🙏“முருகன் திருவருள் – வினை, கோள், கூற்று அனைத்தும் அழியும்”“சண்முகன் சக்தி முன் எல்லாம் வீணே#miracle
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்ம...