#🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #📽சினிமா தகவல்கள் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா
மே 3
ரங்கசுவாமி நடராஜ முதலியார் (Rangaswamy Nataraja Mudaliar 1885 – மே 3, 1971) அவர்கள், தமிழ் திரையுலகின்
தந்தை என்று அறியப்படுபவர். மவுன திரைப்படங்களை தயாரிப்பதில் முன்னோடியாக இருந்தவர். தென்னிந்தியாவின் முதலாவது மவுனப் படமான #கீசகவதம் என்ற படத்தை கடந்த 1917ல் தயாரித்து இயக்கி வெளியிட்டார். தொடர்ந்து 'திரௌபதி வஸ்திராபகரணம்' (1918),
'லவ குசா' (1919), 'ருக்மணி சத்யபாமா', 'மயில் ராவணா' ஆகிய ஒலியில்லாத படங்களை தனது இந்தியா பிலிம் கம்பெனி சார்பில் தயாரித்து வெளியிட்டார். இன்று அவரது 55வது ஆண்டு நினைவு நாள்.