B. CELLIN
ShareChat
click to see wallet page
@cellin8516
cellin8516
B. CELLIN
@cellin8516
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச்
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - காலை வணக்கம் (060 ஜனங்களைப்பார்க்கிலும் நீ ஆசீவதிக்கப்ட்டிருப்ாய் . @IL6oT உபாகமம் 7:14 காலை வணக்கம் (060 ஜனங்களைப்பார்க்கிலும் நீ ஆசீவதிக்கப்ட்டிருப்ாய் . @IL6oT உபாகமம் 7:14 - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
⛪ வேளாங்கண்ணி சர்ச் - y MP XX X2 0811 OPP Xu> ICXC டைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் காலை வணக்கம் y MP XX X2 0811 OPP Xu> ICXC டைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் காலை வணக்கம் - ShareChat
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் *27 பிப்ரவரி 2026, வெள்ளி மாசி 15 | FEBRUARY 27, 2026 FRIDAY* 🌷 _*நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?🥹 திபா 130: 3*_ _*If you, O Lord, mark iniquities, who can stand?🥹 Ps 130: 3*_ *February 27:* _St. Gabriel of Our Lady of Sorrows_ 🌹 ```“Hear me declare with boldness, I am a Christian!” - St Polycarp``` ✨ _"வெற்றியடையும் போது பாராட்டும் உலகம், தோற்கும் போது சிரிக்கத் தான் செய்யும். உன் வெற்றியும், தோல்வியும் உனக்கானது என்பதை உணர்ந்துகொள்"._😊 _"Be honest when in trouble and simple when in wealth. Be polite when in authority and be silent when in anger."_ 👍🏻 ✝️ *May this Lenten season lead us to repentance, inner renewal, and a deeper walk with God.* ✝️ ✝️ *God bless you!* ✝️
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - Good morning % be Peaceful TW Peace is your happiness route tol Good morning % be Peaceful TW Peace is your happiness route tol - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்* "ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது". (திருப்பாடல் 130: 1-6) எல்லாம் வல்ல எம் இறைவா! உம்முடைய திருநாமம் பரிசுத்தம் என போற்றுகின்றேன். என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். கடந்த இரவு முழுவதும் பாதுகாத்த, உம் ஆசீருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே! ஆவலுடன் நான் உமக்காக காத்திருக்கின்றேன். என் வாழ்வின் இருளை அகற்றி, நீர் ஒளி ஏற்றுவீர் என, என் நெஞ்சம் உமக்காக காத்திருக்கின்றது. இறைவா! எவரிடமெல்லாம் நான் பிணக்கு கொண்டிருந்தேனோ, அதற்குக் காரணமான நிகழ்வுகளை, வார்த்தைகளை நான் மன்னித்து, மறந்து போகும்படி என் மனக்காயங்களை அகற்றியருளும். அவர்களோடு நான் என்றும் நல்லுறவில் இருக்க, நீரே அருள் புரிவீராக. ஏனெனில், "உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்" என நீர் கூறி இருக்கின்றீர். சினம் கொண்டு, பிறரைக் காயப்படுத்தும் வார்த்தைகள் எதையும், என் வாய் ஒருபோதும் உதிர்காமல் இருப்பதாக. ஏனெனில், "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்;" என்றும் நீர் கூறி இருக்கின்றீர். இந்த நாள் முழுவதும், உம்முடைய மகிமையை காணும்படி செய்வீராக. உம்மோடு உமக்காக வாழவும், என் வாழ்விலும், தாழ்விலும் உம்மை மட்டுமே அன்புசெய்ய அருள் புரியும். இயேசு மரி! சூசை! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணகத்தில் இருக்கிற... (1) அருள் நிறைந்த... (3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் தவக்கால கவிதைகள்*
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - தவக்காலக் கவிதைகள் மக்களன் மீதான அதிகாரத்தை வாள் வீளக்கும் ! பாவத்தன் மீதான் அதகாரத்தை சலுவை வளக்கும் வாள் முனையல் கீழ்ப்படிதல் கட்டாயத்தன் கதறல் ! சலுவை அடியல் கீழ்ப்படிதல் வீசுவாசத்தன் சிதற் தவக்காலக் கவிதைகள் மக்களன் மீதான அதிகாரத்தை வாள் வீளக்கும் ! பாவத்தன் மீதான் அதகாரத்தை சலுவை வளக்கும் வாள் முனையல் கீழ்ப்படிதல் கட்டாயத்தன் கதறல் ! சலுவை அடியல் கீழ்ப்படிதல் வீசுவாசத்தன் சிதற் - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
⛪ வேளாங்கண்ணி சர்ச் - கர்த்தர் எளியவரீகளின் விண்ணப்த்தைதி கேட்கிறாந கட்ீடுண்ப தமீமுபையவர்களை அவர் புறக்கணியாம் சுங்கீதம் @3 న్లొ ೯ e = = ೯ சத்துரு எப்போதும் உங்களைக் காட்டுவான்ா குத்திக் எப்போதும் உங்களை தேலன் உயர்த்திக் கட்டுவார்! கர்த்தர் எளியவரீகளின் விண்ணப்த்தைதி கேட்கிறாந கட்ீடுண்ப தமீமுபையவர்களை அவர் புறக்கணியாம் சுங்கீதம் @3 న్లొ ೯ e = = ೯ சத்துரு எப்போதும் உங்களைக் காட்டுவான்ா குத்திக் எப்போதும் உங்களை தேலன் உயர்த்திக் கட்டுவார்! - ShareChat
*அவரே நம் சகாயர்!!* ஏற்ற நேரத்தில் செய்யப்படும் உதவி விலையேற்றப்பட்டது. நல்ல நண்பர் ஒருவர் இருந்தால் அவர் எப்போதும் நல்ல வார்த்தைகளால் தன் நண்பரை உற்சாகத்துடன் பலப்படுத்தி, உதவிகளும் செய்வார் அல்லவா! அப்படியே *தேவனாகிய கர்த்தர் நமக்குச் சிநேகிதராக இருந்து, சோர்ந்துபோன நேரங்களில் நம்மைப் பலப்படுத்தி, உதவியற்ற நேரங்களில் நமக்கு ஏற்ற உதவிகளை செய்து நம்மை உயர்த்துகிறவர்.* ஒருமுறை சிக்லாகிலே எதிராளிகள் தங்களுக்குரியதைக் கொள்ளையிட்டதினால் எல்லாவற்றையும் இழந்த நிலையில் *தாவீதோடு உடன்இருந்தவர்கள் கூட தாவீதைக் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்ட போது தாவீது மிகவும் நெருக்கப்பட்டார்!* (1 சாமு 30:6) ஆனால் *தேவனோ தாவீதை வார்த்தையினால் பெலப்படுத்தி, அவருக்குச் சகாயம் செய்து இழந்ததையெல்லாம் மீட்க உதவி செய்தார்!* நம்முடைய கடினமான காலங்களில் நமக்கும் தேவன் அப்படியே செய்வார். *அவரே நம் சிநேகிதர்! அவரே நம் சகாயர்!* *நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.* (சங் 124:8) ஆமென். ------------ The right help done at the right time is precious. If there is a good friend, he will always strengthen and encourage his friend with good words and help him! In the same way, *the Lord God is a friend to us, who strengthens us when we are discouraged, and helps us when we are helpless.* Once at Ziglag, when people lost everything because their enemies looted what belonged to them, *David was greatly distressed because those who were with David wanted to stone him!* (1 Sam 30:6) But did not *God help David by strengthening him with His word and help him to recover everything what he had lost?* He will do the same even for us in our hard times. *He is our friend! He is our helper!* *Our help is in the name of the Lord, Who made heaven and earth.* (Psa 124:8) Amen. To receive the daily devotions pls type (Your Name & City) and WhatsApp to + 91 96266 34323. Our fb: Rehoboth Newlife. Our YouTube channel - Rehoboth New Life Ministries. *தின தியான‌க் குழுவில் இணைய விரும்புவர்கள் இந்த லிங்கைப் பயன்படுத்தி இணைந்து கொள்ளுங்கள்.* https://chat.whatsapp.com/IAZAMQmSv1TDSdf36VwP5I #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - ~EHo೩oಹ Iilife நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினகர்த்தருடைய நாமத்தில் உள்ளது. சங்கீதம் 124:8 Our help is in the name of the LORD who made heaven and earth Psalms 124:8 96266 34323 Il) Rehoboth New Life Ministries: Rehoboth Neulife ~EHo೩oಹ Iilife நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினகர்த்தருடைய நாமத்தில் உள்ளது. சங்கீதம் 124:8 Our help is in the name of the LORD who made heaven and earth Psalms 124:8 96266 34323 Il) Rehoboth New Life Ministries: Rehoboth Neulife - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
00:54
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச்
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - ShareChat
00:25
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat
00:40