EPK.பால்டேனியல்.
ShareChat
click to see wallet page
@daniel1706
daniel1706
EPK.பால்டேனியல்.
@daniel1706
தேவனே என்.நியாயாதிபதி. ஆமென்
நீரே வழி இயேசு கிறிஸ்து. #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - @GuIB தேவனுடைய வழி உத்தமமானது கர்த்தருடைய புடமிடப்பட்ட! வசனம் தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார் சங்கீதம் 18:30 @GuIB தேவனுடைய வழி உத்தமமானது கர்த்தருடைய புடமிடப்பட்ட! வசனம் தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார் சங்கீதம் 18:30 - ShareChat
நீரே வழி இயேசு கிறிஸ்து. #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் ருக்கும் utdpiu 3718 > உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் ருக்கும் utdpiu 3718 > - ShareChat
நீரே வழி இயேசு கிறிஸ்து. #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - அவர் @Hari சகலத்தையம் அதினதின்காலத்திலே நேர்த்தியாகச் Oಬa Ohari செய்திருக்கிறார் பிரசங்கி 3:11 Ecclesiastes He Has Made Everything Beautiful In Its ime1 19 Q 10 3 [ . 0 4 8 8 7 6 5 அவர் @Hari சகலத்தையம் அதினதின்காலத்திலே நேர்த்தியாகச் Oಬa Ohari செய்திருக்கிறார் பிரசங்கி 3:11 Ecclesiastes He Has Made Everything Beautiful In Its ime1 19 Q 10 3 [ . 0 4 8 8 7 6 5 - ShareChat
நீரே வழி இயேசு கிறிஸ்து. #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - கர்த்தருக்குச் சித்தமானது வா கையினால் வாய்க்கும் 10 oIdlM 93  கர்த்தருக்குச் சித்தமானது வா கையினால் வாய்க்கும் 10 oIdlM 93 - ShareChat
நீரே வழி இயேசு கிறிஸ்து #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - சபைக்கு தாமதமாக வருகிறீர்களா? சொல்லுகிறது? பைபிள் என்ன சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. கொரிந்தியர் 14:40) (1 சபைக்குச் செல்லும்போது நேரத்திற்கு வருவது: தேவனுக்குப் மரியாதை பிறருக்குப் நல்ல சாட்சி நமக்கே ஆசீர்வாதம் ' ஆரம்பத்திலிருந்து ஆராதனையில் இருப்பதால் உங்கள் இதயம் 66@@60 தயாராகிறது. அடுத்த முறை சபைக்கு வரும்போது வாருங்கள்! நேரத்திற்கு முன் சபைக்கு தாமதமாக வருகிறீர்களா? சொல்லுகிறது? பைபிள் என்ன சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. கொரிந்தியர் 14:40) (1 சபைக்குச் செல்லும்போது நேரத்திற்கு வருவது: தேவனுக்குப் மரியாதை பிறருக்குப் நல்ல சாட்சி நமக்கே ஆசீர்வாதம் ' ஆரம்பத்திலிருந்து ஆராதனையில் இருப்பதால் உங்கள் இதயம் 66@@60 தயாராகிறது. அடுத்த முறை சபைக்கு வரும்போது வாருங்கள்! நேரத்திற்கு முன் - ShareChat
நீரேவழி இயேசு கிறிஸ்து #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - தேவனால் நொடி பொழுதில் எதையும் மாற்றமுடியும் அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர் , Srecuo 2:21 தேவனால் நொடி பொழுதில் எதையும் மாற்றமுடியும் அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர் , Srecuo 2:21 - ShareChat
Bible. நீதிமொழிகள் 30:14-16,18-19,24-31 [14]தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியாருமுண்டு. [15]தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு. [16]அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே. [18]எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு. [19]அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே. [24]பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. [25]அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும், [26]சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும், [27]ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், [28]தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே. [29]விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு. [30]அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும். [31]போர்க்குதிரையும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாத ராஜாவுமே. #✝பிரார்த்தனை 🙏
Bible. நீதிமொழிகள் 30:11-17 [11]தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு. [12]தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு. [13]வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள். [14]தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியாருமுண்டு. [15]தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு. [16]அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே. [17]தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும். #✝பிரார்த்தனை 🙏
Bible. நீதிமொழிகள் 30:2-3,5,7-9,32-33 [2]மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. [3]நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. [5]தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். [7]இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். [8]மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. [9]நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும். [32]நீ மேட்டிமையானதினால் பைத்திமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு. [33]பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.ஆமென் #✝பிரார்த்தனை 🙏
Bible. நீதிமொழிகள் 23:4,6,20-21,29-35 [4]ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. [6]வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே. [20]மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. [21]குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும். [29]ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? [30]மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. [31]மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். [32]முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். [33]உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். [34]நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். [35]என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய். #✝பிரார்த்தனை 🙏