⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
ShareChat
click to see wallet page
@jai_sree_ramm
jai_sree_ramm
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨பிரதோஷம்🕉️ #🌺 சிவன் கோவில்கள் 🔱 #✨ மகா சிவராத்திரி விரைவில் 🙏🏻 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ShareChat
01:34
#🙏பெருமாள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #✡️மார்கழி மாத ஜோதிடம்
🙏பெருமாள் - ShareChat
00:51
❄ சர்வம் கிருஷ்ணார்பனம்... இந்த வாக்கியத்தை முதலில் கூறியது கர்ணன்... ❄ பரசுராம் என்ற பிரமணரின் சாபத்தால் பாரத போரில் தோற்ற கர்ணன்: முன்னொருநாளில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தால் போர் தருவாயில் கர்ணனின் தேர் சகதியில் சிக்கிக் கொள்கிறது. பரசுராமரின் சாபத்தால் முக்கியமான தருணத்தில் அஸ்திரத்திற்கான மந்திரம் கர்ணனுக்கு மறந்து போகிறது. கர்ணன் உடல் மீது அர்ஜுனனின் அம்புகள் தைத்தது. ஆனாலும் உயிர் பிரியவில்லை. அந்தணராக வந்த கிருஷ்ண பகவான்: பின்பு கிருஷ்ணபகவான் அந்தணர் வேடத்தில் கர்ணன் முன் தோன்றி தான் மலைகளில் தவம் பூண்டிருப்பதாகவும் கர்ணனின் கொடை குறித்து அறிந்ததால் கர்ணனிடன் யாசகம் பெற வேண்டி வந்ததாக உரைக்கிறார். இந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா பொய் உரைப்பதாக தோன்றும். ஆனால் அவ்வாறு அல்ல. பகவான் அனைவர் மனதிலும் நித்தம் நித்தம் தவம் செய்து கொண்டுதான் இருக்கிறார். அதை நாம்தான் உணர மறுக்கிறோம் சர்வம் கிருஷ்ணார்பணம்: யாசகம் கேட்டு வந்திருப்பது அந்தணர் அல்ல கிருஷ்ணர்தான் என்றுணர்ந்த கர்ணன். என்னிடம் இல்லாததை கேட்டு என்னை இல்லை என்று சொல்ல வைத்துவிடாதே என்று அந்தணர் வேடம் பூண்ட கிருஷ்ண பரமாத்மாவை பணிகிறான். கிருஷ்ணரும் “நீர் செய்த புண்ணியத்தை கொடுப்பாயா” என்று வினவிகிறார். அதற்கு கர்ணன் “நான் செய்த, செய்யும், செய்யப் போகும் புண்ணியம் அனைத்தையும் உனக்கு தருகிறேன்” என்று இதயத்தில் தைத்த அம்பை எடுத்து தனது குருதியின் வாயிலாக தர்மம் செய்கிறான். அந்த சமயத்தில் கிருஷ்ணரை பார்த்து சர்வம் கிருஷ்ணார்பணம் என்று கூறுகிறான். யாசகத்தை பெற்றுக் கொண்டு தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்கு காட்டுகிறார். கர்ணன் பரவச நிலை அடைந்து “எனக்கு முக்தி வேண்டும் அப்படி முக்தி இல்லை என்றால் வரும் பிறப்புகளிலும் இல்லை என்று சொல்லா இதயம் வேண்டும் என்று வரம் கேட்கிறான். கிருஷ்ணரும் அருள்கிறார். இங்கே யாசகம் கொடுக்கும் போது கிருஷ்ணரின் கை தாழ்கிறது. கர்ணனின் கை உயருகிறது. கர்ணனுக்கு ஒரு ஆசை உண்டு அது யாதெனில் எல்லோருக்கும் யாசகம் செய்தாயிற்று, கிருஷ்ண பகவானுக்கு மட்டும் யாசகம் செய்யவில்லை என்பதுதான். பகவான் கிருஷ்ணன் தன் பக்தனுக்காக இங்கே தன்னை தாழ்த்திக் கொள்கிறார். நாமும் பக்தியுடன் பகவானிடம் வேண்டினால் கண்டிப்பாக நமது காலத்துக்குள் அதனை நமக்கு தந்து அருளுவான். நாம் எந்த காரியம் செய்தாலும் கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி காரியங்களில் செய்யுங்கள் நிச்சயம் நாம் செய்யும் காரியத்தினால் வரும் அனைத்து பயன்களையும் கண்ணனுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள்.அதன் மூலம் தான் பாப புண்ணியங்கள் இல்லாமல் முத்தியைப் பெற இயலும். ❄ வாழ்க வளமுடன் ❄ 🍂 சா்வம் கிருஷ்ணர்பனம் 🍂 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻
🙏பெருமாள் - : : - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🔍ஜோதிட உலகம் 🌍 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏பெருமாள்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - SR GAYATR PEDA S RAGHAVENDRAR MADAM MUNUGAPATTU[ SR GAYATR PEDA S RAGHAVENDRAR MADAM MUNUGAPATTU[ - ShareChat
#👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✡️தோஷ பரிகாரங்கள்
👉🏼இன்றைய ராசிபலன்✡️ - ஓம் கணபதியேபோற்றி! ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே! ஓம் கணபதியேபோற்றி! ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே! - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள் #🕉️ஓம் முருகா #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - அழகும்அறிவும்வீரமும் ஒன்றாய்நிற்கும்தேவன் முருகன், நம்பிக்கையோடு அழைத்தால் வாழ்வில்வழிகாட்டுவான் முருகா ஓம் அழகும்அறிவும்வீரமும் ஒன்றாய்நிற்கும்தேவன் முருகன், நம்பிக்கையோடு அழைத்தால் வாழ்வில்வழிகாட்டுவான் முருகா ஓம் - ShareChat
#🕉️ஓம் முருகா #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✡️தோஷ பரிகாரங்கள்
🕉️ஓம் முருகா - UayZneus" #IndiaReadsWayZNews ஓம் முருகாபோற்றி! அன்பின் வடிவாய் அருளின் ஆழமான சுரங்கம் போல வாழ்கிறாய் முருகா ! 3 3 UayZneus இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் டவுன்லோட் #IndiaheadsWay2News UayZneus" #IndiaReadsWayZNews ஓம் முருகாபோற்றி! அன்பின் வடிவாய் அருளின் ஆழமான சுரங்கம் போல வாழ்கிறாய் முருகா ! 3 3 UayZneus இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் டவுன்லோட் #IndiaheadsWay2News - ShareChat
#✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ஓம் முருகா #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍
✨கடவுள் - ShareChat
பாகவத ப்ரபாவம் !!!!! உயர்ந்த பகவத் பக்தி எப்போது சிறக்கும் என்று கேட்டால், பாகவத பிரதிபத்தி இருந்தால் தான் சிறக்கும். மதுரகவியார் துவாபர யுகத்திலேயே தோன்றியவர். கலியுகம் பிறந்த பிற்பாடு தோன்றியவர் நம்மாழ்வார். மதுரகவியாழ்வார் துவாபர யுகத்தில் இருந்தபோது பூலோகத்தில் பகவான் க்ருஷ்ணன் துவாரகையில் இருந்தான். ஒருநாள் கூட அவர் க்ருஷ்ணனைப் போய் சேவிக்கவில்லை. ஆனால், அங்கேயிருந்து வந்து நம்மாழ்வார் திருவடியை சேவித்து விட்டார். பதினோறு பாசூரங்களிலே நம்மாழ்வார் வைபவத்தை சொல்லியிருக்கிறார். மற்ற ஆழ்வார் பாசுரம் ஸ்லாம் பகவத் வைபவம். இந்தப் பதினோறு பாசுரம் பாகவத பிரபாவம். இது மிகவும் ஏற்றமுடையது. கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டு உண்ணக் பண்ணிய பெருமாயன் என்அப்பனில் நண்ணித தென்குருகூர்ச் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என்நாவுக்கே என்ற பாசுரத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எவனொருவன் . இதில் அவர் என்ன காட்டுகிறார் என்றால், ராமனை விட்டு சத்ருகன் எப்படி பரதன் பின் போனானோ, எப்படி பரமனை யே பற்றினானோ, அது போல் கிருஷ்ணனைடைய சந்தோஷம் நம்மாழ்வார் வடிவமாக வந்தது என்று நம்மாழ்வார் திருவடியை ஆச்ரயித்தார் மதுரகவி. பகவானிடத்திலேஎல்லோரும் அன்பு கொள்வார்கள். ஆனால் பாகவதோத்தமர்களிடத்திலே அன்பு இராது. அவர்களை தப்பு சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி தோஷம் சொல்ல தே என்ற வேதம் சொல்லிக் தருகிறது. Tks nalini gopalan #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #✡️தோஷ பரிகாரங்கள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🙏பெருமாள் - ShareChat
#🙏 ராகவேந்திர ஸ்வாமி போற்றி போற்றி 🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🙏பெருமாள் #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
🙏 ராகவேந்திர ஸ்வாமி போற்றி போற்றி 🙏 - பாமோ விஜயதே குருராஜோ விஜயதே 060 ஸ்ரீராகவேந்திரஸ்வாமிமடம் முகப்படடு, எய்யாறுா தாபுக்கா  ULIUuuI Glcu ஏரயாம்னாயமயட்டபம் ப் ஏசண் 6U4 504 ஸ்ரீ காயத்திரி பீடம் ஸ்ரீராகவேந்திர சுவாமி மடம் & அறக்கட்டளை பதிவு எண் 17225/2025 TP/215 தொடர்புக்கு : 94447 31631 ஸ்ரீ ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 405 வது பட்டாபிஷேக விழா அன்புடையீர்வணக்கம்  ஆராதனையை முன்னிட்டு நிகழ்ச்சி நிரல் 2026 பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வியாழன்கிழமை காயத்திரி ஹோமம் காலை கணபதிஹோமம் அபிஷேக அலங்கார ஆராதனை அன்று காலை 10.30 மணியளவில் மற்றும்ஸ்ரீராகவேந்தரசுவாமிகளுக்கு செவ்வாய்கிழமை ஸ்ரீகாயத்திரி அம்மன் பிரதிஷ்டை (24.02.2020) அபிஷேக அலங்காரஆராதனைநடைபெறும்  விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது ஸ்ரீஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் பகல் 1 மணியளவில் 431 வது பிறந்தநாள் விழா அன்னதானம் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும்  சிறப்பாகநடைபெறஉள்ளதால் அனைத்து ஸ்ரீராகவேந்தரசுவாமிகளின் பக்தரகளூம் ஊர்பொதுமக்களூம் விழா 44ஆண்டுநிறைவு கலந்துகொண்டுஸ்ரீகுருராஜான் அனுக்கிரஹத்தற்கு  பாத்தரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறோம் ஸ்ரீ காயத்திரி பீடம் அனைவரும் வருக ஸ்ரீராகவேந்திர பிருந்தாவன மடம் அறக்கட்டளை நிர்வாகிகள் முனுகப்பட்டு ஸ்ரீராகவேந்திரர் அருளைபெறுக பக்தர்களையும் பொதுமக்களையும் விழாவிற்கு எ அன்புடன் அழைக்கின்றோம் வரக் Uuర பாமோ விஜயதே குருராஜோ விஜயதே 060 ஸ்ரீராகவேந்திரஸ்வாமிமடம் முகப்படடு, எய்யாறுா தாபுக்கா  ULIUuuI Glcu ஏரயாம்னாயமயட்டபம் ப் ஏசண் 6U4 504 ஸ்ரீ காயத்திரி பீடம் ஸ்ரீராகவேந்திர சுவாமி மடம் & அறக்கட்டளை பதிவு எண் 17225/2025 TP/215 தொடர்புக்கு : 94447 31631 ஸ்ரீ ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 405 வது பட்டாபிஷேக விழா அன்புடையீர்வணக்கம்  ஆராதனையை முன்னிட்டு நிகழ்ச்சி நிரல் 2026 பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வியாழன்கிழமை காயத்திரி ஹோமம் காலை கணபதிஹோமம் அபிஷேக அலங்கார ஆராதனை அன்று காலை 10.30 மணியளவில் மற்றும்ஸ்ரீராகவேந்தரசுவாமிகளுக்கு செவ்வாய்கிழமை ஸ்ரீகாயத்திரி அம்மன் பிரதிஷ்டை (24.02.2020) அபிஷேக அலங்காரஆராதனைநடைபெறும்  விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது ஸ்ரீஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் பகல் 1 மணியளவில் 431 வது பிறந்தநாள் விழா அன்னதானம் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும்  சிறப்பாகநடைபெறஉள்ளதால் அனைத்து ஸ்ரீராகவேந்தரசுவாமிகளின் பக்தரகளூம் ஊர்பொதுமக்களூம் விழா 44ஆண்டுநிறைவு கலந்துகொண்டுஸ்ரீகுருராஜான் அனுக்கிரஹத்தற்கு  பாத்தரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறோம் ஸ்ரீ காயத்திரி பீடம் அனைவரும் வருக ஸ்ரீராகவேந்திர பிருந்தாவன மடம் அறக்கட்டளை நிர்வாகிகள் முனுகப்பட்டு ஸ்ரீராகவேந்திரர் அருளைபெறுக பக்தர்களையும் பொதுமக்களையும் விழாவிற்கு எ அன்புடன் அழைக்கின்றோம் வரக் Uuర - ShareChat