#🌎பொது அறிவு
சச்சிதானந்த் ஹீரானந்த் வாத்ஸ்யாயன் (Sachchidananda Hirananda Vatsyayan
புனைப்பெயர் :
அக்ஞேய
(Agyeya)
07 மார்ச் 1911-
*04 ஏப்ரல் 1987*)
ஹிந்தி இலக்கியத்தின் முன்னோடியாவார்.
இவர் கவிஞர்,
புதின எழுத்தாளர்,
பத்திரிக்கையாளர்,
விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முகம் கொண்டவர்.