Smg ஆபித் ஹுசேனி
ShareChat
click to see wallet page
@discover2016
discover2016
Smg ஆபித் ஹுசேனி
@discover2016
❄️ வாழ்க்கை வாழ்வதற்கே🛠️
#புனித ரமளான்
புனித ரமளான் - நபிஸல்) அவர்கள் கூறினார்கள் "நோன்பாளிக்கு இஃப்தார் கொடுப்பவர் நோன்பாளியின் வெகுமதியில் சிறிதும் குறையாமல் அவரைப் போன்ற வெகுமதியைப் பெறுவார் ' அல்திர்மிதி 807 & இப்னு மாஜா 1746 நபிஸல்) அவர்கள் கூறினார்கள் "நோன்பாளிக்கு இஃப்தார் கொடுப்பவர் நோன்பாளியின் வெகுமதியில் சிறிதும் குறையாமல் அவரைப் போன்ற வெகுமதியைப் பெறுவார் ' அல்திர்மிதி 807 & இப்னு மாஜா 1746 - ShareChat
#புனித ரமளான்
புனித ரமளான் - றைத்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பொய்யான பேச்சையும் பொய்யான ஈயுன்தி்டதவிமஸதவர் நடவடிக்கைகளையும்விட்டு ணவையும் தம் ೨_ விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை! என அபூ ஹுரைராரலி) அறிவித்தார்கள். (Lsmrj: 1903) றைத்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பொய்யான பேச்சையும் பொய்யான ஈயுன்தி்டதவிமஸதவர் நடவடிக்கைகளையும்விட்டு ணவையும் தம் ೨_ விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை! என அபூ ஹுரைராரலி) அறிவித்தார்கள். (Lsmrj: 1903) - ShareChat
#புனித ரமளான்
புனித ரமளான் - ரமளான் சிந்தனை 14 ரமலானில் இரண்டு போராட்டங்கள் அறிஞர் இப்னு ரஜப் அல் ஹன்பலி ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'தெரிந்து கொள்ளுங்கள் ரமலான் மாதத்தில் ஒரு இறைநம்பிக்கையாளர் தனது மனதோடு இரண்டு விதமான 09 போராட்டங்களை முன்னெடுக்கிறார்:   பகலில்: பசியையும் தாகத்தையும் பொறுத்துக்கொண்டு நோன்பு எனும் போராட்டம் " செய்து இரவில்: உறக்கத்தைத் தியாகம் இறைவனை வணங்கி நிற்கும் போராட்டம் யார் இந்த இரண்டு கடமைகளையும் சரியாகப் புரிந்து, சோர்வடையாமல் பொறுமையோடு நிறைவேற்றுகிறாரோ,  அவருக்குரிய கூலியை இறைவன் கணக்கின்றி அள்ளி வழங்குகிறான் '' லதாயிஃபுல் மஆரிஃப் 171) நூல் ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி ரமளான் சிந்தனை 14 ரமலானில் இரண்டு போராட்டங்கள் அறிஞர் இப்னு ரஜப் அல் ஹன்பலி ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'தெரிந்து கொள்ளுங்கள் ரமலான் மாதத்தில் ஒரு இறைநம்பிக்கையாளர் தனது மனதோடு இரண்டு விதமான 09 போராட்டங்களை முன்னெடுக்கிறார்:   பகலில்: பசியையும் தாகத்தையும் பொறுத்துக்கொண்டு நோன்பு எனும் போராட்டம் செய்து இரவில்: உறக்கத்தைத் தியாகம் இறைவனை வணங்கி நிற்கும் போராட்டம் யார் இந்த இரண்டு கடமைகளையும் சரியாகப் புரிந்து, சோர்வடையாமல் பொறுமையோடு நிறைவேற்றுகிறாரோ,  அவருக்குரிய கூலியை இறைவன் கணக்கின்றி அள்ளி வழங்குகிறான் '' லதாயிஃபுல் மஆரிஃப் 171) நூல் ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி - ShareChat
#புனித ரமளான்
புனித ரமளான் - ரமளான் சிந்தனை 11 ஆன்மீக அறுவடை நோன்பு @ இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் சசிறப்புமிக்க இரவுகளையும் பகல்களையும் பற்றி, இறையருளை நாடுபவர் கவனக்குறைவாக  இருப்பது தகாது ஏனெனில் ஒரு வியாபாரி இலாபம் கொழிக்கும் காலத்திலேயே .  கவனக்குறைவாக இருந்துவிட்டால் அவர் பின் எப்போதுதான் இலாபம் ஈட்டுவார் ?'` நூல் மின்ஹாஜுல் காஸிதீன் 1343 விளக்கம் - "  புண்ணிய இரவுகள் பூத்துக் குலுங்கும், பொற்காலப் பகல்கள் கனிந்து நிற்கும்! விண்ணின் அருளை நாடும் நெஞ்சே! வீணாய்ப் பொழுதைக் கழிப்பாயோ? கனிந்த அறுவடை நாளில் தூக்கமே உனக்குத் விளைச்சல் துணையானால்! நஷ்டமே உனக்கு நிலையாகும்! இலாபம் ஈட்டும் பருவம் நழுவி குழியில் வீழாதே! மறுமை லாபம் ஈட்டும் முன்னே! மறதிக் இறையோன் அருளை பெற்று விடாமல் இனியும் நோன்பை கடக்காதே! ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி ரமளான் சிந்தனை 11 ஆன்மீக அறுவடை நோன்பு @ இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள் சசிறப்புமிக்க இரவுகளையும் பகல்களையும் பற்றி, இறையருளை நாடுபவர் கவனக்குறைவாக  இருப்பது தகாது ஏனெனில் ஒரு வியாபாரி இலாபம் கொழிக்கும் காலத்திலேயே .  கவனக்குறைவாக இருந்துவிட்டால் அவர் பின் எப்போதுதான் இலாபம் ஈட்டுவார் ?'` நூல் மின்ஹாஜுல் காஸிதீன் 1343 விளக்கம் - "  புண்ணிய இரவுகள் பூத்துக் குலுங்கும், பொற்காலப் பகல்கள் கனிந்து நிற்கும்! விண்ணின் அருளை நாடும் நெஞ்சே! வீணாய்ப் பொழுதைக் கழிப்பாயோ? கனிந்த அறுவடை நாளில் தூக்கமே உனக்குத் விளைச்சல் துணையானால்! நஷ்டமே உனக்கு நிலையாகும்! இலாபம் ஈட்டும் பருவம் நழுவி குழியில் வீழாதே! மறுமை லாபம் ஈட்டும் முன்னே! மறதிக் இறையோன் அருளை பெற்று விடாமல் இனியும் நோன்பை கடக்காதே! ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி - ShareChat
#புனித ரமளான்
புனித ரமளான் - ரமளான் சிந்தனை 12 பசியிலிருந்து பரிசுத்தம் வரை நோன்பின் மூவகைத் தரங்கள் இமாம் இப்னு குதாமா ரஹ் அவர்கள் நோன்பினை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்கள்: 1சாமான்யரின் புுலனடக்க நோன்பு: இது வெறும் உடலியல் சார்ந்தது பசி, மற்றும் இச்சைகளை மட்டும் தாகம் கட்டுப்படுத்துவது. a அகத்தாய்மை நோன்பு: சிறப்புக்குரியவரின் 2- இது உறுப்புகள் சார்ந்தது கண், காது, மூக்கு, மற்றும் கால்கள் என அனைத்து நாவு, 608 உறுப்புகளையும் பாவங்களிலிருந்து தடுத்து நோன்பு நோற்பது. 3-உயர்வானவரின் ஆன்மத்தாய்மை நோன்பு: இதயம் சார்ந்தது இறைவனைத் தவிர்த்த  இது ஆசைகளிலிருந்தும் வீணான ஏனைய உலகியல் எண்ணங்களிலிருந்தும் இதயத்தைத் தூய்மைப்படுத்தி முழுமையாக இறைச் சிந்தனையில் நிலைத்திருப்பது  முக்ஃதஸர் மின்ஹாஜுல் காஸிதீன் நூல் பக்கம் 44) ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி ரமளான் சிந்தனை 12 பசியிலிருந்து பரிசுத்தம் வரை நோன்பின் மூவகைத் தரங்கள் இமாம் இப்னு குதாமா ரஹ் அவர்கள் நோன்பினை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்கள்: 1சாமான்யரின் புுலனடக்க நோன்பு: இது வெறும் உடலியல் சார்ந்தது பசி, மற்றும் இச்சைகளை மட்டும் தாகம் கட்டுப்படுத்துவது. a அகத்தாய்மை நோன்பு: சிறப்புக்குரியவரின் 2- இது உறுப்புகள் சார்ந்தது கண், காது, மூக்கு, மற்றும் கால்கள் என அனைத்து நாவு, 608 உறுப்புகளையும் பாவங்களிலிருந்து தடுத்து நோன்பு நோற்பது. 3-உயர்வானவரின் ஆன்மத்தாய்மை நோன்பு: இதயம் சார்ந்தது இறைவனைத் தவிர்த்த  இது ஆசைகளிலிருந்தும் வீணான ஏனைய உலகியல் எண்ணங்களிலிருந்தும் இதயத்தைத் தூய்மைப்படுத்தி முழுமையாக இறைச் சிந்தனையில் நிலைத்திருப்பது  முக்ஃதஸர் மின்ஹாஜுல் காஸிதீன் நூல் பக்கம் 44) ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன்ஃபிர்தவ்ஸி - ShareChat
#இறைவனின் திருக்குர்ஆன்
இறைவனின்  திருக்குர்ஆன் - ஏக இறைவனின் திருப்பெயராஸ் ,` பப்ரவரி 26 YMJ| २०२६ அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். அல்குர் 4.82 ஆன் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பு தலைமை 96772 31994 b comonllneyml wwwonlineymj com onlineynjegmailcom WV ஏக இறைவனின் திருப்பெயராஸ் ,` பப்ரவரி 26 YMJ| २०२६ அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். அல்குர் 4.82 ஆன் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பு தலைமை 96772 31994 b comonllneyml wwwonlineymj com onlineynjegmailcom WV - ShareChat
#இறைவனின் திருக்குர்ஆன்
இறைவனின்  திருக்குர்ஆன் - அறிவாளிகளே 8 ُةَرْثَك َكَبَجْعَا ْوَلَو ُبِّيَطلاَو ُثْيِبَخلا یِوَتْسَی اّل ْلُق ِباَبْل َاْلا ِیلوُاُی َهللا اوُقَّتاَف َنْوُحِلْفُت <=] ِثْيِبَخلا நுபியே!) தீயவை அதிகமாக ருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும்,  தீயதும் நல்லதும் சமமாகா Follow Us JAOH TAMBARAM அறிவாளிகளே! எனவே, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து 0 கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்" என்று நீர் கூறுவீராக. அல் குர்ஆன் 5:100 அறிவாளிகளே 8 ُةَرْثَك َكَبَجْعَا ْوَلَو ُبِّيَطلاَو ُثْيِبَخلا یِوَتْسَی اّل ْلُق ِباَبْل َاْلا ِیلوُاُی َهللا اوُقَّتاَف َنْوُحِلْفُت <=] ِثْيِبَخلا நுபியே!) தீயவை அதிகமாக ருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும்,  தீயதும் நல்லதும் சமமாகா Follow Us JAOH TAMBARAM அறிவாளிகளே! எனவே, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து 0 கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்" என்று நீர் கூறுவீராக. அல் குர்ஆன் 5:100 - ShareChat
#புனித ரமளான்
புனித ரமளான் - சிந்தனை ரமளான் 7 நாவடக்கமே நற்பண்பு! உமர் பின் அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இரவெல்லாம் நின்று கூறினார்கள்: வணங்குபவராகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பவராகவும் இருந்தாலும் . அவர் தனது நாவைப் பேணிப் பாதுகாக்கவில்லை ` எனில், மறுமை நாளில் அவர் திவாலானவர் அனைத்தையும் இழந்தவரி ஆவார் '' இமாம் இப்னுல் பர் அவர்களின் நூல் தம்ஹீத் 17/454) [ விளக்கம் - [ இரவெல்லாம் விழித்திருந்து இறைவனை நீ வணங்கினாலும், பகலெல்லாம் பசித்திருந்து நோன்புகளைத் தொடர்ந்தாலும்  . న நாவடக்கம் என்ற பெரும் பூட்டு இல்லையெனில், சேர்த்த நன்மைகள் யாவும் கரைந்து போகும் நீர்க்குமிழியே! பேசிப் அறம் அழிக்கும் நாவினால்  LDLD வெறுங்கையோடு நிற்க நேரிடும்; நாளில் மறுமை நாவைக் காக்கத் தவறினால் நற்பலன்கள் யாவும் ஏமாற்றமே! ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன் ஃபிர்தவ்ஸி சிந்தனை ரமளான் 7 நாவடக்கமே நற்பண்பு! உமர் பின் அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இரவெல்லாம் நின்று கூறினார்கள்: வணங்குபவராகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பவராகவும் இருந்தாலும் . அவர் தனது நாவைப் பேணிப் பாதுகாக்கவில்லை ` எனில், மறுமை நாளில் அவர் திவாலானவர் அனைத்தையும் இழந்தவரி ஆவார் '' இமாம் இப்னுல் பர் அவர்களின் நூல் தம்ஹீத் 17/454) [ விளக்கம் - [ இரவெல்லாம் விழித்திருந்து இறைவனை நீ வணங்கினாலும், பகலெல்லாம் பசித்திருந்து நோன்புகளைத் தொடர்ந்தாலும்  . న நாவடக்கம் என்ற பெரும் பூட்டு இல்லையெனில், சேர்த்த நன்மைகள் யாவும் கரைந்து போகும் நீர்க்குமிழியே! பேசிப் அறம் அழிக்கும் நாவினால்  LDLD வெறுங்கையோடு நிற்க நேரிடும்; நாளில் மறுமை நாவைக் காக்கத் தவறினால் நற்பலன்கள் யாவும் ஏமாற்றமே! ஆக்கம்: மௌலவி அன்ஸார்ஹுஸைன் ஃபிர்தவ்ஸி - ShareChat
#புனித ரமளான் #நபி(ஸல்) அவர்கள்சொல்
புனித ரமளான் - 24 பிப்ரவரி YIIJ 2025 ஏக இறைவனின் திருப்பெயரால்  யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து நோன்பு மாதம் ரமளான் நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் அபூ ஹுரைரா (லி) | புகாரி 38, 1901, 2014 ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பு தலைமை 96772 31994 b comonllneyml Wwwonlineym com onlineynjegmailcom WMఠ 24 பிப்ரவரி YIIJ 2025 ஏக இறைவனின் திருப்பெயரால்  யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து நோன்பு மாதம் ரமளான் நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் அபூ ஹுரைரா (லி) | புகாரி 38, 1901, 2014 ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பு தலைமை 96772 31994 b comonllneyml Wwwonlineym com onlineynjegmailcom WMఠ - ShareChat
#இறைவனின் திருக்குர்ஆன் #புனித ரமளான்
இறைவனின்  திருக்குர்ஆன் - %४ & 1 & JAOH நிச்சயமாக து மிக TAMBARAM கண்ணியமிக்க குர்ஆனாகும் அல்குர்ஆன் 5677) உட்்ப ட 51 ~ ஒம்பாபி டஉய படடி உப்டர அyன 5கு அக்பட டன o5~=அு~ட ர 0 dxis  uuelgsaeis >5Cடபாட டபட= 9யட படப்ப ட்ரு ೮೮೦೦೦-ರಬಂಂಐ3 ೊಟre اَهُنِرَب سْزألا نارکِللأدعب سرُوَزلا فانبتک ಯ೬೨೬೬೦ -ುವತಂ2 ಟನದಲೊಂತ Licue ಓಘ 4ದ 33.*3,33 3 Eulissju_iuo _44 oldiiLoja_uey ಉತ೬೭ பனயடடங்பயயர9 ةَظُن نِمَّرُن ِباَرُت نمرُکس َفَلَحاَناَف ثْعَبلَأ نِم உடா ட்டி எ்பதடட்ட் ~ட ~ட்கலபட டர ்பட ಆC_3  ಲಆ3s _ یرذأ ناَر گَنوُُتْکَناَم ْمَلْعَر لْوَفَلأ Cal சடட-ரப رکخل تَرَلَف 6ِنبجلإ عََمَوْرُکَلَةَنْشُهَلَعَل ப்டப்பட்ப= சபலட பகப் థ0) ొముడ_ు కక్ుఘు  00 00 ஒகுடசட்ட ~5 09 -09 %४ & 1 & JAOH நிச்சயமாக து மிக TAMBARAM கண்ணியமிக்க குர்ஆனாகும் அல்குர்ஆன் 5677) உட்்ப ட 51 ~ ஒம்பாபி டஉய படடி உப்டர அyன 5கு அக்பட டன o5~=அு~ட ர 0 dxis  uuelgsaeis >5Cடபாட டபட= 9யட படப்ப ட்ரு ೮೮೦೦೦-ರಬಂಂಐ3 ೊಟre اَهُنِرَب سْزألا نارکِللأدعب سرُوَزلا فانبتک ಯ೬೨೬೬೦ -ುವತಂ2 ಟನದಲೊಂತ Licue ಓಘ 4ದ 33.*3,33 3 Eulissju_iuo _44 oldiiLoja_uey ಉತ೬೭ பனயடடங்பயயர9 ةَظُن نِمَّرُن ِباَرُت نمرُکس َفَلَحاَناَف ثْعَبلَأ نِم உடா ட்டி எ்பதடட்ட் ~ட ~ட்கலபட டர ்பட ಆC_3  ಲಆ3s _ یرذأ ناَر گَنوُُتْکَناَم ْمَلْعَر لْوَفَلأ Cal சடட-ரப رکخل تَرَلَف 6ِنبجلإ عََمَوْرُکَلَةَنْشُهَلَعَل ப்டப்பட்ப= சபலட பகப் థ0) ొముడ_ు కక్ుఘు  00 00 ஒகுடசட்ட ~5 09 -09 - ShareChat