Actor Kayal Devaraj
ShareChat
click to see wallet page
@kayaldevaraj
kayaldevaraj
Actor Kayal Devaraj
@kayaldevaraj
Actor, Tamil Film Industry.
#🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #📺வைரல் தகவல்🤩 #🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு கார் பந்தயத்தில் பங்கேற்று வெற்றிபெற்ற அஜித் குமார், நாளை நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக இன்று சென்னை திரும்பினார். #Ajith #AK #Ajithkumar #AjithkumarRacing #Chennai #TamilnaduLegislativeAssemblyelection2026
🎬 சினிமா - 0 II 0 II - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா April 24th #Ajithkumar #Shalini 26th Wedding Anniversary #Ajith #AK #ShaliniAjithkumar #KayalDevaraj
📺வைரல் தகவல்🤩 - ShareChat
#🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #📺வைரல் தகவல்🤩 திடீர் சந்திப்பு: #கவுண்டமணி
🧐நாட்டு நடப்பு - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா #🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #SilambarasanTR எத்தனை வருடங்கள்...
📺வைரல் தகவல்🤩 - ShareChat
#🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #📺வைரல் தகவல்🤩 #பாலக்காட்டு_மாதவன் படத்தில் ஏற்றிருந்த ஆளுங்கட்சி அமைச்சர் சுனாமி சுந்தரம் என்ற கேரக்டர்
🧐நாட்டு நடப்பு - 20/12/2 20/12/2 - ShareChat
#📺வைரல் தகவல்🤩 #📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா #🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு
📺வைரல் தகவல்🤩 - பான்மொயி பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால்  நினைத்துக்கொள்; நீ முன்னால் இருக்கிறாய் என்று ஹிடலர் பான்மொயி பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால்  நினைத்துக்கொள்; நீ முன்னால் இருக்கிறாய் என்று ஹிடலர் - ShareChat
#🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #📺வைரல் தகவல்🤩 ஏப்ரல் 22 'பசி' படத்தின் இயக்குனர் துரை அவர்களின் 2வது ஆண்டு நினைவு நாள் #RIPDirectorDurai #RIPPasiDurai #DirectorDurai #Kollywood இயக்குனர் துரையின் சொந்த ஊர் பாளையங்கோட்டை. 1940 பிப்ரவரி 25ம் தேதி பிறந்தார். அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்தார். பிறகு அவரது தந்தைக்கு ஆவடியில் வேலை கிடைக்க, குடும்பத்துடன் ஆவடி வந்தார். சினிமா படங்கள் பார்ப்பது, அதுபற்றி விவாதிப்பது. கதை எழுதுவது என்று துரை அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனால், பத்தாம் வகுப்புக்கு மேல் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. மகன் இப்படி சினிமா நினைவாக இருக்கிறானே என்று ஆத்திரப்பட்ட அவரது தந்தை, ஒருநாள் அவரைக் கண்டித்தார். இதனால், கடும் கோபத்துடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சகோதரி வீட்டுக்கு துரை சென்றார். அங்கிருந்தபடியே சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். துரையின் சகோதரி, மருதநாயகம் என்பவர் மருத்துவமனையில் பணியாற்றி இருக்கிறார். அங்கு மருத்துவரைப் பார்க்க இயக்குனர் டி.யோகானந்த் செல்வதுண்டு. அவரைப் பற்றி தெரிந்துகொண்ட துரையின் சகோதரி, தனது தம்பியின் சினிமா ஆர்வத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். "முதலில் சினிமா பற்றிய புரிதல் உன் தம்பிக்கு தேவை. அதை நன்றாக வளர்த்துக் கொள்ளட்டும்" என்று, ரேவதி ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் என்ஜினீயர் உதவியாளராக துரையைச் சேர்த்துவிட்டார். அங்கு வேலை பார்த்தபடியே, அங்கு வரும் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோரிடம் துரை நன்றாகப் பழகி நட்பு வளர்த்துக்கொண்டார். அதில் கல்யாண் குமாரின் நட்பு அடுத்தக்கட்டத்துக்கு செல்ல காரணமாக அமைந்தது. அவர்தான் துரையை ஜி.வி.அய்யர் என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். கல்யாண் குமார் மூலமாக தமிழ் மட்டுமின்றி, கன்னடப் படங்களிலும் பணியாற்றும் வாய்ப்பு துரைக்கு கிடைத்தது. இதனால், கன்னட மொழியும் நன்கு கற்றுக்கொண்டார். கன்னடத்தில் பணியும்போது, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் நூறாவது படமான 'பாக்கியத பாகலு' என்ற படத்துக்கு கதை எழுதும் வாய்ப்பு துரைக்கு கிடைத்தது. அது மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்து, துரைக்கும் நற்பெயரைப் பெற்றுத்தந்தது. பிறகு பண்டரிபாய் நடிக்கும் படங்களுக்கு துரை கதை எழுதினார். இதனால்தான் பண்டரிபாய், அவரது கணவர் ஆகியோரின் நட்பு துரைக்கு கிடைத்தது. அவர்கள் தமிழில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தபோது, அதில் துரைக்கு வாய்ப்பளித்து இயக்குனராக அறிமுகப்படுத்தினார்கள். அப்படம், 'அவளும் ஒரு பெண்தானே'. விலைமாது பற்றிய அக்கதையில் ஹீரோயினாக சுமித்ராவை அறிமுகப்படுத்த, 1974ல் வெளியான அப்படம் அவருக்கு பல வாய்ப்புகளைப் பெற்றுத்தந்தது. 1978ல் மட்டும் ரஜினிகாந்த் நடித்த 'சதுரங்கம்', 'ஆயிரம் ஜென்மங்கள்' உள்பட நான்கு படங்களை இயக்கி இருந்தார். கதை எழுத ஹோட்டல் கேட்க மாட்டார். கடற்கரையில் அமர்ந்து கதை எழுதுவது பிடிக்கும். நேரம் போவதே தெரியாமல் கதை எழுதுவார். அப்படி ஒருமுறை கதை எழுதி முடித்த பிறகு கடைசி பஸ் போய்விட்டதை அறிந்தார். பிறகு ரிக்சா பிடித்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது துரை ரிக்சாக்காரரிடம் பேசிக் கொண்டு வந்தார். அவர் சொன்ன தகவல்களை வைத்து 'பசி' படத்தின் கதையை உருவாக்கினார். முந்தைய படமான 'ஒரு வீடு ஒரு உலகம்' படத்தில் நடித்த ஷோபாவை நடிக்க வைத்து 'பசி' படத்தை இயக்கினார். அப்படம் அவருக்கு மாபெரும் புகழைப் பெற்றுத்தந்தது. அப்படத்தில் சிறப்பாக நடித்த ஷோபாவுக்கு மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் கிடைத்தது. மத்திய, மாநில அரசுகளின் சிறந்த படத்துக்கான விருது தயாரிப்பாளருக்கும், சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது டெல்லி கணேஷுக்கும் கிடைத்தது. கமல்ஹாசன் நடித்த 'நீயா', 'மரியா மை டார்லிங்' ஆகிய படங்களை இயக்கினார். இதில் 'நீயா' வெற்றிப் படமாக அமைந்தது. நாகேஷ் கதாநாயகனாக நடித்த 'எங்க வாத்தியார்' என்ற படத்தை இயக்கினார். மோகன் நடித்த 'கிளிஞ்சல்கள்' படத்தை இயக்கி, அதன்மூலம் பூர்ணிமா ஜெயராமை தமிழில் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்படம் 175 நாட்கள் ஓடி பெரிய வெற்றி பெற்றது. 'கிளிஞ்சல்கள்' படத்தை இந்தியில் இயக்கி பாலிவுட்டில் இயக்குனராக அடியெடுத்து வைத்த துரை, 'பசி' படத்தை இந்தியில் இயக்கி தயாரித்திருந்தார். அடுத்து சிவாஜி கணேசன் நடித்த 'துணை' படத்தை தமிழில் இயக்கிய அவர், மலையாளத்தில் பூர்ணிமா ஜெயராம் நடித்த 'வெளிச்சம் விதருன்ன பெண்குட்டி' என்ற படத்தை இயக்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய துரை, தமிழில் பல படங்களை தயாரித்துள்ளார். அவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. தேசிய திரைப்பட விருது விழா கமிட்டி உறுப்பினராக இருந்த துரை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க துணைத்தலைவர், கமிட்டி உறுப்பினர் பதவிகளையும் வகித்தார். திருநின்றவூரை அடுத்த வேப்பம்பட்டில் வசித்து வந்த துரை, கடந்த 2024ம் ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார்.
🎬 சினிமா - ShareChat
#🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா ஏப்ரல் 21 ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் #சாலை_சகாதேவன் பிறந்தநாள் #HBDSalaiSagadevan #HappyBirthdaySalaiSagadevan
🧐நாட்டு நடப்பு - ShareChat
#🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு ஏப்ரல் 21, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 62வது ஆண்டு நினைவு நாள். பாண்டிச்சேரியில் பிறந்த அவரது இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணியாற்றிய அவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், பாரதிதாசன் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.
🎬 சினிமா - ShareChat
#📽சினிமா தகவல்கள் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா ஏப்ரல் 21, நடிகர் வைபவ் பிறந்தநாள். தெலுங்கு இயக்குனர் ஏ.கோதண்டராமி ரெட்டியின் மகனான இவர், தந்தையின் இயக்கத்தில் 2007ல் 'கோதவா' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். #HappyBirthdayVaibhav
📽சினிமா தகவல்கள் - ShareChat