⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
ShareChat
click to see wallet page
@jai_sree_ramm
jai_sree_ramm
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #🙏ஆன்மீகம்
✡️ஜோதிட பரிகாரங்கள் - தினமும் ஒரு நிமிடம் இப்படி ஆஞ்சநேயரிடம் ளங்கள் கே 4 NPS தினந்தோறும் ஒரு ஜந்து நிமிடம் அமதியாக அமர்ந்து ஆஞ்சநேயரை போற்றி வழிபடுங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் ஆஞ்சநேயா பயத்தை அழித்து பலம் கொடு தகதடே  தடைகளை உடைத்து ராம வெற்றி பக்தர் காவலனே குடும்பத்தை காத்தருள்வாயாக சனி நிவாரகா கஷ்டங்களை கரைத்த சந்தோசம் கொடு கலியுக தெய்வமே எனக்கு ஒரு வெற்றிப் பாதை அமைத்துக் கொடு ெமைந்தரேட  நோய்களை அஞ்சனை நீக்கி ஆரோக்கியம் வலிமையின் வடிவமே எதற்கு அஞ்சாத மன வலிமையை கொடு நம்பிக்கையின் நாயகனே எல்லா அருளையும் தந்து என்னுடன்துணை நின்று என்னை காத்து அருள்வாயாக 10 தினமும் ஒரு நிமிடம் இப்படி ஆஞ்சநேயரிடம் ளங்கள் கே 4 NPS தினந்தோறும் ஒரு ஜந்து நிமிடம் அமதியாக அமர்ந்து ஆஞ்சநேயரை போற்றி வழிபடுங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் ஆஞ்சநேயா பயத்தை அழித்து பலம் கொடு தகதடே  தடைகளை உடைத்து ராம வெற்றி பக்தர் காவலனே குடும்பத்தை காத்தருள்வாயாக சனி நிவாரகா கஷ்டங்களை கரைத்த சந்தோசம் கொடு கலியுக தெய்வமே எனக்கு ஒரு வெற்றிப் பாதை அமைத்துக் கொடு ெமைந்தரேட  நோய்களை அஞ்சனை நீக்கி ஆரோக்கியம் வலிமையின் வடிவமே எதற்கு அஞ்சாத மன வலிமையை கொடு நம்பிக்கையின் நாயகனே எல்லா அருளையும் தந்து என்னுடன்துணை நின்று என்னை காத்து அருள்வாயாக 10 - ShareChat
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🕉️ஓம் முருகா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஜெய் ஆஞ்சநேயா - தினமும் ஒரு நிமிடம் இப்படி ஆஞ்சநேயரிடம் ளங்கள் கே 4 NPS தினந்தோறும் ஒரு ஜந்து நிமிடம் அமதியாக அமர்ந்து ஆஞ்சநேயரை போற்றி வழிபடுங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் ஆஞ்சநேயா பயத்தை அழித்து பலம் கொடு தகதடே  தடைகளை உடைத்து ராம வெற்றி பக்தர் காவலனே குடும்பத்தை காத்தருள்வாயாக சனி நிவாரகா கஷ்டங்களை கரைத்த சந்தோசம் கொடு கலியுக தெய்வமே எனக்கு ஒரு வெற்றிப் பாதை அமைத்துக் கொடு ெமைந்தரேட  நோய்களை அஞ்சனை நீக்கி ஆரோக்கியம் வலிமையின் வடிவமே எதற்கு அஞ்சாத மன வலிமையை கொடு நம்பிக்கையின் நாயகனே எல்லா அருளையும் தந்து என்னுடன்துணை நின்று என்னை காத்து அருள்வாயாக 10 தினமும் ஒரு நிமிடம் இப்படி ஆஞ்சநேயரிடம் ளங்கள் கே 4 NPS தினந்தோறும் ஒரு ஜந்து நிமிடம் அமதியாக அமர்ந்து ஆஞ்சநேயரை போற்றி வழிபடுங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் ஆஞ்சநேயா பயத்தை அழித்து பலம் கொடு தகதடே  தடைகளை உடைத்து ராம வெற்றி பக்தர் காவலனே குடும்பத்தை காத்தருள்வாயாக சனி நிவாரகா கஷ்டங்களை கரைத்த சந்தோசம் கொடு கலியுக தெய்வமே எனக்கு ஒரு வெற்றிப் பாதை அமைத்துக் கொடு ெமைந்தரேட  நோய்களை அஞ்சனை நீக்கி ஆரோக்கியம் வலிமையின் வடிவமே எதற்கு அஞ்சாத மன வலிமையை கொடு நம்பிக்கையின் நாயகனே எல்லா அருளையும் தந்து என்னுடன்துணை நின்று என்னை காத்து அருள்வாயாக 10 - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨பிரதோஷம்🕉️ #🕉️ஓம் முருகா #🙏ஜெய் ஆஞ்சநேயா #🛕பராசக்தி
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - சனாதன தர்மம்: ஒரு எளியவிளக்கம் என்பது ஒரு மதத்தின் பெயருக்கு மட்டுமல்ல; அது. நல்லொழுக்கமாக ண்மையைப் உ பின்பற்றுவது  வாழ்வது பிறருக்கு இயற்கையை மதிப்பது உதவுவது இறைவனை கடமைகளைச் செய்வது முயல்வது உனர என்பவற்றைக் கொண்டவாழ்க்கை முறையாகும் @SanatanaWay SAVE LIKEI SHARE சனாதன தர்மம்: ஒரு எளியவிளக்கம் என்பது ஒரு மதத்தின் பெயருக்கு மட்டுமல்ல; அது. நல்லொழுக்கமாக ண்மையைப் உ பின்பற்றுவது  வாழ்வது பிறருக்கு இயற்கையை மதிப்பது உதவுவது இறைவனை கடமைகளைச் செய்வது முயல்வது உனர என்பவற்றைக் கொண்டவாழ்க்கை முறையாகும் @SanatanaWay SAVE LIKEI SHARE - ShareChat
#✡️ஜோதிட பரிகாரங்கள் #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள்
✡️ஜோதிட பரிகாரங்கள் - சனாதன தர்மம்: ஒரு எளியவிளக்கம் என்பது ஒரு மதத்தின் பெயருக்கு மட்டுமல்ல; அது. நல்லொழுக்கமாக ண்மையைப் உ பின்பற்றுவது  வாழ்வது பிறருக்கு இயற்கையை மதிப்பது உதவுவது இறைவனை கடமைகளைச் செய்வது முயல்வது உனர என்பவற்றைக் கொண்டவாழ்க்கை முறையாகும் @SanatanaWay SAVE LIKEI SHARE சனாதன தர்மம்: ஒரு எளியவிளக்கம் என்பது ஒரு மதத்தின் பெயருக்கு மட்டுமல்ல; அது. நல்லொழுக்கமாக ண்மையைப் உ பின்பற்றுவது  வாழ்வது பிறருக்கு இயற்கையை மதிப்பது உதவுவது இறைவனை கடமைகளைச் செய்வது முயல்வது உனர என்பவற்றைக் கொண்டவாழ்க்கை முறையாகும் @SanatanaWay SAVE LIKEI SHARE - ShareChat
#✨கடவுள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏அம்மன் துணை🔱
✨கடவுள் - ShareChat
00:03
#🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👉🏼இன்றைய ராசிபலன்✡️
🙏பெருமாள் - ShareChat
00:03
இன்று 14.05.2026 குரு வார பிரதோஷம். இன்று மாலை 4.30க்கு எல்லாருமே பிரதோஷ தரிசனத்துக்கு புறப்படுவோம். அதன் மகிமை யைத் தெரிந்து கொள்ளுவோம். அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ் வை முடித்து கயிலாயம் சென்றான். அந்த ப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானி த்துக் கொண் டிருந்தாள். வெளியே நந்தி தேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார். சிவபார்வதி தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான். அவளை கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான். பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியான ம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவ லையும் மீறி, தன் இருப்பிடத் திற்கு பக்த ன் வந்ததைக் கண்டவள், "நந்தீசா, யாரை கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள். அவளிடம் வந்த நந்தி,"தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பி யிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன், மன்னியுங்கள்,'' என்றார். அங்கு வந்த சிவன் பணியில் தவறிய நந்தியை பூலோகத்தில் மானிடராகப் பிறக்கும்படி செய்து விட்டார். இவ்வேளையில் சிலாதர் என்ற முனிவரி ன் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர். அவர்களுக்கு சிலாதரின் மனைவி அன்ன ம் பரிமாறச் சென்ற போது 'குழந்தையில் லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது' என்ற விதிப்படி அங்கு தங்களால் உண்ண இயலாது என சொல்லி சென்று விட்டனர். இதனால் மனம் வருந்திய முனிவரும், அவரது மனைவியும் சிவனை உருக்கமாக வேண்டினர் இந்த வேளையில்தான் சிவன், நந்திக்கு சாபம் கொடுத்திருந்தார். நந்தீசரை ஒரு பெட்டியில் வைத்து பூலோ கத்தில், சிலாதர் தங்கியிருந்த ஆஸ்ரமத் தின் அருகே வைத்தார். சிலாதர் கண் களில் அந்த பெட்டி பட்டது. அதற்குள் காளையின் முகம், மனித உடலு டன் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டார். தனக்கு குழந்தை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவர், "இறைவா! பிள்ளையில்லாத எனக்கு ஒரு நற்குழந்தையை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தை யை ஊரார் எப்படி ஏற்பார்கள்?'' என மன்றாடினார். அந்த நேரத்தில்,""சிலாதா! வந்திருப்பவன் யாரோ அல்ல. என் காவலன் நந்தீசன். அவனு க்கு அழகான முகம் தருகிறேன். ஆனால், அவனது ஆயுள் பூலோகத்தில் 12 ஆண்டுகள் மட்டுமே. அவன் ஒரு சாபத்தா ல் உன்னிடம் வந்துள்ளான். அவனை வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு,'' என அசரீரி ஒலித்தது. 12 ஆண்டுகள் தன்னோடு வாழ வந்தவன் என்றாலும், தங்களை கயிலாயம் அழைத் துப் போகிற பிள்ளை என்பதால், சிலாதர் மகிழ்ந்தார். தன் மனைவியிடம் குழந்தை யை ஒப்படைத்தார். அந்தக் குழந்தை சிவ லோகப் பிள்ளை என்பதால், அவனைப் பார்த்தவுடனே பலருக்கு நோய் நீங்கியது. சிலர் அவனைக் கடவுளாகவே பாவித்து வணங்கி, தங்களுக்கு முக்திநிலை வேண்டும் என்றனர். அவன் பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6.00) சிவ தியானத்தில் ஈடுபடுவான். அப்போது பக்தர்கள் பலரும் அவனுடன் இணைந்து சிவ தியானம் செய்வர். அவன் கண்மூடி தியானிக்கும் போது, நெற்றியி ன் நடுவில் சிவதரிசனம் காட்டினான். இதனால், தங்களுக்கு பிறப்பற்ற நிலை கிடைத்ததாக மக்கள் எண்ணினர். பல பல அற்புதங்கள் நிகழ்த்திய நந்தீசர் 12 வயதில் தன் பெற்றோருடன் கயிலாயம் சேர்ந்து, இழந்த பதவியை மீண்டும் பெற் றார். தன் தவறுக்கு வருந்தி முழங்காலிட் டு இன்றும் சிவபார்வதி முன்னால் பணி வுடன் அமர்ந்துள் ளார். பிரதோஷ நாளா ன இன்று, நந்தீஸ்வரரி ன் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம். இன்று வியாழன் பிரதோஷம்: ******************************** வியாழப் பிரதோஷம் வழிபாடு பலன்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் வரு ம் சந்தியாக் காலங்கள் இறைவழிபாட்டிற் குரிய ஒரு சிறந்த நேரமாகும். அப்படி மாலை வேளை மற்றும் இரவு வேளை என இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில் வரு வதுதான் “நந்தி பகவான்” சிவ வழிபாடு செய்யும் “பிரதோஷ நேரம்” ஆகும். பிரதோஷங்கள் வாரத்தின் அனைத்து கிழமை களிலும் வருகின்றன வியாழக் கிழமை அன்று வரும் வியாழக் கிழமை வரும் பிரதோஷத்தின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மனிதனாக பிறந்து விட்ட அனைவரின் பிறவி தோஷங்களை போக்குவது தான் பிரதோஷம். மற்ற நாட்களிலும், நேரங்க ளிலும் சிவபெருமா னை வழிபடுவதற்கும் இந்த “பிரதோஷ நேரம்” மற்றும் அது வரக் கூடிய கிழமைகளில் வழிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த பிரதோஷங்கள் எந்தெந்த கிழமைக ளில் வருகிறதோ அந்த கிழமைக்குரிய நவகிரக நாயகர்களின் அருளும் அன்றை ய தினத்தில் நமக்கு கிடைக்கிறது. வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம் “வியாழப்பிரதோஷம்” என்று அழைக்கப் படுகிறது. இன்று வரும் பிரதோஷத்தில் சிவ பெருமானை கோவிலுக்கு சென்று வணங்கு வதால் நவகிரகங்களில் முழு சுபகிரகமான “குரு பகவானின்” அருளை யும் சேர்த்து நமக்கு பெற்று தருகிறது. வியாழன் பிரதோஷம் வருகிற போது மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக் குள்ளாக சிவன் கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதி களில், மஞ்சள் நிற பூக்க ளை வைத்து, 27 வெள்ளை கொண்டைக் கடலைகளை நிவேதி த்து வணங்க வேண்டும். பின்பு நந்தி பகவான் சிவபெருமான் அம்ம ன் மற்றும் தட்சிணாமூ ர்த்தி ஆகியவர்க ளை வணங்க பொருளாதார பிரச்சனை கள், திருமண தடை, புத்திர பேறு இல்லா மை போன்ற பிரச்சனை கள் நீங்க சிவபெ ருமான் மற்றும் குரு பகவான் அருள் புரிவர். பிரதோஷ வேளை பஞ்சாக்ஷர மந்திரம்: ******************************************* “ஓம் நமச்சிவாய” இந்த மந்திரத்தின் மகிமையே தனி. இதனை உச்சரிப்பதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா? ◆◆ நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அகலும். ◆◆ உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும். ◆◆ குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும். ◆◆ எதிரிகள் நமது பாதையிலிருந்து விலகுவர். ◆◆ இறுதியில் மோக்ஷம் கிடைக்கும். பிரதோஷ காலத்தில் கீழ் காணும் ஸ்லோ கத்தை 18 முறை சொல்லவேண்டும். "ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக| பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:.." இன்மையிலும் நன்மை தருவார் பிரதோ ஷ மூர்த்தி. பிரதோஷ காலத்தில் நந்திய ம்பெரு மானை வணங்க வேண்டும். "நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும் குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர் சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே." என்ற பாடல் பிரதோஷம் மற்றும் நந்தியம் பெருமான் மகிமையை வலியுறுத்தும் ஓம் நமசிவாய.... திருச்சிற்றம்பலம்.... 14.05.2026... நேசமுடன் விஜயராகவன்..... #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨பிரதோஷம்🕉️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👉🏼இன்றைய ராசிபலன்✡️
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - Lingam Lingam - ShareChat
பட்டு வேஷ்டி இன்று இந்தக் கதையில் வருபவர் விசித்ரமானவர். பாண்டு ரங்கனின் மீது கொள்ளை பிரேமை கொண்டவர். அவர் பெயர் யோகி ப்ரேமானந்தர். அவருடைய வழக்கமான வேலை விடிகாலை எழுந்ததும் நதிக்கு செல்வது. நீராடுவது. விட்டலனுக்கு பிரார்த்தனை. பிறகு ஷோடசோபசாரம் செய்து 700 நமஸ்காரம் பண்ணுவது. நம்மால் நினைத்துப் பார்க்கவாவது முடியுமா?. அதற்கப்புறம் பகவத் கீதை பாராயணம். மறுபடியும் நமஸ்காரம். பிறகு தான் இலையில் சோறு . என்ன பக்தி பார்த்தீர்களா. இப்படி பகவானுக்கு பிரார்த்தனை பண்ணாமல் சாப்பிட உட்காருவது நாய் சோற்றைக்கண்டதும் பறந்து தாவி உண்பது போல என்பார். ஆனால் பூச்சி,, பறவை இனம் மிருகங்களுக்கு மனிதர்களின் சாஸ்திரம் பொருந்தாது என்றும் தலை ஆட்டுவார். எப்போது கிடைப்பதற்கு அறிய மனிதப்பிறவி எடுத்துவிட்டோமோ அதற்கேற்ப அதை இதுவரை பல ஜன்மங்களில் செய்த பாபங்களைப்போக்க நல்ல விதமாக உபயோகிக்க வேண்டாமா? நல்லவைகளைச் செய்து , நல்ல எண்ணம் , மனம், சாது ஜன சத் சங்கம் இவைகளை அடைவதால் பாபம் குறைய வழி உண்டே. ஒரு சுருக்கு வழி இருக்கிறது. எங்கெங்கோ புண்ய நதி, ஸ்தலம், கோவில் குளம் என்று தேடி ஓட வேண்டாம். உட்கார்ந்த இடத்திலேயே ஸ்ரீ கிருஷ்ணனை, பாண்டுரங்கனை, ராமனை, சிவனை நினைத்தாலே போதும். அந்த சகல புண்ய பலனும் கிட்டும். நாம ஜபம் தான் கலியுகத்தில் கண் கண்ட மருந்து. இது ரகசியம் இல்லை. யாவரும் அறிந்தது. பின் ஏன் மனம் அதில் செல்லவில்லை? அந்த அனுபவம் அதன் சொல்லொணா இன்பம் ஆனந்தம் புரியவில்லை!! அதனால் தான். திருப்பதியிலேயே இருப்பவன். ஸ்ரீரங்கத்திலேயே இருப்பவன் பெருமாளை என்றோ ஒரு நாள் தான் தரிசிப்பது போல அவனுக்கு தக்க நேரமும் காலமும் குரு உபதேசமும் கிட்டினால் புரிந்துகொள்வான். அது வரை அவஸ்தைப் படுவதற்கு அவன் தயாராக இருக்கும்போது நாம் என்ன சொல்ல முடியும். செய்ய முடியும். நாம் யோகி ப்ரேமானந்தர் பற்றி மேலே பேசுவோம். அவர் மனத்தில் பாண்டுரங்கன் சதா சர்வகாலமும் இருந்தான். இன்பம் தந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பட்டுத்துணி வியாபாரி வந்தான். விட்டலன் கோவிலுக்கு சென்றான். அந்த நேரம் பார்த்து திடீரென்று விடாத இடி இடித்து பெரிய மழை. வானம் பொத்துக்கொண்டது. சள சள வென்று பெய்த மழையில் தரை மண்ணெல்லாம் சேரும் சகதியுமாகியது. வியாபாரியின் பார்வை தூரத்தில் இதெல்லாம் சற்றும் லக்ஷியம் செய்யாத ஒரு சாமியார் மேல் சென்றது. நமது ப்ரேமானந்தர் தான். பாண்டுரங்கனை நோக்கி கோவில் வாசலில் நமஸ்காரம் செய்துகொண்டிருந்தார். ஒன்றா இரண்டா. வழக்கமான 700 ஆச்சே. ''அடடா என்ன பக்தி இவருக்கு. மழை, சேர் சக்தி எதையுமே லட்சியம் செய்யவில்லையே. சந்தோஷத்தோடு அல்லவா நமஸ்காரங்கள் விடாமல் பண்ணிக்கொண்டிருக்கிறார். '' மழை விட்டது. கையில் வைத்திருந்த மூட்டையிலிருந்து ஒரு நல்ல விலையுயர்ந்த வட்டு வேஷ்டியை எடுத்தான் வியாபாரி. அதை யோகியிடம் கொடுத்தான். '' சுவாமி, தாங்கள் இதை உடுத்திக்கொள்ளுங்கள் '' என்றான். நமஸ்காரம் பண்ணினான். அவர் பார்த்தார். தலையை ஆட்டினார். '' எனக்கெதற்கு இதெல்லாம். கிழிசல் துணி ஏதாவது இருந்தால் கொடு. அது போதுமே. நான் அன்றாடம் பிக்ஷை எடுத்து அதில் கிடைப்பதை உண்பவன். அது தொந்தரவு இல்லாமல் என்னுடைய வேலையை செய்ய உதவும்.'' ''இல்லை சுவாமி, இது நீங்கள் உடுத்திக்கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை'' ' 'தப்பு அப்பனே, இதை பாண்டுரங்கனுக்கு சாற்றினால் அவனை கண்ணாரப் பார்க்கலாம்.. அவன் உனக்கு சர்வ மங்களமும் தருவான்'' வியாபாரி காதில் இது ஏறவில்லை. பக்தி மிகுதியால் தானே அவர் இடுப்பில் அந்த பட்டு வேஷ்டியை கட்டிவிட்டான். அவனுக்குத் தெரியவில்லை, பறவைக்கு நீரும், பசுவுக்கு புல்லும் தான் தேவை என்று. வேருக்கு நீர் வார்த்தால் புஷ்பங்களும் காய் கனிகளும் கிடைக்கும். வியாபாரி போய்விட்டான். யோகி திரு திருவென்று விழித்தார். அந்த பள பள துணியை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டார். நமஸ்காரம் பண்ணும்போது மண் பட்டு அழுக்காகாமல் பார்த்துகொள்வது கஷ்டமாக இருந்தது. வழக்கமாக சுலபமாக சந்தோஷத்தோடு பண்ணும் நமஸ்காரம் இப்போது தடை பட்டது. வெயில் ஏறியது. வியர்த்துக் கொட்டியது. பசியை அடக்கிக்கொண்டு பண்ணவேண்டிய நமஸ்காரங்களை பண்ணினார். முடியவில்லை. எண்ணம் பட்டு வேஷ்டி மீது சென்றது இடைஞ்சலாக இருந்தது. நமஸ்காரம் முடியாமல் சாப்பாடு கிடையாதே. வியர்த்து களைத்தார் . ''எனக்கு இன்று ஏன் இப்படி ஒரு தண்டனை?'' புரியவில்லையே? அடேடே எப்படிப்பட்ட சர்வ முட்டாள் நான். ''இந்த பட்டு வேஷ்டிஅல்லவோ என்னை நிலை குலைய வைத்துவிட்டது. காரியம் கெட்டு குட்டிச் சுவராகி விட்டதே. பூரண சந்திரனை ராகு பிடித்து கவ்வியது போல் இந்த வேஷ்டி என்னை விழுங்கிவிட்டதே. எனக்கும் விஷ்ணுவுக்கும் இடையே ஒரு வேஷ்டியா எதிரியானது?'' இந்த வேஷ்டிக்கு இடம் கொடுத்த இந்த உடம்புக்கு ஒரு சரியான தண்டனை உடனே கொடுத்தாக வேண்டுமே என்ன செய்யலாம்? என்று யோசிக்கும்போது '' சரி காட்டுக்கு செல்வோம். நிறைய காய்ந்த கட்டைகளை தீமூட்டி தீக்குளித்தால் தான் சரியாகும். இல்லை பேசாமல் ஏதாவது புண்ய நதியில் மூழ்கி இந்த உடலை விடலாமா? விட்டலன் அப்போது தான் மன்னிப்பான். கோவில் வாசலில் அமர்ந்து எதைச் செய்யலாம் என்று யோசித்தார். அந்தப் பக்கமாக ஒரு ரெட்டை மாட்டு வண்டிக்காரன் வந்தான். அவனை நிறுத்தினார். ''உனக்கு ஒரு விலை உயர்ந்த இந்த பட்டு வேஷ்டி தரேன். உன் ரெட்டை மாட்டையும் அவற்றை பிணைத்திருக்கும் கழுத்தில் இருக்கிற கட்டையோடு தருகிறாயா ?'' தனது தொத்தல் மாட்டால் இவ்வளவு பெரிய வருமானம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆச்சர்யத்தோடு ஒப்புக்கொண்டான். ''என் கால் இரண்டையும் இந்த கட்டையில் கட்டு''. அவன் யோசிக்க, '' சொன்னதைச் செய்'' என்றார் யோகி. கால்கள் ரண்டையும் ரெண்டு மாட்டுக்கும் இடையே கட்டையில் பிணைத்தான். ''மாட்டை விரட்டு'' . சுளீர் என்று சாட்டை யடி விழுந்ததும் ரெண்டு மாடுகளும் ஓடின. இடையே கட்டையில் யோகி புரண்டுகொண்டு தொடர்ந்தார். மாடுகள் தலைதெறிக்க ஓடின. நிற்கவே இல்லை. யோகியின் உடல் கிழிந்தது. ரத்தம் ஆறாக பெருக சதை பிய்ந்துகொண்டே வந்து கடைசியில் வெறும் எலும்புகள் மட்டும் தேயும் நிலை. அவர் உயிர் கொஞ்சம் இன்னும் ஊசலாடிக்கொண்டிருந்தது. மனம் பூரா ''விட்டலா'' என்றே நினைவில் ஆழ்ந்தது. மாட்டுக்காரன் ஓடி வந்தான். அவன் கண்களில் நீர் ஆறாக வழிந்தது. என்ன காரியம் செய்தீர்கள். இதை ஏன் என்னைச் செய்யச் சொன்னீர்கள் என்றான். அவர் கடைசி நிமிஷ நினைவில் இருந்தார். மாட்டுக்காரன் முகம் லேசாக தெரிந்தது. பேச்சு வரவில்லை. மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அடங்க முயன்றது. காலை கட்டையில் இருந்து அவிழ்த்தான் மாட்டுக்காரன். அவரை விடுவித்து மடியில் போட்டு புண்களையும் ரணங்களையும் அந்த பட்டு வேஷ்டியாலேயே துடைத்தான். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று மீண்டும் அவன் அவரைப் பார்த்து கேட்டபோது அவன் கண்களில் கண்ணீர் ஆறாக இன்னும் ஓடிக்கொண்டிருந்தது. யோகி அவனைப் பார்த்தார். அவன்.... அவன் ... ''விட்டலா .. நீயா நீயா'' என்றார். அவன் அவரை அணைத்துக்கொண்டான். ''என்னுடன் வாருங்கள்'' என்று அழைத்த அவனோடு வைகுண்டம் ஏகினார் யோகி. #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🙏ஏகாதசி🕉️ #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏ஆன்மீகம்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - குந்திதேவிக்கு ஒரு முனிவர் ஜந்துமந்திரங்களைக்கொடுத்தார் அந்தமந்திரத்தின்மூலம் அவர் தேவர்களை அழைத்து Gun குழந்தைகளைப் முடியும் அந்தமந்திரத்தை குந்திக்கு உபதேசித்தமுனிவர் யார்? குந்திதேவிக்கு ஒரு முனிவர் ஜந்துமந்திரங்களைக்கொடுத்தார் அந்தமந்திரத்தின்மூலம் அவர் தேவர்களை அழைத்து Gun குழந்தைகளைப் முடியும் அந்தமந்திரத்தை குந்திக்கு உபதேசித்தமுனிவர் யார்? - ShareChat
#✨கடவுள் #🕉️ஓம் முருகா #🗓️ தமிழ் மாதங்களின் சிறப்புக்கள் 🌼 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம்
✨கடவுள் - { SRI TAMIL STORIES { SRI TAMIL STORIES - ShareChat
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏பெருமாள்
🙏ஜெய் ஆஞ்சநேயா - ShareChat
01:15