பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
ShareChat
click to see wallet page
@baskar3883
baskar3883
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
@baskar3883
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷 ஸ்ரீமதே இராமாநுஜாயநம : (969)🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்🛕 நம்பெருமாள்🎠 மாசி தெப்ப உற்சவம் திருப்பள்ளியோடம் 2026 ஆறாம் திருநாள் இரவு யானை வாகனத்தில்🐘 திருவீதி புறப்பாடு, சிறப்பு uHD படங்கள் ஜெய் ஸ்ரீமந் நாராயணாய! 🏹🏹🏹🏹🐚🐚🐚🐚🦅🦅🦅🦅 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat
00:27
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷 ஸ்ரீமதே இராமாநுஜாயநம : (969)🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்🛕 நம்பெருமாள்🎠 மாசி தெப்ப உற்சவம் திருப்பள்ளியோடம் 2026 ஆறாம் திருநாள் இரவு யானை வாகனத்தில்🐘 திருவீதி புறப்பாடு, சிறப்பு uHD படங்கள் ஜெய் ஸ்ரீமந் நாராயணாய! 🏹🏹🏹🏹🐚🐚🐚🐚🦅🦅🦅🦅 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷 ஸ்ரீமதே இராமாநுஜாயநம : (969)🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்🛕 நம்பெருமாள்🎠 மாசி தெப்ப உற்சவம் திருப்பள்ளியோடம் 2026 ஆறாம் திருநாள் இரவு யானை வாகனத்தில்🐘 திருவீதி புறப்பாடு, சிறப்பு uHD படங்கள் ஜெய் ஸ்ரீமந் நாராயணாய! 🏹🏹🏹🏹🐚🐚🐚🐚🦅🦅🦅🦅 #பெருமாள்
பெருமாள் - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷 ஸ்ரீமதே இராமாநுஜாயநம : (969)🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்🛕 நம்பெருமாள்🎠 மாசி தெப்ப உற்சவம் திருப்பள்ளியோடம் 2026 ஆறாம் திருநாள் இரவு யானை வாகனத்தில்🐘 திருவீதி புறப்பாடு, சிறப்பு uHD படங்கள் ஜெய் ஸ்ரீமந் நாராயணாய! 🏹🏹🏹🏹🐚🐚🐚🐚🦅🦅🦅🦅 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷 ஸ்ரீமதே இராமாநுஜாயநம : (969)🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்🛕 நம்பெருமாள்🎠 மாசி தெப்ப உற்சவம் திருப்பள்ளியோடம் 2026 ஆறாம் திருநாள் இரவு யானை வாகனத்தில்🐘 திருவீதி புறப்பாடு, சிறப்பு uHD படங்கள் ஜெய் ஸ்ரீமந் நாராயணாய! 🏹🏹🏹🏹🐚🐚🐚🐚🦅🦅🦅🦅 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - @ பங்கா @ ங்கா @ பங்கா @ ங்கா - ShareChat
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷 ஸ்ரீமதே இராமாநுஜாயநம : (969)🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்🛕 நம்பெருமாள்🎠 மாசி தெப்ப உற்சவம் திருப்பள்ளியோடம் 2026 ஆறாம் திருநாள் இரவு யானை வாகனத்தில்🐘 திருவீதி புறப்பாடு, சிறப்பு uHD படங்கள் ஜெய் ஸ்ரீமந் நாராயணாய! 🏹🏹🏹🏹🐚🐚🐚🐚🦅🦅🦅🦅 #பெருமாள்
பெருமாள் - ShareChat
ஸ்ரீ (969)🙏🙏🙏🙏🙏🙏 நமஷ்காரம் #பெருமாள் நன்றி!🙏🙏🙏🙏🙏🙏🙏 இனிய பொன்னான புதன்கிழமைகாலை வணக்கம்👣👣
பெருமாள் - ஸ்ரீரங்கா @ ரங்கா ஸ்ரீரங்கா @ ரங்கா - ShareChat
||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவன், தன் குறைகள் யாவும் நீங்கப் பெற்ற அளவில், பணிந்து நின்று கமண்டலத்தினின்றும் தீர்த்தத்தை வார்த்து, வேதங்களிலுள்ள மந்திரங்களைக் கொண்டு துதித்து வணங்கி, வாழ்த்திய அளவில் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் திரிவிக்ரமனாகத் திருவவதாரம் ஏற்று இந்த உலகத்தை அளந்த காலத்தில், அந்த எம்பெருமானின் திருவடிகளை நஞ்சினை உண்டாவதால் கழுத்தில் உண்டான கறை காரணமாக நீலகண்டம் கொண்ட சிவபெருமானின் தலையில் அத்தீர்த்தம் விழுமாறு செய்தான். திருமழிசைப்பிரான் திருவடிகளே ஶரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராமாநுஜர் - கங்கை நூபுர கங்கை சிலம்பாறு) திருமழிசையாழ்வார் அருளிச்செய்த நான்முகன்திருவந்தாதி (9 ) குறைகொண்டுநான்முகன் குண்டிகைநீர்பெய்து மறைகொண்பமந்திரத்தால்வாழ்த்தி கறைகொண்ட கண்டத்தான்சென்னிமேலேறக்கழுவினான் அண்டத்தான்சேவடியையாங்கு இனிய காலை வணக்கம் கங்கை நூபுர கங்கை சிலம்பாறு) திருமழிசையாழ்வார் அருளிச்செய்த நான்முகன்திருவந்தாதி (9 ) குறைகொண்டுநான்முகன் குண்டிகைநீர்பெய்து மறைகொண்பமந்திரத்தால்வாழ்த்தி கறைகொண்ட கண்டத்தான்சென்னிமேலேறக்கழுவினான் அண்டத்தான்சேவடியையாங்கு இனிய காலை வணக்கம் - ShareChat
ஸ்ரீ (969)கள்வனேனானேன் படிறு செய்திருப்பேன்; கண்டவாதிரி தந்தேனேலும் தெள்ளியேனானேன்; செல் கதிக்க மைந்தேன்; சிக்கெனத் திருவருள் பெற்றேன் உள்ளெலாமுருகிக் குரல் தழுத் தொழிந்தேன்; உடம்பெலாம் கண்ணநீர் சோர நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் நாராயணா என்னும் நாமம்.. #நாலாயிரம் 952/4000 பெரிய திருமொழி முதற் பத்து முதல் திருமொழி #திருமங்கை #ஆழ்வார் இது மங்கைமன்னனின் தன்னிலை விளக்கம்.. கள்வனே ஆனேன்.. உன் அடியார்களுக்கு அன்னமிடும் ஆசையால்.. கள்வனே ஆனேன்.. அறியாமையினால் தீங்குகள் செய்தேன்.. நின் திருக்கோயில்களை செப்பனிடும் ஆர்வத்தில் கண்டபடி நடந்திருக்கிறேன்.. ஆனால் இங்கே நான் உன் அடிமையென்பதில் தெள்ளத் தெளிவாய் இருந்தேன்.. அதன் காரணமாய் வீட்டரசு அடையும் தகுதியுள்ளவன் ஆகிறேன்.. உன்னைப் பாடுகின்ற பேற்றினை நான் பெற்றதனால்.. உனது அருளானது.. என்மீது உறுதியாய் இருக்கிறது.. இதனையும் புரிந்து கொண்டேன்.. உன் திருவருள் திவ்யமானது என்பதை புரிந்து வைத்திருக்கிறேன்.. மனம் உருக.. குரல் தழுதழுக்க.. தேகம் முழுவதும்.. வியர்வை மழையில் தினம் நனைய.. உறங்கும் இருளிலும்.. பொருளீட்டும் பகலிலும்.. நாராயணா! நாராயணா! என்ற நாமத்தைச் சொல்லி.. உன்னை அழைத்தபடியே இருப்பேன்.. #கோமான் #பெருமாள்
பெருமாள் - ShareChat