#📢 பிப்ரவரி 20 முக்கிய தகவல்கள் 🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #திருச்சி நியூஸ் திருச்சி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் 14 ஆண்டுகால கோரிக்கையான பால் பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டர் Service Road அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது ஆரம்பம் ஆகிவிட்டது ,முதற்கட்டமாக தாராநல்லூர் மற்றும் Varaganeri ஆகிய இடங்களில் பணிகள் முடிவடைந்து விட்டது,இந்த இரண்டு கிராமங்களில் உள்ள 12 நில உரிமையாளர்களுக்கு ₹8.5 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளது. துவாக்குடி,திருவெறும்பூர்,காட்டூர் உள்ளிட்ட இடங்களில் இழப்பீடு கணக்கிடும் பணிகள் துவக்கம்.
#trichy #trichynews #trichyupdates #thiruverumbur #thanjavur
#📢 பிப்ரவரி 20 முக்கிய தகவல்கள் 🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺
#📢 பிப்ரவரி 20 முக்கிய தகவல்கள் 🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🔯ராசி பலன்.
#📢 பிப்ரவரி 20 முக்கிய தகவல்கள் 🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #காலை வணக்கம் சிந்திக்கும் போது நிதானமாக சிந்தியுங்கள் செயல்படும்போது உறுதியோடு செயல்படுங்கள் விட்டுக் கொடுக்கும்போது மன நிறைவோடு விட்டுக்கொடுங்கள்..
இனிய காலை வணக்கம் 🌞🔥👌
#😱திருமணத்தில் திடீரென பண மழை?💸 ##📰 பிப்ரவரி 19 முக்கிய தகவல்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 திருமணத்தில் திடீரென பண மழை?
பஞ்சாபில் திருமணம் ஒன்றில் மணப்பெண் மீது 8.50 கோடி மதிப்புள்ள ரூபாய் தாள்கள் மழைபோல் பொழியப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் இதனை மறுத்துள்ள பெண்ணின் குடும்பத்தினர், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தாள்கள் மட்டுமே வீசப்பட்டதாக தகவல்
#☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 ##📰 பிப்ரவரி 19 முக்கிய தகவல்📺 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲தராவீஹ் தொழுகை🧕 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
#☪️ரம்ஜான் வாழ்த்துக்கள்🤲 ##📰 பிப்ரவரி 19 முக்கிய தகவல்📺 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲தராவீஹ் தொழுகை🧕 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 பிறந்தது ரமலான் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள்.
சவுதி அரேபியா, கத்தார், குவைத், பாலஸ்தீன், சூடான் உள்ளிட்ட பல நாடுகளிலும் வானில் தென்பட்ட பிறை ரமலான் மாதத்தை வரவேற்று, இன்று முதல் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள்.💥ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமிய பெருமக்களுக்கு நல்வாழ்த்துகள்
#😱பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம்😰 ##📰 பிப்ரவரி 19 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
#😱கர்ப்பிணி மனைவியை கொன்ற முன்னாள் கணவன்🔪 ##📰 பிப்ரவரி 19 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 கர்ப்பிணி மனைவியை கொன்ற முன்னாள் கணவன்
#😱கர்ப்பிணி மனைவியை கொன்ற முன்னாள் கணவன்🔪 ##📰 பிப்ரவரி 19 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 காதலர் தினம்' கொண்டாடிய பின் கர்ப்பிணி மனைவியை கத்திரிக்கோலால் கழுத்தறுத்து கொன்ற CA கணவன்
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் மஹக் (27). இவரின் கணவர் அன்ஷுல் தவான், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக உள்ளார். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 25, 2025 அன்று திருமணம் நடைபெற்றது.
மஹக் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14, சனிக்கிழமை அன்று தம்பதியினர் குருகிராமிலிருந்து அன்ஷுலின் சொந்த ஊரான ஹிசாரிற்கு சென்றுள்ளனர் அங்கு காதலர் தினத்தை அவர்கள் கொண்டாடிவிட்டு, அடுத்த நாள் பிப்ரவரி 15 ஹன்சியில் உள்ள மஹக்கின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளனர் அன்று மாலை 7 மணி அளவில் இருவரும் மீண்டும் குருகிராமிற்கு காரில் புறப்பட்டுள்ளனர்.ஆனால், வழியில் ஜஜ்ஜார் அருகே உள்ள பசோளர் கிராமத்தின் அருகே ஒரு ஒதுக்குப்புறமான பாதையில் சிலர் வழிப்பறியில் ஈடுபட்டு தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக அன்ஷுல் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார் அன்ஷுல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது தீவிர விசாரணைக்குப் பிறகு அன்ஷுல் தானே மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அன்றைய தினம் காரில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதலில் கழுத்தை நெரித்தும், பின்னர் கத்தரிக்கோலால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்







