⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
ShareChat
click to see wallet page
@jai_sree_ramm
jai_sree_ramm
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
#📿நவராத்திரி பூஜை முறை🪔 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏻புரட்டாசி மாதம்✨
📿நவராத்திரி பூஜை முறை🪔 - ShareChat
00:31
🌲புpரட்டாசி ஸ்பெஷல் 12 ******************************** ♦️♦️நாலாயிர திவ்ய பிரபந்தம் ************************************** 🚩அன்னமும் கேழலும் மீனு மாய ஆதியை நாகை யழகியாரை கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க்கலி கன்றி குன்றா இன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை ஏழு மிரண்டுமொ ரொன்றும்வல்லார், மன்னவ ராயுல காண்டு மீண்டும் வானவ ராய்மகிழ் வெய்துவரே. 🌹பதவுரை: ◆அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை = அன்னமாகவும் வராகமாகவும் மீனாகவும் அவதரித்த. எல்லாவற்றிற்கும் முதல்வனை ◆நாகை அழகியாரை கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன் = திருநாகையில் எழுந்தருளியிருக்கின்ற மிகுந்த அழகுடை ய சௌந்த ர்ராஜப் பெருமாளைப் பற்றி, அழிவற்ற நல்ல பெரிய மதில்களையுடை ய திருமங்கை நாட்டி ற்கு வேந்தரும் ◆காமரு சீர்கலிகன்றி குன்றா இன் இசை யால் சொன்ன = விரும்பத்தக்க குணங்க ளை உடையவரான திருமங்கையாழ்வார். குறைவில் லாத இனிய இசையுடனே அருளிச்செய்த ◆செம் சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் = அழகிய சொல்மாலை யா கிய இப்பத்துப் பாசுரங்களையும் கற்க வல்ல வர்கள் ◆மன்னவர் ஆய்உலகு ஆண்டு மீண்டும் வான வர் ஆய் மகிழ்வு எய்துவர் = இவ்வுலகில் மன் னவர்களாயிருந்து அரசாட்சி புரிந்து அதற்கு மேலும் முக்தர்களாகி ஆனந்தமடைவர்கள். 🌹விளக்கம்: அன்னமாகவும், வராகமாகவும், மீனாகவும் அவதரித்த எல்லாவற்றிற்கும் முதல்வனை, திருநாகையில் எழுந்தருளி யிரு க்கின்ற மிகுந்த அழகுடைய சௌந் தர்ராஜப் பெருமாளைப் பற்றி, அழிவற்ற நல்ல பெரிய மதில்களையுடைய திருமங் கை நாட்டிற்கு வே ந்தரும், விரும்பத்தக்க குணங்களை உடைய வருமான திருமங் கையாழ்வார், குறைவில்லாத இனிய இசையுடனே அருளிச்செய்த அழகிய சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்க ளை யும் கற்க வல்லவர்கள், இவ்வுலகில் அரசர்க ளாயிருந்து அரசாட்சி புரிந்து, அதற்கு மேலும் முக்தர்களாகி மகிழ்ச்சி அடைவார்கள்... 🌹🌹ஓம் நமோ நாராயணாய... 🌹🌹28.09.2025..நேசமுடன் விஜயராகவன்... #🙏பெருமாள் #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📿நவராத்திரி பூஜை முறை🪔 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏பெருமாள் - @f[BIUIIIIIIIII] போராடிய சோதனைகளை காலமும் அனுபவித்த காலமும் முடிந்துவிட்டது. ஜயராகவன் வி இனிவரும் காலம் னவாழவை வளமாக்கும் பொற்காலமாக இருக்கும் விஜயராகவன் @f[BIUIIIIIIIII] போராடிய சோதனைகளை காலமும் அனுபவித்த காலமும் முடிந்துவிட்டது. ஜயராகவன் வி இனிவரும் காலம் னவாழவை வளமாக்கும் பொற்காலமாக இருக்கும் விஜயராகவன் - ShareChat
Garuda vahanam at tirumala tiripathi today #📿நவராத்திரி பூஜை முறை🪔 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📸பக்தி படம்
📿நவராத்திரி பூஜை முறை🪔 - 2/12 2/12 - ShareChat
#🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📸பக்தி படம் #📿நவராத்திரி பூஜை முறை🪔
🙏பெருமாள் - 2/12 2/12 - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🔍ஜோதிட உலகம் 🌍 #📸பக்தி படம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:17
#🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #📖 நவராத்திரியின் புராணக் கதைகள் 🌺 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📿நவராத்திரி பூஜை முறை🪔
🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 - ShareChat
00:17
1. ஆதிலட்சுமி ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி சந்த்ர சகோதரி ஹேமமயே முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி மஞ்சுள பாக்ஷிணி வேதநுதே பங்கஜ வாஸினி தேவஸூ பூஜித ஸத்குண வர்ஷினி சாந்தியுதே ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி ஆதிலெக்ஷ்மி ஸதா பாலயமாம் 2. சந்தான லட்சுமி அயிதக வாஹினி மோஹினி சக்ரிணி ராக விவர்த்தினி ஞானமயே குணகண வாரிதி லோக ஹிதைஷினி ஸ்வர ஸப்த பூஷித கானறுதே சகல ஸூராஸூர தேவ முநீஸ்வர மாநவ வந்தித பாத யுதே ஜெய ஜெய ஹே மது ஸூதன காமினி சந்தான லக்ஷ்மி பாலயமாம் 3. கஜலட்சுமி ஜய ஜய துர்கதி நாசினி காமினி சர்வ பலப்ரத சாஸ்த்ரமயே ரதகஜ துரசு பதாதி சமாவ்ருத பரிஜன மண்டித லோகநுதே ஹரிஹர ப்ரம்ம ஸூ பூஜித சேவித தாப நிவாரிணி பாதயுதே ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி கஜலக்ஷ்மி ரூபணே பாலயமாம் 4. தனலட்சுமி திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி துந்துபி நாத ஸூ பூர்ண மயே கும கும குங்கும குங்கும குங்கும சங்க நிநாத ஸூவாத் ய நுதே வேத புராணே திஹாச ஸூ பூஜித வைதிக மார்க ப்ரதச்ச யுதே ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி தனலக்ஷ்மி ரூபணே பாலயமாம் 5. தான்ய லட்சுமி அபிகலி கல்மஷ நாசினி காமினி வைதிக ரூபிணி வேதமயே க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே மங்கள தாயிணி அம்புஜ வாஷினி தேவ கணார்ச்சித பாதயுதே ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம் 6. விஜய லட்சுமி ஜய கமலாசனி சத்கதி தாயினி ஞான விகாஸினி கானமயே அனுதின மர்ச்சித குங்கும தூசர பூஷித வாஸித வாத்ய நுதே கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித சங்கர தேசித மான்யபதே ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி விஜயலக்ஷ்மி ஸதா பாலயமாம் 7. வித்யா லட்சுமி ப்ரணத ஸூரேஸ்வரி பாரதி பார்வதி சோக விநாசினி ரத்னமயே மணிமய பூக்ஷித கர்ண விபூஷண சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே நவநிதி தாயினி கலிகல ஹாரிணி காமித பலப்ரத ஹஸ்தயுதே ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி வித்யாலக்ஷ்மி ஸதா பாலயமாம் 8. தைரிய லட்சுமி ஜயவர வர்ணனி வைஷ்ணவி பார்கவி மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே ஸூரகண பூஜிய சீ க்ர பலப்ரத ஞான விகாஸினி சாஸ்த்ர நுதே பவபய ஹாரிணி பாப விமோசனி சாது ஜநாச்ரித பாதயுதே ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி தைர்யலக்ஷ்மி ஸதா பாலயமாம் #🔍ஜோதிட உலகம் 🌍 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🙏பெருமாள்
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat
🌹இன்று 28.09.2025 சஷ்டி விரதம் ***************************************** 🌹சகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் **************************************************** சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப் பெரு மானை வழிபட்டால் மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும். சில தெய்வங்களுக்கு நட்சத்திரங்களில் விழா எடுத்துக் கொண்டாடுவர். சில தெய்வ ங்களு க்கு திதிகளில் விழா எடுத்து கொண் டாடுவர். ஆவணி பிறந்து விட்டால் சதுர்த்தி திதியில் விநாயக பெருமானுக்கு விழா எடுப்பார்கள். அதை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று சிறப்புத் திதியாகச் சொல்வர். அதே போல ஐப்பசி பிறந்து விட்டால் ஆறுமுகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதியாகும். சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்ப சியில் எடுக்கும் இந்த விழாவில் நாம் கலந்து கொண்டாலோ அல்லது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டா லோ மண மாலை சூடும் வாய்ப்பு உருவா கும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும். 🚩வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே தென்பழநி சேவகா என்று திருநீர் அணி வார்க்கு மேவ வாராதே வினை. -என்பது முன்னோர்கள் மொழி. வந்தவி னை மட்டுமல்ல வரப்போகும் வினையை யும், முன் கூட்டி தீர்க்கும் ஆற்றல் வேலன் வழிபாட்டிற்கு உண்டு. ‘சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையி ல் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது. அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியி லே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவா கும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக் கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமா னை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர். விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம், மூன்றாவ து நட்சத்திர விரதமாகும். வாரத விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதமிருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட ‘விதி’ மாற வேண்டுமானால், திதி பார்த்து விரத மிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபா டு செய்ய வேண்டும். மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் பதினாறு’ என்று விதியை, இறைவன் மாற்றியமை த்த கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைப் போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும், அதை மாற்றும் ஆற்றல் விரதங்களுக்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியன்று விரத மிருந்து ஆலயங்களுக்குச் சென்று, முருகப் பெருமானை வழிபட்டு வருபவர்களும் உண் டு. அதைப்போல ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று கந்தனை வழிப ட்டால் மிகுந்த நற் பலன்கள் கிடைக்கும். அமாவாசை அடுத்த ஆறுநாட்களிலும் அதிகா லையில் குளித்து, தூய ஆடை அணிந்து, கந்தனுக்கு உகந்த அப்பமான கந்தரப்பத்தை நைவேத்தியமாக வைத்து, கந்தசஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தால் சந்தான விருத்தி கிடைக்கும். சங்கடங்கள் தீரும். வந்த துயரம் விலகி வளமான வாழ்க்கை கிடைக்கும். ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர் கள், சஷ்டியன்று மட்டும் முழுமையாக விரதம் இருப்பது நல்லது. அன்று சூரசம் ஹாரம் முடிந்த பிறகு, முருகபெருமானை வழிபட்டு இனிப்பு பொருள் உண்டு விரதத்தை நிவர்த் தி செய்வது நல்லது. முருகப்பெருமான் செந்தூரில் சூரசம்ஹா ரம் செய்ததாக புராண வரலாறு சொல்வ தால், தெய்வாம்சம் பொருந்திய அந்த திருத்தலத் திற்கு சென்று வழிபட்டு வரலாம். அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்றும் ஆறுமுருகனை வழிபடலாம். வீட்டி லுள்ள பூஜை அறையிலும் முருகப்பெருமான், வள்ளி- தெய்வா னையுடன் கூடிய படத்தை வைத்து வழிபடலாம். புத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ் கீர்த்தி, செல்வாக்கு போன்ற பதினாறு பேறுகளு ம் பெற்று, செல்வ வளத்தோடு வாழ இந்த வழிபாடு கைகொடுக்கிறது. ‘முருகா’ என்று நீங்கள் ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். ‘மு’ என்றா ல் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திரு மாலைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். ‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மாவைக் குறிக்கும். மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்க ளை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும் மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும். பெரியசாமி என்றழைக்கப்படும் கந்தசாமி தான் நமக்குச் சொந்தசாமி, அந்தச் சாமி யை நாம் சஷ்டியில் விரதமிருந்து வழிபட் டால் சேமிப்பு உயரும். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். 🚩நாளென் செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்வந்து தோன்றிடினே... என்ற பாடல் மூலம் முருகப்பெருமானின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம். சஷ்டியில் முருகப்பெருமானை வழிபட்டு சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்….. 🌹✋#யாமிருக்க #பயமேன்✋🌹 🌹கந்தா சரணம்... ஷண்முகா சரணம்.... 🌹28.09.2025... நேசமுடன் விஜயராகவன்.... #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️ஓம் முருகா
✨கடவுள் - நீஆசை பட்டு கேட்டதெல்லாம் பிஜயராகவன் கூடிய விரைவில் கிடைக்க போகிறது. ுக்கிறேன் நான் பிசயாகளன் க்கு இது இந்த முருகன் 0 வாக்கு . முருகாசரணமல @0 நீஆசை பட்டு கேட்டதெல்லாம் பிஜயராகவன் கூடிய விரைவில் கிடைக்க போகிறது. ுக்கிறேன் நான் பிசயாகளன் க்கு இது இந்த முருகன் 0 வாக்கு . முருகாசரணமல @0 - ShareChat
#🙏பெருமாள் #✨கடவுள் #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼பெருமாள் பக்தி பாடல்கள்
🙏பெருமாள் - ShareChat
01:26
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🎊 விநாயகர் கோவில் கொண்டாட்டம் 🏵️ #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ராசிபலன்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:54