#🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் #📺வைரல் தகவல்🤩
மே 4, உசிலம்பட்டி அன்னம்பாரிபட்டியை சேர்ந்த பெருமாயி (73), கடந்த 2025 மே 4ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். பாரதிராஜாவின் தெக்கித்திப் பொண்ணு' டி.வி சீரியலில் பிரபலமான அவர், சிவகார்த்திகேயனின் 'மனம் கொத்திப் பறவை', விஜய்யின் 'வில்லு', பசுபதியின் 'தண்டட்டி' உள்பட பல படங்களில் நடித்தார். இன்று அவரது முதலாண்டு நினைவு நாள்.