⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
ShareChat
click to see wallet page
@jai_sree_ramm
jai_sree_ramm
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
#🕉️ஓம் முருகா #🔍ஜோதிட உலகம் 🌍 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🕉️ஓம் முருகா - நீஓடிக்கொண்டிருக்கிறவாழ்க்கை ன்னைசரியான இடத்துக்குகொண்டுபோகுது இன்று நீஎடுத்த ஒவ்வொரு முயற்சியும் உன்எதிர்காலத்தை ருவாக்குகிறது இந்தபோஸ்ட்உன்னிடம் வந்தது ஒருகாரணம் நம்பிக்கைகாட்டு வை நீஓடிக்கொண்டிருக்கிறவாழ்க்கை ன்னைசரியான இடத்துக்குகொண்டுபோகுது இன்று நீஎடுத்த ஒவ்வொரு முயற்சியும் உன்எதிர்காலத்தை ருவாக்குகிறது இந்தபோஸ்ட்உன்னிடம் வந்தது ஒருகாரணம் நம்பிக்கைகாட்டு வை - ShareChat
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ஓம் முருகா #🔍ஜோதிட உலகம் 🌍
🤔 ஆன்மீக சிந்தனைகள் - திருச்செந்தூர் முருகனை நம்பிக்கையுடன் வணங்கி, மனதில் கூறுங்கள். இன்று என்று முருகா ஓம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும், நாளைக்கு இனிய நிகழ்வுகள் வரும் திருச்செந்தூர் முருகனை நம்பிக்கையுடன் வணங்கி, மனதில் கூறுங்கள். இன்று என்று முருகா ஓம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும், நாளைக்கு இனிய நிகழ்வுகள் வரும் - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ன்னைச்சுற்றி ಲ பலகோடி இரணியன்கள் @ভটন্@থ]৩ [ ப்ரஹ்லாதனாக @ [ மற்றவரைப்பற்றி நினைத்து பயப்படுவதை முதலில்விடு ەب நீஎன் செல்லக்குழந்தை ] ன்னைச்சுற்றி ಲ பலகோடி இரணியன்கள் @ভটন্@থ]৩ [ ப்ரஹ்லாதனாக @ [ மற்றவரைப்பற்றி நினைத்து பயப்படுவதை முதலில்விடு ەب நீஎன் செல்லக்குழந்தை ] - ShareChat
🌹 சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தரை வழிபட வேண்டிய நாள். 🌹இந்து மதத்தில் வழிபாட்டிற்கு முக்கியமான நாள் பௌர்ணமி. ஒவ்வொரு மாதமும் பௌர் ணமி தினம் வந்தாலும் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பௌர்ணமி தினம் தனிச்சிறப்பை பெற்றுள்ளது. மற்ற பௌர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்ரா பௌர்ணமியன் று, பூரண நிலவாக பூமிக்கு மிக அருகில் காட்சியளிக்கும். சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளை த் தரும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று (01.05.2026) கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்ப, அவர்களின் இறப்பை யும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்- நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கு ம் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மரின் உதவியாளரான சித்திரகுப்தரை வழிபடுவத ற்கு உகந்த நாளாக சித்ரா பௌர்ணமி கருதப் படுகிறது. சித்ரா பௌர்ணமியில் சித்ரகுப்த ரை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும் என்பது நம்பிக்கை. 🌹இந்த நாள்தான் சித்திர குப்தரின் பிறந்த நாள் என்றும் சில சாஸ்திர குறிப்புகள் கூறு கின்றன. சித்ரகுப்தனின் பிறப்புக் குறித்து பல்வேறு புராண சம்பவங்கள் விவரிக்கப்பட் டாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிகழ்வாக இக்கதையே பெரும்பாலும் உள்ளது. 🌹கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந் து மகிழ்ந்தாள். பின்னர் அந்த ஓவியத்தை ஈசனிடம் காட்டினாள். அழகில் சிறந்த அந்த ஆண் குழந்தையின் ஓவியம், ஈசனின் மனதை மயக்கியது. 🌹அந்நேரம், எம தர்மரின் வேண்டுகோள் ஈசனின் நினைவில் தோன்றியது. அதாவது, விதி முடிந்த மனிதர்களின் உயிரைப் பறித்து பூமி மாதாவின் பாரத்தைக் குறைக்கும் பணி யில் உள்ள எமதர்மர், தனக்கு அதிக வேலைப் பளு இருப்பதால் தனக்கு சிறந்த உதவியாள ரைத் தரும்படி ஈசனிடம் வேண்டியிருந்தார். 🌹இந்த நினைவு தோன்றியதும், அந்த ஓவிய த்தைக் கையில் எடுத்த இறைவன் தன் மூச்சு க் காற்றை ஓவியத்தில் செலுத்த, ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர்பெற்று வந்தது. சிவ சக்தியின் அம்சமாக உருவான அக்குழந்தை, சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் 'சித்ர குப்தன்' எனப்பெயர் பெற்றது. ஈசனை வேண்டித் தவமிருந்து பல ஞானங்களைப் பெற்று வளர்ந்தது. 🌹கல்வி கேள்விகளில் சிறந்தவனான சித்ர குப்தனை தகுந்தவயதில் எமதர்மரிடம் அனுப் பி, மனிதர்களின் பாவப்புண்ணிய கணக்குக ளை நெறி தவறாமல் எழுதி, எம தர்மருக்கு உதவி செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம். 🌹'சித்' என்றால் 'மனம்' என்றும், 'குப்த' என்றா ல் 'மறைவு' என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்க ளையும், மனதார செய்யும் நல்ல செயல்களி ன் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை. 🌹மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்று விக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செயல்களையும் தவறாமல் நடுநிலை யாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துகளால் கண க்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ஆகவேதான் அன்று பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத் து வாழ்வு வளம் பெற வேண்டுகின்றனர். 🌹சித்ரா பௌர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து, பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல் லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங் களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை வழிபட வேண்டும். 🌹சித்ரா பௌர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்க ரை பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன் று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த 'சித்ரா அன்னம்' எனப்படும் கலவை சாதங்க ளை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்று மையையும், அன்பையும் பெருக வைக்கும் என்பதால் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது. 🌹சித்ரா பௌர்ணமியின் சிறப்புகளாக ஆலயங்கள்தோறும் பல ஆன்மிக வழிபாடுக ளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டுதோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்றுமட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. 🌹இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவ தும் வாழ்வில் சுபிட்சத்தை அருளும். அன்றை ய தினம் சித்ரா தேவிக்கு (அம்பிகை) தேங்கா ய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறி வேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள் #🌕 சித்ரா பௌர்ணமி🌼 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ShareChat
#✨கடவுள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள்
✨கடவுள் - I ೧ಾವಿ శుభాకాంక్షెలు 311WI | AITIuEIIIMIIIIWII I ೧ಾವಿ శుభాకాంక్షెలు 311WI | AITIuEIIIMIIIIWII - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✡️ஜோதிட பரிகாரங்கள் #📸பக்தி படம் #✨கடவுள் #🙏ஆன்மீகம் Don't do this
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:31
#🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌕 சித்ரா பௌர்ணமி🌼 Today at madurai
🙏பெருமாள் - ShareChat
00:31
#🌕 சித்ரா பௌர்ணமி🌼 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🌕 சித்ரா பௌர்ணமி🌼 - ShareChat
00:10
#✨கடவுள் #🕉️ஓம் முருகா #🗓️ தமிழ் மாதங்களின் சிறப்புக்கள் 🌼 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம்
✨கடவுள் - { SRI TAMIL STORIES { SRI TAMIL STORIES - ShareChat
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏பெருமாள்
🙏ஜெய் ஆஞ்சநேயா - ShareChat
01:15