EPK.பால்டேனியல்.
ShareChat
click to see wallet page
@daniel1706
daniel1706
EPK.பால்டேனியல்.
@daniel1706
தேவனே என்.நியாயாதிபதி. ஆமென்
நீரே வழி இயேசு கிறிஸ்து #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - உனக்கு ஒரு கஷ்டம் வரும் போது  மனிதர்களிடம் Phone பண்ணி Message பண்ணி சொல்வதை விட்டு விட்டு . கர்த்தரின் சமூகத்தில் சொல் நிச்சயம் உன் கண்ணீருக்கு பதில் அளிப்பார்  ஆபத்து கரபத்தின் என்னை நோக்கி கூப்பிடு உ்ப எிபபவிப்ப்ன் பான மகிமைப்படுத்துவாய் நீ என்னை சங்கீதம் 50:16 உனக்கு ஒரு கஷ்டம் வரும் போது  மனிதர்களிடம் Phone பண்ணி Message பண்ணி சொல்வதை விட்டு விட்டு . கர்த்தரின் சமூகத்தில் சொல் நிச்சயம் உன் கண்ணீருக்கு பதில் அளிப்பார்  ஆபத்து கரபத்தின் என்னை நோக்கி கூப்பிடு உ்ப எிபபவிப்ப்ன் பான மகிமைப்படுத்துவாய் நீ என்னை சங்கீதம் 50:16 - ShareChat
நீரே வழி இயேசு கிறிஸ்து #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; நீதிமொழிகள் 28 20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; நீதிமொழிகள் 28 20 - ShareChat
நீரே வழி இயேசு கிறிஸ்து #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனகீகுத்தடுவேன் 2 நாளாகமம் 1:12 ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனகீகுத்தடுவேன் 2 நாளாகமம் 1:12 - ShareChat
நீரே வழி இயேசு கிறிஸ்து #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - He has made PEAUTIFULூ in its Time Ecclesiostes ३l அவர் சகலத்தையும் 051577 அதினதின் காலத்திலே பிரசங்கி செய்திருக்கிறார். He has made PEAUTIFULூ in its Time Ecclesiostes ३l அவர் சகலத்தையும் 051577 அதினதின் காலத்திலே பிரசங்கி செய்திருக்கிறார். - ShareChat
நீரே என் நம்பிக்கை இயேசு #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - தாமதித்தாலும் அதற்குக் 6(666; அது நிச்சயமாய் வரும் அது தாமதிப்பதில்லை ஆபகூக் 23 தாமதித்தாலும் அதற்குக் 6(666; அது நிச்சயமாய் வரும் அது தாமதிப்பதில்லை ஆபகூக் 23 - ShareChat
நீரேவழி இயேசு கிறிஸ்து #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - நாடகள பொலவாதவைகள ஆனதால் காலததைப பிரயோஜனப்படுத்திக கொளளுங்கள எபசியர 5ஃ16 நாடகள பொலவாதவைகள ஆனதால் காலததைப பிரயோஜனப்படுத்திக கொளளுங்கள எபசியர 5ஃ16 - ShareChat
நீரே வழி இயேசு கிறிஸ்து #✝பிரார்த்தனை 🙏
✝பிரார்த்தனை - பைபிள் முன்னுரைப்பும் நிறைவேற்றமும்: இஸ்ரவேலில் . சிதறடிக்கப்பட்டவர்களை  பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். ஏசாயா 11:12 TI7AL7 .00 பைபிள் முன்னுரைப்பும் நிறைவேற்றமும்: இஸ்ரவேலில் . சிதறடிக்கப்பட்டவர்களை  பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். ஏசாயா 11:12 TI7AL7 .00 - ShareChat
Bible. சகரியா 7:9-14 [9]சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, [10]விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார். [11]அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டார்கள். [12]வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று. [13]ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.. [14]அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்கள் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகப்பண்ணினார்கள் என்றார்.நீரேவழிஇயேசுகிறிஸ்து #✝பிரார்த்தனை 🙏
Bible. 1 தீமோத்தேயு 3:1-9,11-13 [1]கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. [2]ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். [3]அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, [4]தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும். [5]ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? [6]அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. [7]அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும். [8]அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும், [9]விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும். [11]அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும். [12]மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும். [13]இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.நீரேவழிஇயேசு. #✝பிரார்த்தனை 🙏
Bible. 1 தீமோத்தேயு 2:1-6 [1]நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும். [2]நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். [3]நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. [4]எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். [5]தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. [6]எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. #✝பிரார்த்தனை 🙏