#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க
After a big quarrel with her husband,
the wife finally called her hubby to patch things up...
His reply?
Absolutely hilarious! 🤣😂😅
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
நாட்டு நலனைப் பற்றியும், மக்களைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்ட ஒரே நேர்மை தவறாத நல்ல மாமனிதர்...
தெருதோறும் தொடக்கப்பள்ளி... ஊர் தோறும் உயர்நிலைப் பள்ளி தொடங்கிய படிக்காத மேதை, கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராஜர்... தமிழ் நாட்டில் பொற்கால ஆட்சி தந்த உண்மையான முதல்வர்...
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
🙏 🪈 Kesava Madhava 🛕🚩
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️
கயிலை மலை நிலை குலையுமாறு முத்துக்கள் பதித்த வீரக் கடகம் அணிந்த தன் கைகளால் எடுத்த இராவணனின் தோள் வலியைத் தம் பவழம் போன்ற கால்விரல் நுனியால் மெல்ல ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு இரங்கி அருள் புரிந்த சிவபிரானார்.
முல்லைக்கொடிகள் முல்லை நிலத்தின்கண் தவழ்ந்து படர நறவக் கொடிகள் மலர்களைப் பூத்து விரிந்து நிற்கும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - தக்கராகம்.
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
Embrace one's uniqueness rather than conforming to societal expectations.
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #👌புத்துணர்வு செய்தி👏
வியாழக்கிழமை குரு தரிசனம்: திருச்செந்தூர் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி...
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான தலமாக, குரு பகவானால் ஏற்படக் கூடிய கஷ்டங்களிலிருந்து தப்பிக்கக் கூடிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது.
தேவ குருவான ப்ரஹஸ்பதி செந்திலம்பதியில் தவமிருந்து முருகனை வரவழைத்து அசுரர்களை அழித்து தேவர்களை காக்க வழிவகை செய்தார். அவரது அதி தேவதையான தட்சிணாமூர்த்தி இவ்வாலய கோஷ்டத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக கூர்மம், அஷ்ட யானைகள், அஷ்ட நாகங்கள், மேதா மலை என 4 நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கின்றார்.
திருமணத்தில் தடை மற்றும் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் அன்பர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு திருச்செந்தூரில் இருக்கும் முருகன் மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் நல்ல பலன் காணலாம்.
குருபகவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திருச்செந்தூர் கோவிலில் முருகன் ஞான குருவாக வீற்றிருக்கிறார் என்பது சிறப்பு.
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
Cutest demand ever...
A cute dog Asks for a Hair clip from his owner while she was dressing her daughter...!! 🐕
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க
A two-day train journey comes with its own set of side effects...!! 🫣😁😂🤣
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏
🙏 🪈 Radhe Krishna 🛕🚩
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️
அம்பு வில் நெருப்பு ஆகியன கூடிக் கவர்ந்து உண்ணுமாறு ஒப்பற்ற முப்புரங்களை எரித்தவராகிய எம் இறைவர், பெண் மான் ஆண்மான் அவற்றின் குட்டிகள் ஆகியன இரவிடைச் சென்றணையும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - தக்கராகம்.










