தமிழ்நாட்டில் 2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்த போது திறக்காத வாய் தொடர்ந்து கொலை கொள்ளைகள் தமிழகத்தில் நிகழ்கின்ற போது திறக்காத வாய் ... எங்கையோ ஈரானில் ஒரு தலைவர் உயிர் போகும் போது மட்டும் இங்கு துடிப்பது ஏன் திருமா அவரகளே... நீங்கள் தமிழக மக்களின் நலனுக்காக அரசியல் கட்சி ஆரம்பித்தார்களா..? இல்ல திமுகவின் கைக்கூலியாகவும் ஈரானின் கைக்கூலியாகவும் செயல்பட கட்சி ஆரம்பித்தீர்களா...
#pmk #vanniyar #anbumaniramadoss #thiruma #vck #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴