꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
ShareChat
click to see wallet page
@kalaiselvan6196
kalaiselvan6196
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
@kalaiselvan6196
கலைக்களஞ்சியம் ✍️
#🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - 9610 ISSIIC SIIISSIINO MISS SSI MISSINIG G MISSING ISSIID TAl OP வங்கதான் உண்மையான ஹீரோ. 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கடத்திய ஒரு கும்பலைக் அம்பலப்படுத்த மாறுவேடத்தில் உயிரைப் பணயம் வைத்து சென்று தன் பிடித்த அதிகாரி . 9610 ISSIIC SIIISSIINO MISS SSI MISSINIG G MISSING ISSIID TAl OP வங்கதான் உண்மையான ஹீரோ. 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கடத்திய ஒரு கும்பலைக் அம்பலப்படுத்த மாறுவேடத்தில் உயிரைப் பணயம் வைத்து சென்று தன் பிடித்த அதிகாரி . - ShareChat
#🌎பொது அறிவு ஆல்பிரட் அட்லர் (Alfred W. Adler *07 பிப்ரவரி 1870*- 28 மே 1937) ஆஸ்திரியாவைச் சேர்ந்த உளச்சிகிச்சை மருத்துவர், உளவியல் ஆய்வாளர் மேலும் தனிநபர் உளவியலுக்காக சிறப்பாக அறியப்படுகிறார். தனிநபர் உளவியல் என்ற கல்விப்பிரிவின் நிறுவனரும் ஆவார். தாழ்வு மனப்பான்மை மனித ஆளுமையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்திக் கூறினார். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat
#🌎பொது அறிவு ஜி.எச். ஹார்டி (Godfrey Harold Hardy *07 பிப்ரவரி 1877*- 01 டிசம்பர் 1947) இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர். இவர் எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat
#🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - Kalaiselvan] தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப் 07) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி கோவை கலங்கல் சென்னை காமராஜர் சாலை தருமபுரி ஹரூர் ஈரோடு மேல்திண்டல் கரூர் ஆண்டிசெட்டிபாளையம் கிருஷ்ணகிரி சனசந்திரம் நாகை மணக்குடி பெரம்பலூர் சோலமாதேவி,  புதுக்கோட்டை தல்லம்பட்டி தஞ்சை திருப்பனந்தாள்  தேனி லோயர் கேம்ப் திருப்பத்தூர் ஆம்பூர் டவுன், வேலூர் முசிறி பகுதிகளில் மின்தடை ஏற்படும் Kalaiselvan] தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப் 07) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி கோவை கலங்கல் சென்னை காமராஜர் சாலை தருமபுரி ஹரூர் ஈரோடு மேல்திண்டல் கரூர் ஆண்டிசெட்டிபாளையம் கிருஷ்ணகிரி சனசந்திரம் நாகை மணக்குடி பெரம்பலூர் சோலமாதேவி,  புதுக்கோட்டை தல்லம்பட்டி தஞ்சை திருப்பனந்தாள்  தேனி லோயர் கேம்ப் திருப்பத்தூர் ஆம்பூர் டவுன், வேலூர் முசிறி பகுதிகளில் மின்தடை ஏற்படும் - ShareChat
#🌎பொது அறிவு சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens *07 பிப்ரவரி 1812*- 09 ஜூன் 1870) புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் உலகப் புகழ் பெற்றவை. *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat
#🌎பொது அறிவு P.S. சிவசுவாமி ஐயர் (P. S. Sivaswami Iyer *07 பிப்ரவரி 1864*- 05 நவம்பர் 1946) பிரபலமான இந்திய வழக்கறிஞரும், நிர்வாகியும், அரசியல்வாதியும் ஆவார். சென்னை மாகாணத் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியவர். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat
#🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - தடைகளை உடைத்து இந்தியாவின் முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டரானார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி சமூக மாற்றத்திற்கான பெரிய இவர் வாழ்த்தலாமே புரட்சி ஓரு தடைகளை உடைத்து இந்தியாவின் முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டரானார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி சமூக மாற்றத்திற்கான பெரிய இவர் வாழ்த்தலாமே புரட்சி ஓரு - ShareChat
#🤔தெரிந்து கொள்வோம் 🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 1960களில் முதன் முதலாக ஒரு முழு நாவலை மலிவுப் பதிப்பாக மாதம் ஒரு நாவலாக வெளியிட்டது ராணிமுத்து.. சாண்டில்யன் அகிலன் கல்கி நா பார்த்தசாரதி போன்ற தரமான கதை ஆசிரியர்கள் எழுதும் நாவல்கள் வெளிவந்த பொற்காலம் அது.. இப்போது பாக்கெட் நாவல் என்ற பெயரில் குப்பை கதைகள் மலிந்துவிட்டன.. 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀 *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🤔தெரிந்து கொள்வோம் - Rr" Muhu Monthk) (Titumr Regd [-8503 No 1069 Deccmber அடுத்த அன்புக்கும் IIl [ ET56] சம் 15160  போராட்டம் அகலை எழுதிய சிநேகிதி 2-50   விதயுள்ள ve உந்த நாவல் ಕm5bolm' அப்பI3u எருருபாப்க்கு உங்களக்கு கடைக்கிரத! ಣ3crtof | 1 69 Bnar: 61616গ}51ts பிரத்கு AR REi  அப்பொழுதே எ8னாD பதிவ செப்து சொள்ளங்கள் ராசாமுத்து ಖa c 23208 Rr" Muhu Monthk) (Titumr Regd [-8503 No 1069 Deccmber அடுத்த அன்புக்கும் IIl [ ET56] சம் 15160  போராட்டம் அகலை எழுதிய சிநேகிதி 2-50   விதயுள்ள ve உந்த நாவல் ಕm5bolm' அப்பI3u எருருபாப்க்கு உங்களக்கு கடைக்கிரத! ಣ3crtof | 1 69 Bnar: 61616গ}51ts பிரத்கு AR REi  அப்பொழுதே எ8னாD பதிவ செப்து சொள்ளங்கள் ராசாமுத்து ಖa c 23208 - ShareChat
#🤔தெரிந்து கொள்வோம் 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀 1916 இல் திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தற்காலம் வரை ஏராளமான திராவிட இயக்க இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆயினும், 1942 – 1962 வரையிலான காலகட்டத்தைத் திராவிட இயக்க இதழ்களின் பொற்காலம் என்று சொல்லுமளவுக்கு அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் திராவிட இயக்க முன்னணித் தலைவர்களுள் பெரும்பாலானோர் இதழாசிரியர்களாக விளங்கினர். திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பறைசாற்றும் வகையில் பல ஏடுகள் உணர்வாளர்களால் நடத்தப்பெற்றுள்ளன. ஏறத்தாழ முந்நூறுக்கும் மேற்பட்ட திராவிட இயக்க ஏடுகள் தமிழகத்தில் வெளிவந்துள்ளன. இவற்றுள் பொன்னி ஏடு 1947 இல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்தது. பின்னர் சென்னையிலிருந்தும் வெளிவந்தது. 1953 அளவில் இந்த இதழ் நிறுத்தப்பட்டது. பொன்னி இதழில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை வெளியிட்டும் அதற்குத் தகுந்த படங்களை முகப்பில் வெளியிட்டும் இதழாசிரியர்கள் பாவேந்தர் புகழ்பரப்பியுள்ளனர். பாரதிதாசன் பரம்பரை என்ற ஓர் இலக்கிய அணி இந்த இதழின் வழி உருவானது. தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான அகிலன், கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், தில்லைவில்லாலன் எனப் பலர் இந்த ஏட்டில் எழுதியுள்ளனர். இந்த இதழின் ஆசிரியர்களாக இருந்து நடத்தியவர்கள் திரு முருகு சுப்பிரமணியன் அரு பெரியண்ணன்.. 🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🤔தெரிந்து கொள்வோம் 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀 வரலாறுகள் பல படைத்த வரலாறு திரு சாண்டில்யன் என்கிற பாஷ்யம் அய்யங்கார்.. குமுதம் இதழில் வாராவாரம் தொடராக வெளிவந்த சாண்டில்யனின் ‘ராஜதிலகம்’ வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான நாவல். சாண்டில்யன் எழுத்தின் சிறப்பே, காட்சி நிகழ்விடத்தைப் பற்றிய வர்ணணை தான். வாசகனை அந்த சூழலுக்கு உள்ளேயே இழுத்துச் செல்லும் சக்தி மிகுந்த எழுத்து அவருடையது. பெரும்பாலும் இவருடைய கதைகளுக்கு ஓவியர் லதா அவர்கள்தான் அதிகமாக ஓவியங்களை வரைந்து இருப்பார்.. காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் இளவரசனாக இருந்து சாளுக்கியர்களை வெற்றி கொண்ட வரலாற்றை விவரிக்கிற கதை அது. பின்னாளில் ராஜசிம்மன் ஆட்சிக்கு வந்ததும் சீனம் வரை சென்று பல வெளிநாடுகளிலும் வெற்றிக் கொடி நாட்டினான். ”எனக்கு ஆயுளும் சமயமும் வாய்த்தால் பின்னொரு சமயம் அதை எழுதுகிறேன்.” என்று சாண்டில்யன் அத்தொடரை நிறைவு செய்கையில் குறிப்பிட்டிருந்தார. பல சமூக நாவல்களையும் எழுதியுள்ள சாண்டில்யன் என்கிற பாஷ்யம் அய்யங்கார் வரலாற்று புதினங்களில் முத்திரை படைத்தார்.. யவனராணி கடல்புறா ஜலதீபம் கன்னிமாடம் மன்னன் மகள் உட்பட ஏறத்தாழ 48 வரலாற்று நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 🪀🕐🪀🕐🪀🕐🪀🕐🪀 *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*