#😢பேரழிவு: 7 பேர் பரிதாப உயிரிழப்பு 💔 #பிப்ரவரி 24 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 இமயமலையில் பனிச்சரிவு: 7 பேர் பலி
நேபாளத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமயமலை ஏறியுள்ளனர். அடிமட்டத்தில் இருந்து 16,070 அடி உயரத்தில் உள்ள Yalung Ri சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் ஓய்வெடுப்பதற்காக வீரர்கள் தங்கியுள்ளனர். அப்போது, அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் வீரர்கள் சிக்கிய நிலையில், அதில் 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்த நிலையில், 3 பேர் மாயமாகியுள்ளனர்.