chellakannan
ShareChat
click to see wallet page
@chellak7948
chellak7948
chellakannan
@chellak7948
கிறுக்கல்களின் காதலன்.....
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - ருப்பதினால் வெளிச்சம் 9665605u IL பார்த்துவிடலாம் என்று எண்ணுவதைப் போன்ற மடமை வேறு எதுவும் இல்லை. There is nothing more foolish than thinking that because there is light, % we can see everything: ருப்பதினால் வெளிச்சம் 9665605u IL பார்த்துவிடலாம் என்று எண்ணுவதைப் போன்ற மடமை வேறு எதுவும் இல்லை. There is nothing more foolish than thinking that because there is light, % we can see everything: - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 002 0 அருட்பா  தொகுப்பு : 0624 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 நின் புகழ்களை நாள் தோறும் ஓதும் தொண்டர்கள் மனத்திலும் வெள்ளி மலையிலும் பொதுவாகிய அம்பலத்திலும் நிறைந்து விளங்கித்திருவருளாகிய பழம் கனிந்துநிற்கும் தெய்வ மரமே, செல்வமே சிவம் பரம் பொருளே என்னை இகழ்ந்து ಖಟu விடாதே எளியவனாகிய என்னை வருக என ஏற்றுக் தள்ளி வேறு காத்து ஆள்பவர் நீஅன்றி யாவரும் இல்லை; என் மனத்தைக் குடைந்து தோண்டிச் சூறையாடி வருத்தும் துன்பம் அனைத்தும் வேரொடு தொலைத்து நினதுதிருவருளைப் புரிக;  இல்லையாயின் என் வாழ்வுதுன்பத்துக்கு இரையாகிக் கெட்டு அழியும் என அஞ்சுகிறேன் . எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் பதிகம் : 006 பாடல் 002 0 அருட்பா  தொகுப்பு : 0624 கோயில் தலம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 நின் புகழ்களை நாள் தோறும் ஓதும் தொண்டர்கள் மனத்திலும் வெள்ளி மலையிலும் பொதுவாகிய அம்பலத்திலும் நிறைந்து விளங்கித்திருவருளாகிய பழம் கனிந்துநிற்கும் தெய்வ மரமே, செல்வமே சிவம் பரம் பொருளே என்னை இகழ்ந்து ಖಟu விடாதே எளியவனாகிய என்னை வருக என ஏற்றுக் தள்ளி வேறு காத்து ஆள்பவர் நீஅன்றி யாவரும் இல்லை; என் மனத்தைக் குடைந்து தோண்டிச் சூறையாடி வருத்தும் துன்பம் அனைத்தும் வேரொடு தொலைத்து நினதுதிருவருளைப் புரிக;  இல்லையாயின் என் வாழ்வுதுன்பத்துக்கு இரையாகிக் கெட்டு அழியும் என அஞ்சுகிறேன் . - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அச்சத்திரங்கல் #பதிகம்_006 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் 006 LరIBIi : 002 பாடல் 0 அருட்பா  தொகுப்பு : 0624 தலம்  கோயில் இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி ஏன்றுகொள் பவரிலை அந்தோ அகழ்ந்தெனதுளத்தைச் சூறைகொண் டலைக்கும் அஞரெலாம் அறுத்தருள் புரிவாய் புகழ்ந்திடுந் தொண்டர் உளத்தினும் வெள்ளிப் பொருப்பினும் பொதுவினும் நிறைந்து திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே செல்வமே சிவபரம் பொருளே. ரபமலிங்க அடிகவயர் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி gl6omourr Gurrmml அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 அச்சத்திரங்கல் 006 LరIBIi : 002 பாடல் 0 அருட்பா  தொகுப்பு : 0624 தலம்  கோயில் இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி ஏன்றுகொள் பவரிலை அந்தோ அகழ்ந்தெனதுளத்தைச் சூறைகொண் டலைக்கும் அஞரெலாம் அறுத்தருள் புரிவாய் புகழ்ந்திடுந் தொண்டர் உளத்தினும் வெள்ளிப் பொருப்பினும் பொதுவினும் நிறைந்து திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே செல்வமே சிவபரம் பொருளே. ரபமலிங்க அடிகவயர் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற் புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : பாலம் ஏற்ற செந்தழல் விழி ருத்திரர் பதினொரு பெயர் வாகைச் உ ஏற்ற கங்காள சூலம் கபாலியர் துரகத நெடும் காரி நீலம் ஏற்ற பைங்கஞ்சுகப் போர்வையின் நெடியவர் நிருவாணக் கோலம் ஏற்றவர் எண்மர் ஞாளிப் புறம் கொண்ட கேத்திர பாலர். பொழிப்புரை  ० நெறியிஞ் 2 பொருந்திய சிவந்த அழற் கண்ணை உடைய உருத்திரர்களும் வெற்றியை உடைய சூலத்தை ஏந்திய முழு எலும்பைத் தரித்தவரும் கபாலத்தைக் கையில் ஏந்தியவருமான சிவகணத் தலைவர்களும் குதிரையை பெரிய சாத்தனும் கரிய நிறம் பொருந்திய உடைய பசிய சட்டையைத் தரித்த சிவ கணத் தலைவர்களும், ஆடை இல்லாக் கோலம் உடையராய் ஞாளியின் முதுகில் உறங்குதலைக் கொண்ட கேத்திர பாலர் எண்மரும் எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : பாலம் ஏற்ற செந்தழல் விழி ருத்திரர் பதினொரு பெயர் வாகைச் உ ஏற்ற கங்காள சூலம் கபாலியர் துரகத நெடும் காரி நீலம் ஏற்ற பைங்கஞ்சுகப் போர்வையின் நெடியவர் நிருவாணக் கோலம் ஏற்றவர் எண்மர் ஞாளிப் புறம் கொண்ட கேத்திர பாலர். பொழிப்புரை  ० நெறியிஞ் 2 பொருந்திய சிவந்த அழற் கண்ணை உடைய உருத்திரர்களும் வெற்றியை உடைய சூலத்தை ஏந்திய முழு எலும்பைத் தரித்தவரும் கபாலத்தைக் கையில் ஏந்தியவருமான சிவகணத் தலைவர்களும் குதிரையை பெரிய சாத்தனும் கரிய நிறம் பொருந்திய உடைய பசிய சட்டையைத் தரித்த சிவ கணத் தலைவர்களும், ஆடை இல்லாக் கோலம் உடையராய் ஞாளியின் முதுகில் உறங்குதலைக் கொண்ட கேத்திர பாலர் எண்மரும் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற் புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எநிநாட்டவரீகிகுமீ  தொன்னாடுபைய திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் காண்பம் திருமணப் படலம் : 018 084 LL ಯ: புரபணப்பாடல் தொகுப்பு : 0683 அறுசீரடி பாவகை ஆசிரிய மேற்றறசந் தழல்விழி விருத்தம் பால யுருத்திரர் பதினொரு பெயர்வாகைச் சூல மேற்றகங் காளக பாலியர் துரகத நெடுங்காரி நீல மேற்றபைஞ் கஞ்சுகப் போர்வையி னெடியவர் நிருவாணக் கோல மேற்றவ ரெண்மர்ஞா ளிப்புறங் கொண்டகேத் திரபாலர் ೦e பரஞ்சோதி முனிவர் 0 எநிநாட்டவரீகிகுமீ  தொன்னாடுபைய திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் காண்பம் திருமணப் படலம் : 018 084 LL ಯ: புரபணப்பாடல் தொகுப்பு : 0683 அறுசீரடி பாவகை ஆசிரிய மேற்றறசந் தழல்விழி விருத்தம் பால யுருத்திரர் பதினொரு பெயர்வாகைச் சூல மேற்றகங் காளக பாலியர் துரகத நெடுங்காரி நீல மேற்றபைஞ் கஞ்சுகப் போர்வையி னெடியவர் நிருவாணக் கோல மேற்றவ ரெண்மர்ஞா ளிப்புறங் கொண்டகேத் திரபாலர் ೦e பரஞ்சோதி முனிவர் 0 - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதி சிவாச்சாரியார்
🙏கோவில் - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்கடம்பூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 8 @19 பண் 8 030 VM6u 8 பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும் மணங்க மழ்மலர்த் தாமரை யானவன் பிணங்கும் லெம்பெரு மாற்கிடம் பேரழ போற்றிசைக் குங்கரக் கோயில.. கணங்கள் திருநாவுக்கரசர் பொழிப்புரை  பாற்கடலில் கிடக்கும் படம் கொண்ட பாம்பு அணையான் ஆகிய திருமாலும் மணம் கமழ் மலர்த் தாமரையான் ஆகிய பிரமனும் தம்மில் மாறுபட்ட போது பேரழலாய் நிமிர்ந்த போற்றி பெருமானுக்கு இடம் கணங்கள் எம் இசைக்கும் கரக் கோயிலாகும் . தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்கடம்பூர் பதிகம் 8 @19 பண் 8 030 VM6u 8 பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும் மணங்க மழ்மலர்த் தாமரை யானவன் பிணங்கும் லெம்பெரு மாற்கிடம் பேரழ போற்றிசைக் குங்கரக் கோயில.. கணங்கள் திருநாவுக்கரசர் பொழிப்புரை  பாற்கடலில் கிடக்கும் படம் கொண்ட பாம்பு அணையான் ஆகிய திருமாலும் மணம் கமழ் மலர்த் தாமரையான் ஆகிய பிரமனும் தம்மில் மாறுபட்ட போது பேரழலாய் நிமிர்ந்த போற்றி பெருமானுக்கு இடம் கணங்கள் எம் இசைக்கும் கரக் கோயிலாகும் . - ShareChat
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருமருகல் #பதிகம்_018 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம் 8 018 திருமருகல் ந்தவம் பபடல் 8 008 பண் 8 0 இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத் துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்கல் இவளை அலராக் கினையே திருஞானசம்பந்தர் பொழிப்புரை இலங்கைக்கு அரசனாகிய இராவணன்கயிலை GLIngl, மலையைப் பெயர்த்த அவனது ஆற்றல் அழியுமாறு விளங்கும் தனது கால் பெருவிரலை ன்றிய அளவில் அவன் செய்வது ரஅஇாுஇடருப்பட்டு ஊ மீண்டு வலமாக வந்து பணிந்து வரம் மருகல் பெருமானே! மாலை சூடி மணம் கொள்ளஇருந்த இவளுக்குத் துன்பம் செய்தனையே! இது தக்கதோ?... வரச் கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம் 8 018 திருமருகல் ந்தவம் பபடல் 8 008 பண் 8 0 இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத் துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்கல் இவளை அலராக் கினையே திருஞானசம்பந்தர் பொழிப்புரை இலங்கைக்கு அரசனாகிய இராவணன்கயிலை GLIngl, மலையைப் பெயர்த்த அவனது ஆற்றல் அழியுமாறு விளங்கும் தனது கால் பெருவிரலை ன்றிய அளவில் அவன் செய்வது ரஅஇாுஇடருப்பட்டு ஊ மீண்டு வலமாக வந்து பணிந்து வரம் மருகல் பெருமானே! மாலை சூடி மணம் கொள்ளஇருந்த இவளுக்குத் துன்பம் செய்தனையே! இது தக்கதோ?... வரச் - ShareChat
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். #நெஞ்சுவிடுதூது #கலிவெண்பா #உமாபதிசிவம் #உமாபதிசிவாச்சாரியார் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #நெஞ்சுவிடுதூது #உமாபதி சிவாச்சாரியார்
🙏கோவில் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #📜தமிழ் Quotes ##சிந்தனைத் துளிகள்🤫🤗😇
🚹உளவியல் சிந்தனை - 25888101g எழுது கோல்களை வைத்திருப்பதினால் மட்டும் ருவர் கவிஞனாகவோ எழுத்தாளனாகவோ ஆகிவிட முடியாது. One cannot become poet or a writer a having by just 3 the best writing tools. 25888101g எழுது கோல்களை வைத்திருப்பதினால் மட்டும் ருவர் கவிஞனாகவோ எழுத்தாளனாகவோ ஆகிவிட முடியாது. One cannot become poet or a writer a having by just 3 the best writing tools. - ShareChat