#📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள்
#Flashback #Throwback #மலரும்நினைவுகள்
சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியில், ஒரு புளோரில் விஜய் நடிக்கும் 'நிலாவே வா' ஷ¨ட்டிங் நடந்தது. அப்போது வேறொரு புளோரில் பிரபு நடித்த 'மனம் விரும்புதே உன்னை' ஷ¨ட்டிங் நடந்தது. நான் விஜய்யைப் பார்க்கச் சென்றிருந்தபோது, வேறொரு ஷ¨ட்டிங்கில் பிரபு இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றேன்.
அப்போது பிரபுவிடம், விஜய் ஷ¨ட்டிங் பற்றி சொன்னேன். உடனே அவர், 'ப்ரியமுடன்' ஷ¨ட்டிங்கிற்கு வந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவில் நான், மறைந்த நகைச்சுவைச் செல்வர் எஸ்.எஸ்.சந்திரன், நடிகர்கள் சஞ்சீவ், தாடி பாலாஜி போன்றோர் இருக்கிறோம்.
#Vijay #Prabhu
#🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩
#சிம்மக்குரலோன்
#நடிகர்திலகம் #சிவாஜிகணேசன் #மலரும்நினைவுகள்
என் சின்ன வயதிலிருந்தே சிவாஜி என்றால், மனம் சிலிர்க்கும். அவரது படங்கள் என்றால், தவறாமல் பார்ப்பேன். அவரது வசன உச்சரிப்பு, உதடுகள் அசையும் விதம், குறிப்பாக அவரது கண்கள் பேசும் பாஷைகளை உன்னிப்பாக கவனிப்பேன். இப்போது யு-டியூப்பில் அவரது படங்களின் கிளிப்பிங்ஸை பார்த்து ரசிப்பேன்.
படப்பிடிப்புத் தளத்தில் சிவாஜி சார் எப்படி நடிப்பார்? அந்த அபூர்வமான காட்சியை நேரில் பார்க்க முடியுமா என்று ஏங்கிய நாட்கள் உண்டு. கஸ்தூரிராஜா இயக்கத்தில் சிவாஜியுடன் முரளி, சுவலட்சுமி, ரோஜா நடித்த 'என் ஆச ராசாவே' படப்பிடிப்பு போரூரிலுள்ள சிவாஜி கார்டனில் நடந்தபோது சென்றேன். நடிகர் செந்தில் மூலமாக நடிகர் திலகத்தை சந்தித்துப் பேசும் வாய்ப்பு அமைந்தது. பிறகு பேசி மகிழ்ந்தேன். அந்தக் கலையுலக மாமேதையின் நடிப்பை நேரில் பார்த்து வியந்தேன்.
பிறகு சாலிகிராமத்திலுள்ள கற்பகம் ஸ்டுடியோவில் அதே படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, 'வாசுகி' என்கிற மாதமிருமுறை பத்திரிகையின் பேட்டிக்காக, அதன் ஆசிரியர் மறைந்த எழுத்தாளர் தாமரை மணாளனும், நானும் நடிகர் திலகம் அவர்களை சந்தித்துப் பேசினோம். பிறகு 'வாசுகி' பத்திரிகையின் முதலாண்டு விழாவுக்காக, நடிகர் திலகத்தை அழைக்கச் சென்றிருந்தோம்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் திலகம் மற்றும் விஜய், சிம்ரன், மணிவண்ணன், எஸ்.எஸ்.சந்திரன் நடித்த 'ஒன்ஸ்மோர்' படத்தின் படப்பிடிப்பு நடந்த ஈகா தியேட்டர் அருகிலுள்ள எம்.பி ஹவுஸ் மற்றும் சாலிகிராமம் ஜெயபாரதி ஹவுஸ், கோபாலபுரம் பொட்டானிக்கல் கார்டன் போன்ற இடங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பை நேரில் பார்த்து ரசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்போது அவரிடம் பேசியுள்ளேன்.
ஒருநாள் ஜெயபாரதி ஹவுசில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் திலகமும், அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும் நேரில் சந்தித்துப் பேசும் காட்சியை எஸ்.ஏ.சி சார் படமாக்கினார். பார்வையாளருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நான் மட்டும் அங்கு நின்றிருந்தேன். என்னைக் கவனித்துவிட்ட நடிகர் திலகம், பார்வையாலேயே 'என்ன?' என்றார். தயக்கமாக விஷயத்தைச் சொன்னேன். சிரித்தார். ஆஹா, கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் என்பதால், எஸ்.ஏ.சியிடம் சொல்லி, நடிகர் திலகம் உணர்ச்சிப்பிழம்பாக மாறி நடித்த அபூர்வமான காட்சியை கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தேன். அனைவரும் கைத்தட்டி ரசித்தார்கள். பிறகு நடிகர் திலகம் அன்னை இல்லம் புறப்பட்டார்.
பிறகு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சிவாஜி சாருடன் நடிகர் விஷால் அண்ணன் அஜய் கிருஷ்ணா, மாளவிகா ஜோடி சேர்ந்த 'பூப்பறிக்க வருகிறோம்' என்ற படப்பிடிப்புக்குச் சென்றேன். அங்கு பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் குஷால்தாஸ் கார்டனில் படப்பிடிப்பு நடந்தது. அன்று முழுக்க நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பை திகட்டத் திகட்டப் பார்த்து ரசித்தேன்.
ஒருநாள் மாலை நேரம், சென்னை கடற்கரையில் கால் நனைத்திருந்த வேளையில், திடீரென்று எனது அலுவலகத்தில் இருந்து பேஜரில் ஒரு மெசேஜ் வந்தது. திடீரென்று நடிகர் திலகம் காலமாகி விட்டார் என்று. என்ன செய்வதென்றே தெரியாமல், உடனே அன்னை இல்லத்துக்கு ஓடினேன். இரண்டு நாட்கள் அங்குதான் இருந்தேன். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற போது, நடிகர் திலகம் நடித்திருந்த ''வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', 'ராஜபார்ட் ரங்கதுரை', 'தங்கப்பதக்கம்', 'கௌரவம்', 'தில்லானா மோகனாம்பாள்', 'தெய்வ மகன்', 'வசந்த மாளிகை', 'தேவர் மகன்', 'திரிசூலம்' போன்ற படங்களில் அவர் நடித்திருந்த பல காட்சிகள் என் நினைவுக்கு வந்தது. எப்படி சென்றேன் என்று தெரியவில்லை. தி.நகர் அன்னை இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானம் சென்றேன்.
அன்றைய தமிழக அரசு வழங்கிய மரியாதையுடன், வானை நோக்கி குண்டுகள் முழங்க, நடிகர் திலகம் உடலை மின்மேடைக்கு கொண்டு சென்றனர். அந்த இறுதிக்காட்சி ஏற்படுத்திய பூகம்பத்தை இப்போது நினைத்தாலும், பயம் தொற்றிக் கொள்கிறது. நடிகர் திலகத்துடன் சிரித்துப் பேசிய அந்த பொன்னான நாட்கள் மீண்டும் வருமா? 🙏
#NadigarThilagam #SivajiGanesan
#📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள்
விஜய் நடித்த 'சிவகாசி', 'திருப்பாச்சி', 'அழகிய தமிழ் மகன்', 'காவலன்', 'வேலாயுதம்' ஆகிய படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர், எம்.எஸ்.பாஸ்கர்.
நேற்று (03.06. 2026) மாலை, மரியாதை நிமித்தமாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது 'பார்க்கிங்' என்ற படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்று பாராட்டிய விஜய் அவர்கள், தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி ஷீலா பாஸ்கரிடம் போனில் பேசினார்.
#VijayCM #TamilnaduCM
#MSBhaskar #Parking
#🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩
ஜூன் 3, தனது மகளின் திருமண அழைப்பிதழை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களிடம் வழங்கிய சுந்தர்.சி மற்றும் குஷ்பு
#Sundarc #Khushbu #TamilnaduCM
#CMVijay #CMJosephVijay
#📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள்
ஜூன் 3, தனது மகளின் திருமண அழைப்பிதழை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களிடம் வழங்கிய சுந்தர்.சி மற்றும் குஷ்பு
#Sundarc #Khushbu #TamilnaduCM
#CMVijay #CMJosephVijay
#🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩
ஜூன் 3, தனது மகளின் திருமண அழைப்பிதழை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களிடம் வழங்கிய சுந்தர்.சி மற்றும் குஷ்பு
#Sundarc #Khushbu #TamilnaduCM
#CMVijay #CMJosephVijay
#📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள்
#Karuppu Director and Actor R.J.Balaji Met Honarable Tamilnadu CM C.Joseph Vijay Sir
#🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩
#48YearsOfBairavi #Bairavi
1978 ஜூன் 2ம் தேதி #சூப்பர்ஸ்டார் #ரஜினிகாந்த் ஹீரோவாக அறிமுகமான #பைரவி என்ற படம் வெளியான நாள்.
இதில் முதல்முறையாக ஹீரோவாக நடித்த ரஜினிகாந்துக்கு #SuperStar என்ற பட்டத்தைவழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு.
'பைரவி' படத்தின் டைட்டில் கார்டில், "இதில் வில்லனாக நடித்த #ஸ்ரீகாந்த் பெயரை முதலில் போடுங்கள். அவர் சீனியர் நடிகர். பிறகு என் பெயரைப் போடுங்கள்" என்று சொன்னார் ரஜினிகாந்த்.
1975ல் கே.பாலசந்தர் இயக்கிய #அபூா்வ_ராகங்கள் படத்தில், கேட்டுக்கு வெளியே ஒலித்த குரல்: "நீங்க யாரு ?".
ரஜினிகாந்த் சொன்ன பதில் : "நான் பைரவி புருஷன்".
'பைரவி' படத்தின் டைட்டில், அந்த வசனத்தை மையமாக வைத்து சூட்டப்பட்டதாகவும் இருக்கலாம்.
'பைரவி' படத்தின் தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு ஏற்கனவே அறிவித்தபடி, சென்னையில் வீடு வாங்கிக் கொடுத்தார் ரஜினிகாந்த்.
"ஹீரோவாக மாற வேண்டும் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. வில்லனாகவே நடித்துக் கொண்டிருந்த என்னை, 'பைரவி' படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தவர் கலைஞானம்" என்று சொன்னார் ரஜினிகாந்த்
#SuperstarRajinikanth #Rajinikanth
Producer #Kalaignanam
#📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள்
June 2nd
#Sivakarthikeyan
#Sivakartikeyan ' s Son #Pavan 2nd Birthday
#SK #AaradhanaSK
#HappyBirthdayPavanDasSK
#HBDPavanDasSK
#BirthdayCelebrations #AarthiSK #GuhanDasSK #HappyBirthdayPavanSK
#HBDPavanSK
#🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩
June 2nd
#Sivakarthikeyan
#Sivakartikeyan ' s Son #Pavan 2nd Birthday
#SK #AaradhanaSK
#HappyBirthdayPavanDasSK
#HBDPavanDasSK
#BirthdayCelebrations #AarthiSK #GuhanDasSK #HappyBirthdayPavanSK
#HBDPavanSK













