்  இல்லாத நிலையில் உயிரிழந்துள்ளார் #RIP ITN uuay2neus நடிகை பத்மா காலமானார் கடைசி நிமிடங்கள் VIDEO  காப்பாற்ற அதிகமாக முயன்றேன். '೨_6016060T' நிலைமை மோசமானதாக டாக்டர்கள் தெரிவித்த பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு சென்றோம் ஆனால்,  தன் சொந்த ஊரான விஜயநகரத்திலேயே அவர் இறைவனடி சேர்ந்தார் என நடிகை வாஹினி எ) பத்மா காலமான செய்தியை உருக்கமாக  தெரிவித்துள்ளார் அவரது தோழி கராத்தே கல்யாணி. மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சைக்கு போதிய பணம்  இல்லாத நிலையில் உயிரிழந்துள்ளார் #RIP - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #🚵‍♂️Travel with me #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📺வைரல் தகவல்🤩 - எதிரி ராணுவம் அத்துமீறும் போது, அரசு முடிவெடுக்காமல் பொறுப்பை ராணுவத்தின் மீது சுமத்தியதால், அந்த முடிவின் பின்விளைவுகளுக்கு தான் பொறுப்பல்ல எனத்தட்டிக் கழிக்க தான் அரசு இப்படி செய்ததா ? என்ற கேள்வியே விமர்சகர்கள் தரப்பில் இருந்து எழுகிறது இதற்கு அரசு பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7   W8 எதிரி ராணுவம் அத்துமீறும் போது, அரசு முடிவெடுக்காமல் பொறுப்பை ராணுவத்தின் மீது சுமத்தியதால், அந்த முடிவின் பின்விளைவுகளுக்கு தான் பொறுப்பல்ல எனத்தட்டிக் கழிக்க தான் அரசு இப்படி செய்ததா ? என்ற கேள்வியே விமர்சகர்கள் தரப்பில் இருந்து எழுகிறது இதற்கு அரசு பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7   W8 - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚵‍♂️Travel with me
📺வைரல் தகவல்🤩 - தளபதிக்கு வந்த அதிர்ச்சிகரமான பதில் பிரதமரிடம் பேசிவிட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரவு 10:30 மணிக்கு தளபதி நரவனேவை தொடர்பு கொண்டு எது சரியோ அதை செய்யுங்கள் என்று சொன்னாராம் அதாவது ராணுவமே முடிவெடுக்கலாம் இந்த வார்த்தைகள் சரியான மூலம் கடினமான சூழலில் முடிவெடுக்காமல் மேலிடத்தில் உள்ளவர்கள் மீது அந்த பொறுப்பை' சுமத்திவிட்டதாக தன் நரவனே கூறுகிறார். தளபதிக்கு வந்த அதிர்ச்சிகரமான பதில் பிரதமரிடம் பேசிவிட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரவு 10:30 மணிக்கு தளபதி நரவனேவை தொடர்பு கொண்டு எது சரியோ அதை செய்யுங்கள் என்று சொன்னாராம் அதாவது ராணுவமே முடிவெடுக்கலாம் இந்த வார்த்தைகள் சரியான மூலம் கடினமான சூழலில் முடிவெடுக்காமல் மேலிடத்தில் உள்ளவர்கள் மீது அந்த பொறுப்பை' சுமத்திவிட்டதாக தன் நரவனே கூறுகிறார். - ShareChat
#🔷ராகுல் காந்தி #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚵‍♂️Travel with me
🔷ராகுல் காந்தி - எங்கே உத்தரவு ? நிலைமை தீவிரமாவதை உணர்ந்ததளபதி நரவனே, பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு NSA அஜித் தோவல், அமைச்சர், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அனைவரையும் தொடர்பு கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் ? உத்தரவிடுங்கள் என்று கேட்டுள்ளார். 10:10 மணிக்கு 500 மீட்டர் தொலைவுக்கு சீனப் படைகள் நெருங்கிவிட்டதாக ராணுவம் எச்சரிக்கிறது  சீன ராணுவத்துடன் நேரடி தொடர்பும் செயல்பாட்டில் தான் இருந்தது ஆனாலும், சீன டாங்கிகள் முன்னேறி வந்தன. त எங்கே உத்தரவு ? நிலைமை தீவிரமாவதை உணர்ந்ததளபதி நரவனே, பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு NSA அஜித் தோவல், அமைச்சர், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அனைவரையும் தொடர்பு கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் ? உத்தரவிடுங்கள் என்று கேட்டுள்ளார். 10:10 மணிக்கு 500 மீட்டர் தொலைவுக்கு சீனப் படைகள் நெருங்கிவிட்டதாக ராணுவம் எச்சரிக்கிறது  சீன ராணுவத்துடன் நேரடி தொடர்பும் செயல்பாட்டில் தான் இருந்தது ஆனாலும், சீன டாங்கிகள் முன்னேறி வந்தன. त - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚵‍♂️Travel with me
📺வைரல் தகவல்🤩 - நரவனே தன் புத்தகத்தில் சொன்னது என்ன ? இரவு 10:15 மணிக்கு சீனாவின் காலாட்படைப்பிரிவும் 4 டாங்கிகளும் மெல்ல இந்திய பகுதியை நோக்கி வந்தன ஆனால், அனுமதி பெறாமல் அவர்களை நோக்கி சுடக் என்று கூடாது தோக்குதல் ) உச்சபட்ச மேலிடத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவு வந்ததாக நரவனே அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாராம் நரவனே தன் புத்தகத்தில் சொன்னது என்ன ? இரவு 10:15 மணிக்கு சீனாவின் காலாட்படைப்பிரிவும் 4 டாங்கிகளும் மெல்ல இந்திய பகுதியை நோக்கி வந்தன ஆனால், அனுமதி பெறாமல் அவர்களை நோக்கி சுடக் என்று கூடாது தோக்குதல் ) உச்சபட்ச மேலிடத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவு வந்ததாக நரவனே அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாராம் - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚵‍♂️Travel with me
📺வைரல் தகவல்🤩 - எல்லையில் நடந்தது என்ன ? 2019 முதல் 2022 வரை நாட்டின் ராணுவ தளபதியாகவும் தலைமை தளபதியாகவும் இருந்தவர் MM நரவனே அப்போதுதான் தான் இந்தியா- சீனா இடையேயான மிகப்பெரிய மோதலும் நடந்தது ஜு ன் 15 2020-ல் நடந்த மோதலில் இந்திய படையினர் 20 பேர் உயிரிழந்தனர் இதன் பின்னரே சர்ச்சைக்குரிய சம்பவம் ஆக31ல் நடந்தது கிழக்கு லடாக்கில் LAC அருகே, ரச்சின் லா பகுதியை நோக்கி சீனப் படைகளும் பாங்கிகளும் நகரத் தொடங்கின. REZANLA DAII RECHNLA IACHA RADESH 1200 KAILASHRANGE ND எல்லையில் நடந்தது என்ன ? 2019 முதல் 2022 வரை நாட்டின் ராணுவ தளபதியாகவும் தலைமை தளபதியாகவும் இருந்தவர் MM நரவனே அப்போதுதான் தான் இந்தியா- சீனா இடையேயான மிகப்பெரிய மோதலும் நடந்தது ஜு ன் 15 2020-ல் நடந்த மோதலில் இந்திய படையினர் 20 பேர் உயிரிழந்தனர் இதன் பின்னரே சர்ச்சைக்குரிய சம்பவம் ஆக31ல் நடந்தது கிழக்கு லடாக்கில் LAC அருகே, ரச்சின் லா பகுதியை நோக்கி சீனப் படைகளும் பாங்கிகளும் நகரத் தொடங்கின. REZANLA DAII RECHNLA IACHA RADESH 1200 KAILASHRANGE ND - ShareChat
#🔷ராகுல் காந்தி #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚵‍♂️Travel with me
🔷ராகுல் காந்தி - இதுதான் காரணமா ? இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள அந்த புத்தகத்தில் ஆக.31, 2020 அன்று சீன எல்லைப் பகுதியில் நடந்த இந்திய சம்பவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாம் ஆனால் நாடாளுமன்ற விதிமுறைகளின் படி, இன்னும் ராணுவத்தின் பரிசீலனையில் உள்ள அந்த வெளிவராத புத்தகத்தின் பகுதிகளை படித்துக் காட்டிப் பேசுவது விதிமீறல் என்ற வகையில் ராகுலின் பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி அந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது ? GENERAL MANO J ೧ 1 9 MUKUNU " NARAVANE 0 Fonin Couyo Arny Stా ಚ  [ಹr2n4rny ? FOUR 3 ;9 STARS గ 0F >೧ Autobiogreply > ٥ ٢٥٦١ ٨ இதுதான் காரணமா ? இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள அந்த புத்தகத்தில் ஆக.31, 2020 அன்று சீன எல்லைப் பகுதியில் நடந்த இந்திய சம்பவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாம் ஆனால் நாடாளுமன்ற விதிமுறைகளின் படி, இன்னும் ராணுவத்தின் பரிசீலனையில் உள்ள அந்த வெளிவராத புத்தகத்தின் பகுதிகளை படித்துக் காட்டிப் பேசுவது விதிமீறல் என்ற வகையில் ராகுலின் பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி அந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது ? GENERAL MANO J ೧ 1 9 MUKUNU NARAVANE 0 Fonin Couyo Arny Stా ಚ  [ಹr2n4rny ? FOUR 3 ;9 STARS గ 0F >೧ Autobiogreply > ٥ ٢٥٦١ ٨ - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚵‍♂️Travel with me
📺வைரல் தகவல்🤩 - குறிப்பிட்ட ராகுல் ৪ট8 48880... ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் போதுதான் இந்த சம்பவம் நடந்தது. அப்போது பேசிய ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பியதுடன், ஓய்வுபெற்ற ராணுவ தளபதி MM நரவனே எழுதிய The memoir, Four Stars of Destiny இன்னும் வெளிவராத என்ற புத்தகத்தில் இருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்ட முயன்றார் JRALE 0] ND RAVINE [  UR குறிப்பிட்ட ராகுல் ৪ট8 48880... ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் போதுதான் இந்த சம்பவம் நடந்தது. அப்போது பேசிய ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பியதுடன், ஓய்வுபெற்ற ராணுவ தளபதி MM நரவனே எழுதிய The memoir, Four Stars of Destiny இன்னும் வெளிவராத என்ற புத்தகத்தில் இருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்ட முயன்றார் JRALE 0] ND RAVINE [  UR - ShareChat
#🔷ராகுல் காந்தி #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚵‍♂️Travel with me
🔷ராகுல் காந்தி - நாடாளுமன்றத்தில் வீசிய புயல் பிப்2-ம் தேதிநாடாளுமன்றத்தில் ஒரு போன் கால் தொடர்பான விஷயத்தை பற்றி ராகுல் காந்தி பேச முற்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது. சபாநாயகர் பிர்லா, அமைச்சர்கள் அமித்ஷா, ஓம் ராஜ்நாத் சிங் எல்லோருமே அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதை கண்டித்து அமளியில் இறங்கியதாக MP களும் சஸ்பெண்ட் 8 காங். செய்யப்பட்டனர் அப்படி பற்றிதான் எதைப் ராகுல் பேச @ccuigiii? நாடாளுமன்றத்தில் வீசிய புயல் பிப்2-ம் தேதிநாடாளுமன்றத்தில் ஒரு போன் கால் தொடர்பான விஷயத்தை பற்றி ராகுல் காந்தி பேச முற்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது. சபாநாயகர் பிர்லா, அமைச்சர்கள் அமித்ஷா, ஓம் ராஜ்நாத் சிங் எல்லோருமே அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதை கண்டித்து அமளியில் இறங்கியதாக MP களும் சஸ்பெண்ட் 8 காங். செய்யப்பட்டனர் அப்படி பற்றிதான் எதைப் ராகுல் பேச @ccuigiii? - ShareChat