𝓚 𝓟 𝓚  𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
ShareChat
click to see wallet page
@mahicbe
mahicbe
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
Today is the best day
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க அடேய்... 🙄 ரொம்ப சோதிக்காதீங்கடா என்னய... 😒 உன்ன இப்படி எல்லாம் பேச சொல்லி யார்றா சொல்லி குடுக்கறா?? 😔🥺
சிரிப்புக்காக - டீச்சர் : சுதந்திரதினம் குடியரசுதினம் என்னவித்யாசம்? முருகேசு சுமார் ஆறு மாசம் டீச்சர் : பாட்டிக்கு ஒரு கால் ஒடிஞ்சா என்ன ஆகும்? முருகேசு பட்டி ஆகும் கடலுக்கு நடுவில் என்னஇருக்கு? டீச்சர் முருகேசு : நடுவுல L இருக்கு. 0 டீச்சர் : நாய்க்கு கோபம் வந்தால் செய்யும்? என்ன முருகேசு 8888560لف. கிட்ட தான் 88 Iuruij டீச்சர் : ரொம்ப பசி எடுக்கிற மாதம் எது? முருகேசு : ஐப்பசி. டீச்சர் : சுதந்திரதினம் குடியரசுதினம் என்னவித்யாசம்? முருகேசு சுமார் ஆறு மாசம் டீச்சர் : பாட்டிக்கு ஒரு கால் ஒடிஞ்சா என்ன ஆகும்? முருகேசு பட்டி ஆகும் கடலுக்கு நடுவில் என்னஇருக்கு? டீச்சர் முருகேசு : நடுவுல L இருக்கு. 0 டீச்சர் : நாய்க்கு கோபம் வந்தால் செய்யும்? என்ன முருகேசு 8888560لف. கிட்ட தான் 88 Iuruij டீச்சர் : ரொம்ப பசி எடுக்கிற மாதம் எது? முருகேசு : ஐப்பசி. - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க ஒரு சைனாகாரர் நம்ம நாட்டுக்கு டூர் வந்தாரு... டெல்லி ஏர்போர்ட்ல இறங்கி வாடகைக்கு ஒரு டாக்ஸி பிடிச்சாரு... வழியில ஒரு பஸ்ஸ பாத்ததும் உடனே "இங்க உள்ள பஸ் எல்லாம் ரொம்ப மெதுவாகவும், சத்தமாவும் இருக்கு, சைனால பஸ்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்னு சொன்னார்..." கொஞ்ச தூரம் போன உடனே ஒரு ரயில்வே பிரிட்ஜ் வந்தது. அதுல ஒரு ட்ரெயின பாத்தாரு... உடனே "இங்க உள்ள ட்ரெயின் கூட மெதுவா தான் போகுது. சைனால ட்ரெயின்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்னு சொன்னார்..." வழி நெடுக இப்படி ஏதாவது குறை சொல்லிட்டே வந்தார். டிரைவர் எதுவுமே சொல்லல... இறங்க வேண்டிய இடம் வந்ததும், சைனாகாரர் மீட்டர்ல எவ்ளோ காட்டுது, எவ்ளோ வாடகைன்னு கேட்டார்... டிரைவர் 5200 ரூபாய்ன்னார். அதிர்ச்சியான சைனாகாரர், 'என்ன விளையாடுறியா... உங்க ஊர்ல பஸ் மெதுவா போகுது, ட்ரெயின் மெதுவா போகுது... எல்லாமே மெதுவா தான் போகும்ன்னா, எப்படி மீட்டர் மட்டும் இப்படி வேகமா ஓடும்ன்னு கேட்டார். அதுக்கு டிரைவர் அமைதியா சொன்னார்... ஏன்னா, மீட்டர் மட்டும் 'Made in China'... அதனால சைனாவில எல்லாம் வேகமாக ஓடுறதால இங்கும் வேகமா ஓடியிருக்கு போலன்னு சொன்னார். யாருகிட்ட... 😎😉😏
சிரிப்புக்காக - ShareChat
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Kesava Madhava 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும் பழக்கத்தை விதையுங்கள்; பண்புஉருவாகும்.. 707 பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும் செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும் பழக்கத்தை விதையுங்கள்; பண்புஉருவாகும்.. 707 பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும் - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ தன்னைப் பாடிப் பரவுவார்க்கு அருள் செய்யும் எந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், குளிர்ந்த பழமையான கடல் நீண்ட மண் உலகிலும் தேவர் உலகிலும் பரவி, அவர்தம் இருப்பிடங்களை அழித்ததோடு நாடுகளிலும் அவற்றின் இடையிலும் ஓடி, ஞாலத்துள்ளாரும் நான்முகன் முதலிய தேவரும் உயிர் பிழைக்க வழி தேடும்படி, ஊழி வெள்ளமாய்ப் பெருகிய காலத்திலும் அழியாது உயர்ந்து நிற்பதாகிய, திருமுதுகுன்றமாகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 3 @dn நமசிவாய 81 பாடுவாருக்கு அருளும் எந்தை பனிமுதுபௌ வமுந்நீர் நீடுபாரும் முழுதும்ஓடி அண்டர்நிலை கெடலும் நாடுதானும் மூடும்ஓடி ஞாலமும்நான் முகனும் ம்வெள்ளத்து ஊடுகாண மூடு யர்ந்தது முதுகுன்றே உ 3 @dn நமசிவாய 81 பாடுவாருக்கு அருளும் எந்தை பனிமுதுபௌ வமுந்நீர் நீடுபாரும் முழுதும்ஓடி அண்டர்நிலை கெடலும் நாடுதானும் மூடும்ஓடி ஞாலமும்நான் முகனும் ம்வெள்ளத்து ஊடுகாண மூடு யர்ந்தது முதுகுன்றே உ - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 😊 How do people balance their past experiences with present emotions, especially when dealing with historical events or personal history?
நலம் வாழ - @` Forsome, thepresentisspent tryingtoforgetthepastwhilefon othersit'sebouttryingtohideit @` Forsome, thepresentisspent tryingtoforgetthepastwhilefon othersit'sebouttryingtohideit - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க She writes "LEFT" and "RIGHT" on her gloves to avoid confusion while driving, likely to help with navigation. 😎😉😏😂🤣
சிரிப்புக்காக - The female driver vrites LEFT and RIGHT on gloves to avoid confusion white driving! Lef+ i9h h; Sounds like a clever hackl The female driver vrites LEFT and RIGHT on gloves to avoid confusion white driving! Lef+ i9h h; Sounds like a clever hackl - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க ஆத்தாடி... 🙄 தெய்வமே... 😎 புயல் மாதிரி நிக்காம ஓடிட்டு இருக்கேன்... 😔 குறுக்க கிறுக்க மணல் லாரி எதுவும் வராம பாத்துக்கப்பா!! 😂🤣
சிரிப்புக்காக - முருகேசா மூணுவிஷயம் சொல்றேன் கேட்டுக்கோ முன்னால் நின்று ) 85[606[600 தாக்க கூடாது. 2)கழுதைய பின்னால் நின்று தாக்க கூடாது. @a 3) கோபமாக இருக்கும் மனைவியை. எந்த கோணத்திலும் எதிர்க்க முயற்சிக்க கூடாது. முருகேசா மூணுவிஷயம் சொல்றேன் கேட்டுக்கோ முன்னால் நின்று ) 85[606[600 தாக்க கூடாது. 2)கழுதைய பின்னால் நின்று தாக்க கூடாது. @a 3) கோபமாக இருக்கும் மனைவியை. எந்த கோணத்திலும் எதிர்க்க முயற்சிக்க கூடாது. - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 மோதிரம் அணிவது வெறும் அலங்காரம் மட்டுமல்ல, அது உடல் ஆரோக்கியம், மனநிலை மற்றும் ராசி பலன்களை மேம்படுத்தும் நுட்பமான அறிவியல் மற்றும் ஆன்மீக ரகசியங்களைக் கொண்டுள்ளது. நம் கலாச்சாரத்தில் ஆபரணங்கள் வெறும் அழகுப் பொருட்கள் மட்டுமல்ல; அவற்றுக்கு பின்னால் ஆழமான நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அறிவியல் காரணங்களும் உள்ளன. குறிப்பாக, மோதிரங்கள் கைகளில் அணிவது பல நூறு ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பழக்கமாகும். ஒவ்வொரு விரலிலும் மோதிரம் அணிவது வெவ்வேறு அர்த்தங்களையும், பலன்களையும் தருவதாக நம்பப்படுகிறது. வெவ்வேறு கலாச்சாரங்களில் வெவ்வேறு விரல்களில் மோதிரம் அணிவதற்கு தனித்தனி அர்த்தங்கள் உருவாகின. காலின் இரண்டாவது விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை வலுவடையும் என்ற நம்பிக்கை பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிறது. இதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், கால்களில் உள்ள நரம்புகள் உடலின் பல்வேறு பாகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. ஒவ்வொரு விரலும் ஒரு குறிப்பிட்ட கிரகத்துடன் தொடர்புடையது என்ற நம்பிக்கை ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய இடம் பெறுகிறது. எந்த விரலில் எந்த உலோகத்தால் ஆன மோதிரம் அணிந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த நம்பிக்கைகள் விளக்குகின்றன. ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையது; மோதிர விரலில் தங்கம் அணிவது நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது, செம்பு மோதிரம் உடலின் உஷ்ணத்தைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மோதிரம் அணிவதன் முக்கிய ரகசியங்கள்: ஆரோக்கிய நன்மைகள் (அறிவியல்): செம்பு மோதிரம்: உடலில் நச்சுத்தன்மையைக் குறைத்து, நரம்பு மண்டலத்தைச் சீராக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெள்ளி மோதிரம்: மன அழுத்தத்தைக் (Tension) குறைத்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. அழுத்தம் (Acupressure): குறிப்பிட்ட விரல்களில் மோதிரம் அழுத்தம் கொடுப்பதன் மூலம், அந்த விரலுடன் தொடர்புடைய உறுப்புகளின் செயல்பாடு மேம்படுகிறது. ஜோதிட மற்றும் ஆன்மீக ரகசியங்கள்: மோதிர விரல் (Ring Finger): தங்கம் அணிவது, மகிழ்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் ஆன்மீக பலத்தைப் பெருக்குகிறது. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது சிறந்தது. சுண்டு விரல் (Little Finger): முத்து போன்ற கற்களை இதில் அணிவது, மன அமைதி மற்றும் இதய சக்தி ஓட்டத்தைச் சீராக்கும். கட்டை விரல் (Thumb): வெள்ளி மோதிரம் அணிவது, எதிர்மறை ஆற்றலை நீக்கி தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தும். ஆள்காட்டி விரல் (Index Finger): இது கல்வி, அறிவு மற்றும் செல்வ விருத்திக்கு உகந்தது. கலாச்சார ரகசியங்கள்: திருமணமானவர்கள் மோதிர விரலில் மோதிரம் அணிவது, இதயத்துடன் அந்த விரலுக்கு இருக்கும் நேரடி நரம்புத் தொடர்பால் அன்பையும், பிணைப்பையும் வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஆலய வழிபாடுகளில் தர்பை புல்லை மோதிரமாக அணிவது, பிரபஞ்ச சக்தியை ஈர்ப்பதாகக் கருதப்படுகிறது. முக்கியக் குறிப்பு: எந்த உலோகத்தை, எந்த விரலில், எந்தக் கல்லுடன் அணிகிறோம் என்பது, அந்த மோதிரத்தின் பலனைத் தீர்மானிக்கிறது. 💍 மோதிரம் அணிவதில் இத்தனை ரகசியம் இருக்கா? — நட்சத்திர சூட்சுமமும் ஆன்மிக அர்த்தமும். ஒரு சிறுவன் தனது தாத்தாவிடம் கேட்டான்: “தாத்தா… ஏன் எல்லாரும் விரலில் மோதிரம் அணிவாங்க?” தாத்தா சிரித்தார். “அது அலங்காரம் மட்டும் இல்லப்பா… அதுக்கு பின்னாடி ஒரு பெரிய ரகசியம் இருக்கு!” என்றார். அந்த ரகசியமே இந்த பதிவு… விரல்கள் – நட்சத்திரங்களுடன் இணைந்தவை நமது பாரம்பரியத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் நமது கை, கால் விரல்களை குறிக்கும் நட்சத்திரம் – திருவோணம் (ஸ்ரவணம்) என்று ஜோதிட மரபில் கூறப்படுகிறது. ஏன் திருவோணம்? 🍁“திருவோணம்” என்பது “முழக்கோல்” என்ற அளவீட்டுடன் தொடர்புடையது. ஒரு முழம் = இரண்டு சாண். “சாண்” என்பது பெருவிரல் நுனி முதல் சுட்டுவிரல் நுனி வரை உள்ள நீளம்... அதாவது — அளவீட்டின் அடிப்படை itself விரல்கள்தான்! இதனால், விரல்கள் என்பது சாமான்ய உடல் பகுதி அல்ல. அவை பிரபஞ்ச ஒழுங்குடன் இணைந்த அளவீட்டு குறியீடுகள். 108 எண்ணும் விரல் ரகசியம்... மந்திர ஜபம் செய்யும் போது 108 முறை எண்ணிக்கையை எப்படி கணக்கிடுகிறோம்? 👉 விரல் கோடுகளின் துணையால்! மாலையில்லாத நேரங்களில் கூட, விரல்கள் தான் ஜப எண்ணிக்கையை சாட்சியமாகக் கணக்கிடுகின்றன. இதனால்: விரல்கள் = ஆன்மிக கணக்கீட்டின் கருவி மோதிரம் குறிக்கும் நட்சத்திரம் – ஆயில்யம் விரல்கள் திருவோணம் எனில், அவற்றில் அணியும் மோதிரம் குறிக்கும் நட்சத்திரம் — ஆயில்யம் (ஆஸ்லேஷா) என்று கூறப்படுகிறது. ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதை – ஆதிசேஷன் திருவோண நட்சத்திரத்தின் அதிதேவதை – மஹாவிஷ்ணு 🌿 ஆதிசேஷன் – திருமாலின் ஆசனம் திருமால் எங்கு இருக்கிறாரோ, அங்கே ஆதிசேஷனும் இருப்பான். ஏனெனில், ஆதிசேஷன் தான் திருமாலின் படுக்கை. ஆதிசேஷன் தான் உலகைத் தாங்கும் சக்தி. காலச் சக்கரத்தில் பிரபஞ்சத்தைச் சுமப்பவன். ஆகவே, திருவோணம் (விரல்) மீது ஆயில்யம் (நாகம்) அமரும்போது — அது பிரபஞ்ச ஒழுங்குடன் இணையும் குறியீடாகிறது. இதுவே மோதிரம் அணிவதின் சூட்சும அர்த்தம். 🛕 தர்பை அணியும் அந்தணர்கள் – மறைந்த ரகசியம்... ஆலய விசேஷங்கள், பிதுர் தர்ப்பணம் போன்ற சமயங்களில்: அந்தணர்கள் தங்கள் விரலில் நாக வடிவில் தர்பை புல்லை சுற்றி அணிவார்கள். அது வெறும் சடங்கு அல்ல... 👉 விரல் (திருவோணம்) 👉 நாகம் (ஆயில்யம் / ஆதிசேஷன்) இந்த இணைப்பின் மூலம் சடங்கு பிரபஞ்ச சக்தியுடன் ஒத்திசைவு அடைகிறது. 💰 மோதிரத்தின் உலோக ரகசியம்... மோதிரம் எந்த உலோகத்தில் அணிகிறோம் என்பதற்கும் ஒரு அடையாளம் உண்டு. 🟡 தங்க மோதிரம்... செழிப்பு, வளர்ச்சி, சூரிய சக்தி, அதிகாரம் ⚪ வெள்ளி மோதிரம்... மன அமைதி, சந்திர சக்தி, உணர்ச்சி சமநிலை, நேர்மறை ஆற்றல். 🟤 செம்பு மோதிரம்... மங்களம், உடல் ஆரோக்கியம், ரத்த ஓட்ட ஒழுங்கு (பாரம்பரிய நம்பிக்கை). 💫 ராசிக்கல் மோதிரங்கள்... பலர் ஜோதிட ஆலோசனையின் பேரில்: நவரத்தினம், நீலம், மரகதம், வைரம், புஷ்பராகம் போன்ற ராசிக்கற்களை அணிகின்றனர். இவை அனைத்தும்: 👉 கிரக சக்தியை சமநிலைப் படுத்த 👉 நன்மை பெற 👉 மன வலிமை பெற என்று நம்பப்படுகிறது. 🌟 ஆன்மிக பார்வையில் மோதிரம் மோதிரம் என்பது: அலங்காரம் மட்டும் அல்ல... அதிகாரத்தின் குறியீடு மட்டும் அல்ல... திருமணத்தின் அடையாளம் மட்டும் அல்ல... அது : விரல் வழியாக பிரபஞ்ச சக்தியை நினைவூட்டும் வட்ட வடிவச் சின்னம். வட்டம் = முடிவில்லாத சுழற்சி பிரபஞ்சம் = முடிவில்லாத இயக்கம் அந்த இயக்கத்தோடு நம் விதி ஒத்திசைவதற்கான நினைவுச் சின்னம் — மோதிரம். 🌺 முடிவுரை இனி நீங்கள் மோதிரம் அணியும் போது: அது வெறும் நகை அல்ல என்று நினைவில் கொள்ளுங்கள். அது: ✨ திருவோணம் ✨ ஆயில்யம் ✨ ஆதிசேஷன் ✨ மஹாவிஷ்ணு ✨ பிரபஞ்ச இயக்கம் இவற்றின் மறைசுடர் நினைவாக அணியும் ஒரு ஆன்மிக வளையம். 💫
நலம் வாழ - மோதிரம்அணிவதில்இத்தனை ரகசியம்இருக்கா? மோதிரம்அணிவதில்இத்தனை ரகசியம்இருக்கா? - ShareChat
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Radhe Krishna 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - மன்னிப்பது பலவீனம் அல்ல. @on அது அன்பை உயிர்ப்போடு வைத்திருக்கும் மகத்தானசக்தி! மன்னிப்பது பலவீனம் அல்ல. @on அது அன்பை உயிர்ப்போடு வைத்திருக்கும் மகத்தானசக்தி! - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ கங்கை, வானகத்தே வைகும் திங்கள், ஒளி பொருந் திய பாம்பு ஆகியவற்றை முடிமிசைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, தாமரை மலரில் உறையும் பிரமனது தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையோட்டில் பலி ஏற்கச் செல்பவனும், தன்னைச் சினந்து வந்த வலிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருமுது குன்றம். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - Voam நமசிவாய [0 வாரி மாகம் வைகுதிங்கள், வாள் அரவம் சூடி பாகம் நயந்து பூமேல் நாரி நான்முகன்தன்தலையில் சீரிது ஆகப் பலி கொள் செல்வன்; செற்றலும் தோன்றியது ஓர் மூரி நாகத்து உரிவை போர்த்தான்; மேயது முதுகுன்றே. Voam நமசிவாய [0 வாரி மாகம் வைகுதிங்கள், வாள் அரவம் சூடி பாகம் நயந்து பூமேல் நாரி நான்முகன்தன்தலையில் சீரிது ஆகப் பலி கொள் செல்வன்; செற்றலும் தோன்றியது ஓர் மூரி நாகத்து உரிவை போர்த்தான்; மேயது முதுகுன்றே. - ShareChat