
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரின் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய அவரின் அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் தீரும்.
வாழ்க்கையில் எப்பொழுதும் ஏதாவது ஒரு கஷ்டத்தை அனுபவித்து கொண்டே இருக்கிறோம் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம் கடன் பிரச்சனை தீராமல் அவதிப்பட்டு கொண்டே இருக்கிறோம் என்று புலம்பக்கூடிய நபர்கள் வழிபாடு செய்வதற்காகவே திகழக்கூடிய தெய்வங்கள்தான் உக்கிர தெய்வங்கள். உக்கிர தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது எதிரிகளால் நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்வதோடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் விலகும். அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் சரபேஸ்வரர். சரபேஸ்வரரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீய சக்திகளாக இருந்தாலும், எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும், கஷ்டங்களாக இருந்தாலும் அவை நீங்கும். அப்படிப்பட்ட சரபேஸ்வரரின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்களை நீக்கும் சரபேஸ்வரர் மந்திரம்
நரசிம்மரின் உக்கிரத்தை தணிப்பதற்காக சிவபெருமான் எடுத்த அவதாரமே சரபேஸ்வரர் அவதாரம் என்று கூறப்படுகிறது. இவர் சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருப்பார். இவருக்கென்று தனியாக ஆலயங்கள் என்பது அந்த அளவிற்கு கிடையாது என்றாலும் சிவாலயங்களில் சரபேஸ்வரரின் உருவம் என்பது தூண்களில் இருக்கும். அதிலும் குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் இருக்கும் குறுங்காலீஸ்வரர் கோவிலில் வெளி மண்டபத்தில் சரபேஸ்வர் உருவம் தூணில் இருக்கிறது. அந்த சரபேஸ்வரருக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் என்பது நடைபெறும். இயன்றவர்கள் அந்த ஆலயத்திற்கு சென்று சர்வேஸ்வரனை வழிபாடு செய்ய நல்லதொரு மாற்றம் வாழ்க்கையில் உண்டாகும்.
சரபேஸ்வரரை வழிபாடு செய்வதற்கு பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்கள் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல்தான் ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலம் என்பது அவருக்கு மிகவும் உகந்த நேரமாக திகழக்கூடியது. இன்றைய நாள் பௌர்ணமி தினத்தோடு சேர்ந்து வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றைய நாளில் நாம் சரபேஸ்வரரை வழிபாடு செய்ய ஆரம்பித்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். இந்த வழிபாட்டை அருகில் எந்த ஆலயத்தில் சரபேஸ்வரரின் உருவ சிலை இருக்கிறதோ அங்கு சென்று செய்யலாம். ஒருவேளை தங்களுக்கு எங்கு சரபேஸ்வரர் இருக்கிறார் என்று தெரிய வில்லை என்னும் பட்சத்தில் வீட்டிலேயே அவரை நினைத்து மனதார ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்தும் இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்கள் அவருக்கு மலர்களை சாற்றி இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அவருக்கு முன்பாக அமர்ந்து உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நினைத்து பார்த்து அது அனைத்தும் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு பிறகு இந்த மந்திரத்தை கூற வேண்டும். மந்திரத்தை இத்தனை முறைதான் கூற வேண்டும் என்று இல்லை. தங்களால் இயன்ற அளவு தங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எவ்வளவு விரைவில் தீர வேண்டுமோ அவ்வளவு தூரம் இந்த மந்திரத்தை கூறலாம்.
வீட்டில் வழிபாடு செய்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஒரு சிறிய தாம்பாள தட்டில் புதிதாக வாங்கிய ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து மனதார அவரை நினைத்து தீபமேற்றி இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரம் சரபாஷ்டகத்தின் ஒரு பகுதியாகும்.
மந்திரம்
” ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய “
மந்திரத்தின் பொருள் (சுருக்கமாக):
” அழிப்பவரே, பயங்கரமானவரே, நாராயணரின் விருப்பமானவரே!:
உலகத்தின் ஆதாரமானவரே, அமைதியானவரே, எல்லாவற்றிற்கும் மேலானவரே!:
இன்பம் தருபவரே, ருத்ரனே, மூன்று கண்களை உடையவரே!
ஓம் சரபேஸ்வரரே, உங்களுக்கு நமஸ்காரம்! “
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் நீக்குவதற்குரிய மன வலிமையை தரக்கூடிய இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறி கஷ்டங்களில் இருந்து வெளியில் வரலாம் .
கும்பகோணம் அருகே திருபுவனத்தில்
ஸ்ரீ சரபேஸ்வரர் ஸ்வாமி ஆலயம் உள்ளது. அனைவரும் அவசியம் வந்து ஸ்வாமியின் பேரருளைப்பெறுங்கள். #🔍ஜோதிட உலகம் 🌍 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஆன்மீகம் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரின் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய அவரின் அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் தீரும்.
வாழ்க்கையில் எப்பொழுதும் ஏதாவது ஒரு கஷ்டத்தை அனுபவித்து கொண்டே இருக்கிறோம் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம் கடன் பிரச்சனை தீராமல் அவதிப்பட்டு கொண்டே இருக்கிறோம் என்று புலம்பக்கூடிய நபர்கள் வழிபாடு செய்வதற்காகவே திகழக்கூடிய தெய்வங்கள்தான் உக்கிர தெய்வங்கள். உக்கிர தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது எதிரிகளால் நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்வதோடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் விலகும். அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் சரபேஸ்வரர். சரபேஸ்வரரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீய சக்திகளாக இருந்தாலும், எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும், கஷ்டங்களாக இருந்தாலும் அவை நீங்கும். அப்படிப்பட்ட சரபேஸ்வரரின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்களை நீக்கும் சரபேஸ்வரர் மந்திரம்
நரசிம்மரின் உக்கிரத்தை தணிப்பதற்காக சிவபெருமான் எடுத்த அவதாரமே சரபேஸ்வரர் அவதாரம் என்று கூறப்படுகிறது. இவர் சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருப்பார். இவருக்கென்று தனியாக ஆலயங்கள் என்பது அந்த அளவிற்கு கிடையாது என்றாலும் சிவாலயங்களில் சரபேஸ்வரரின் உருவம் என்பது தூண்களில் இருக்கும். அதிலும் குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் இருக்கும் குறுங்காலீஸ்வரர் கோவிலில் வெளி மண்டபத்தில் சரபேஸ்வர் உருவம் தூணில் இருக்கிறது. அந்த சரபேஸ்வரருக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் என்பது நடைபெறும். இயன்றவர்கள் அந்த ஆலயத்திற்கு சென்று சர்வேஸ்வரனை வழிபாடு செய்ய நல்லதொரு மாற்றம் வாழ்க்கையில் உண்டாகும்.
சரபேஸ்வரரை வழிபாடு செய்வதற்கு பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்கள் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல்தான் ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலம் என்பது அவருக்கு மிகவும் உகந்த நேரமாக திகழக்கூடியது. இன்றைய நாள் பௌர்ணமி தினத்தோடு சேர்ந்து வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றைய நாளில் நாம் சரபேஸ்வரரை வழிபாடு செய்ய ஆரம்பித்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். இந்த வழிபாட்டை அருகில் எந்த ஆலயத்தில் சரபேஸ்வரரின் உருவ சிலை இருக்கிறதோ அங்கு சென்று செய்யலாம். ஒருவேளை தங்களுக்கு எங்கு சரபேஸ்வரர் இருக்கிறார் என்று தெரிய வில்லை என்னும் பட்சத்தில் வீட்டிலேயே அவரை நினைத்து மனதார ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்தும் இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்கள் அவருக்கு மலர்களை சாற்றி இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அவருக்கு முன்பாக அமர்ந்து உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நினைத்து பார்த்து அது அனைத்தும் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு பிறகு இந்த மந்திரத்தை கூற வேண்டும். மந்திரத்தை இத்தனை முறைதான் கூற வேண்டும் என்று இல்லை. தங்களால் இயன்ற அளவு தங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எவ்வளவு விரைவில் தீர வேண்டுமோ அவ்வளவு தூரம் இந்த மந்திரத்தை கூறலாம்.
வீட்டில் வழிபாடு செய்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஒரு சிறிய தாம்பாள தட்டில் புதிதாக வாங்கிய ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து மனதார அவரை நினைத்து தீபமேற்றி இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரம் சரபாஷ்டகத்தின் ஒரு பகுதியாகும்.
மந்திரம்
” ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய “
மந்திரத்தின் பொருள் (சுருக்கமாக):
” அழிப்பவரே, பயங்கரமானவரே, நாராயணரின் விருப்பமானவரே!:
உலகத்தின் ஆதாரமானவரே, அமைதியானவரே, எல்லாவற்றிற்கும் மேலானவரே!:
இன்பம் தருபவரே, ருத்ரனே, மூன்று கண்களை உடையவரே!
ஓம் சரபேஸ்வரரே, உங்களுக்கு நமஸ்காரம்! “
வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் நீக்குவதற்குரிய மன வலிமையை தரக்கூடிய இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறி கஷ்டங்களில் இருந்து வெளியில் வரலாம் .
கும்பகோணம் அருகே திருபுவனத்தில்
ஸ்ரீ சரபேஸ்வரர் ஸ்வாமி ஆலயம் உள்ளது. அனைவரும் அவசியம் வந்து ஸ்வாமியின் பேரருளைப்பெறுங்கள். #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🙏ஜெய் ஆஞ்சநேயா
#🔍ஜோதிட உலகம் 🌍 #🙏ஜெய் ஆஞ்சநேயா #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #🙏கோவில்
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️ஓம் முருகா #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
#✨கடவுள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ஜோதிட பரிகாரங்கள் #🙏ஆன்மீகம்
#🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ஓம் முருகா #🙏🏼முருகப்பெருமான் பாடல்கள்🎵 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
#ஸ்ரீ_விஷ்ணு_அஷ்டோத்தர #சதநாமாவளி
ஓம் அச்யுதாய நம:
ஓம் அதீந்தராய நம:
ஓம் அனாதிநிதனாய நம:
ஓம் அளிருத்தாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் அரவிந்தாய நம:
ஓம் அஸ்வத்தாய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஆதிதேவாய நம:
ஓம் ஆனத்தாய நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் ஏகஸ்மை நம:
ஓம் ஓருஸ்தேஜோத்யுதிதராய நம:
ஓம் குமுதாய நம:
ஓம் க்ருதஜ்ஞாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் கேஸவாய நம:
ஓம் ÷க்ஷத்ரஜ்ஞாய நம:
ஓம் கதாதராய நம:
ஓம் கருடத்வஜாய நம:
ஓம் கோபதயே நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் கோவிதாம்பதயே நம:
ஓம் சதுர்ப்புஜாய நம:
ஓம் சதுர்வ்யூஹாய நம:
ஓம் ஜனார்த்தனாய நம:
ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:
ஓம் ஜ்யோதிராதித்யாய நம:
ஓம் ஜயோதிஷே நம:
ஓம் தாராய நம:
ஓம் தமனாய நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் தீப்தமூர்த்தயே நம:
ஓம் து:ஸ்வப்ன நாஸனாய நம:
ஓம் தேவகீநந்தனாய நம:
ஓம் தனஞ்ஜயாய நம:
ஓம் நந்தினே நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் நாரஸிம்ஹவபுஷே நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் பத்மினே நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் ப்ரத்யும்னாய நம:
ஓம் ப்ரணவாய நம:
ஓம் புரந்தராய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் புண்டரீகாக்ஷõய நம:
ஓம் ப்ருஹத்ரூபாய நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் மதுஸூதனாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் மஹாமாயாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் முக்தானாம் பரமாகதயே நம:
ஓம் முகுந்தாய நம:
ஓம் யக்ஞகுஹ்யாய நம:
ஓம் யஜ்ஞபதயே நம:
ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:
ஓம் யஜ்ஞாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் லக்ஷ்மீபதே நம:
ஓம் லோகாத்யக்ஷõய நம:
ஓம் லோஹிதாக்ஷõய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வர்த்தனாய நம:
ஓம் வராரோஹாய நம:
ஓம் வஸுப்ரதாய நம:
ஓம் வஸுமனஸே நம:
ஓம் வ்யக்திரூபாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் வாயுவாஹனாய நம:
ஓம் விக்ரமாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஷ்வக்ஸேனாய நம:
ஓம் வ்ரு÷ஷாதராய நம:
ஓம் வேதவிதே நம:
ஓம் வேதாங்காய நம:
ஓம் வேதாய நம:
ஓம் வைகுண்ட்டாய நம:
ஓம் ஸரணாய நம:
ஓம் ஸாந்நாய நம:
ஓம் ஸார்ங்கதன்வனே நம:
ஓம் ஸாஸ்வதஸ்தாணவே நம:
ஓம் ஸிகண்டனே நம:
ஓம் ஸிவாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஸுபாங்காய நம:
ஓம் ஸ்ருதிஸாகராய நம:
ஓம் ஸங்கர்ஷணாய நம:
ஓம் ஸதாயோகினே நம:
ஓம் ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வேஸ்வராய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõய நம:
ஓம் ஸ்கந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸுதர்ஸனாய நம:
ஓம் ஸுரானந்தாய நம:
ஓம் ஸுலபாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஹிரண்யகர்ப்பாய நம:
ஓம் ஹிரண்யநாபாய நம:
ஓம் ஹ்ருஷீகேஸாய
#🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏ஜெய் ஆஞ்சநேயா
#✨கடவுள் #🕉️ஓம் முருகா #🗓️ தமிழ் மாதங்களின் சிறப்புக்கள் 🌼 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம்
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏பெருமாள்






