#🌎பொது அறிவு
பிறைசூடன்
(இயற்பெயர் :
சந்திரசேகரன்
*06 பிப்ரவரி 1956*-
08 அக்டோபர் 2021)
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும்,
நடிகரும் ஆவார்.
இவர் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,
100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார்.
தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 ல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார்.
தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார்.
இவர் 2015 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
ஆர்க்குட் புயுக்கோக்டன்
(Orkut
Buyukkokten
பிறப்பு :
*06 பிப்ரவரி 1975*)
துருக்கியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்.
இவர் உருவாக்கிய ஆர்க்குட் என்னும் இணையவழி நடத்தும் சமூக வலையால் புகழ் பெற்றவர்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
ஶ்ரீசாந்த்
(Shanthakumaran Sreesanth
பிறப்பு :
*06 பிப்ரவரி 1983*)
முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.
இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது 20 ஆகிய வடிவங்களில் விளையாடினார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
சாலமன் போரிசோவிச் பிகெல்னர்
(Solomon Borisovich Pikelner
*06 பிப்ரவரி 1921*-
19 நவம்பர் 1975)
ரஷ்ய சோவியத் வானியலாளர் ஆவார்.
இவர் 1959 ல் இருந்து மாஸ்கோ அரசு பல்கலைக்கழக வானியல் பேராசிரியராக விளங்கினார்.
நிலாவின் பிகெல்னர் குழிப்பள்ளமும் 1975 பிகெல்னர் குறுங்கோளும் இவரது பெயரைப் பெற்றுள்ளன.சாலமன் போரிசோவிச் பிகெல்னர்
(Solomon Borisovich Pikelner
*06 பிப்ரவரி 1921*-
19 நவம்பர் 1975)
ரஷ்ய சோவியத் வானியலாளர் ஆவார்.
இவர் 1959 ல் இருந்து மாஸ்கோ அரசு பல்கலைக்கழக வானியல் பேராசிரியராக விளங்கினார்.
நிலாவின் பிகெல்னர் குழிப்பள்ளமும் 1975 பிகெல்னர் குறுங்கோளும் இவரது பெயரைப் பெற்றுள்ளன.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
மாரி. அறவாழி
( *06 பிப்ரவரி 1935*-
03 அக்டோபர் 1999)
தமிழக எழுத்தாளர்.
மா.சேதுரத்தினம் எனும் இயற்பெயருடைய இவர் புனைபெயராக மாரி. அறவாழி எனும் பெயரினை வைத்துக் கொண்டார்.
அஞ்சல் துறையில் பணியாற்றிக் கொண்டே இவர் படைத்த சிறுகதைகள் நானூற்றுக்கும் மேற்பட்டவை.
இவை பல்வேறு இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வில்லியம் பாரி மர்பி
(William P. Murphy
*06 பிப்ரவரி 1892*-
09 அக்டோபர் 1987)
அமெரிக்க மருத்துவவியலாளர்.
இறப்பினை விளைவிக்கும் ரத்த சோகை நோய்க்கு மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். இதற்காக 1934 ம் ஆண்டு மருந்தியல் நோபல் பரிசு பெற்றார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*




![🤔தெரிந்து கொள்வோம் - ^ DR Kalaiselvan] அக்னி 3 சோதனைவெற்றி. இந்தியாசாதனை ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் அக்னி 3 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சுமார் 3,500 கிமீ தொலை தூர இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது இது இந்திய வான்வழி பாதுகாப்புக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் கூறப்படுகிறது இதற்கு ராஜ்நாத் சிங் எனக் ள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் உ ^ DR Kalaiselvan] அக்னி 3 சோதனைவெற்றி. இந்தியாசாதனை ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் அக்னி 3 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சுமார் 3,500 கிமீ தொலை தூர இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது இது இந்திய வான்வழி பாதுகாப்புக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் கூறப்படுகிறது இதற்கு ராஜ்நாத் சிங் எனக் ள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் உ - ShareChat 🤔தெரிந்து கொள்வோம் - ^ DR Kalaiselvan] அக்னி 3 சோதனைவெற்றி. இந்தியாசாதனை ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் அக்னி 3 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சுமார் 3,500 கிமீ தொலை தூர இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது இது இந்திய வான்வழி பாதுகாப்புக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் கூறப்படுகிறது இதற்கு ராஜ்நாத் சிங் எனக் ள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் உ ^ DR Kalaiselvan] அக்னி 3 சோதனைவெற்றி. இந்தியாசாதனை ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் அக்னி 3 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சுமார் 3,500 கிமீ தொலை தூர இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது இது இந்திய வான்வழி பாதுகாப்புக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் கூறப்படுகிறது இதற்கு ராஜ்நாத் சிங் எனக் ள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் உ - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_456377_24586352_1770421450476_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=476_sc.jpg)








