#மே பதினேழு இயக்கம்
எந்த மேடையில் ஏறினாலும் தன் கொள்கையை, தமிழர்களுக்கு எது உகந்ததோ அதை பேசிய பெரியாரோடு, மேடைக்கு மேடை மாற்றி மாற்றி உளரும் சீமானை ஒப்பீடுவதா?
பாரதி மேடையில் பிராமண கடப்பாரையைக்கொண்டு திராவிடத்தை உடைக்கப்போகிறேன் என்பார். வெளியே வந்து என் முருகனும் பார்ப்பன சாமியும் ஒன்றா விவாதத்துக்கு வா வெட்டி முழக்கம்விடுவார்.
மூக்கையாத்தேவர் விழாவில் போய் சம்பந்தமேயில்லாமல் பெரியாரை இழிவாக பேசுவார். அதேநேரத்தில் தமிழுக்கும் திராவிடத்துக்கும் இருப்பது அண்ணன் தம்பி சண்ட இடையில் நீ வந்தா உடையும் உன் மண்டன்னு பஞ்ச் டயலாக் பேசிகிட்டு இருப்பார்.
இரஜினி, தினமலர் கோபால்ஜி, ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி ஆகொயோரை பார்த்துவிட்டு வந்தவுடன் சங்கி என்றால் நண்பன் என்பார். தீடிரென்று சங்கி சொங்கி மங்கின்னு உளறுவார்.
விஜயலட்சமியை யாரென்று தெரியாது என்பார். பின்னர் நாம நான் என்ன சின்னபுள்ளய குச்சிகாட்டுக்குள்ள வச்சி ........ன்னும் சொல்லுவார். அப்புறம் கோர்ட்ல போய் ச்ஹ்மன்னிப்பும் கேட்பார்.
பிரபாகரனும் அவரது தளபதியான பொட்டாம்மானும் உலகமே மிரட்ட தலைவர்கள்ட்டா என்பார். திமிர் போதை தலைக்கேறியவுடன் பொட்டாம்மானவது ம...வாது என்பார்.
இப்படி வாயை சாக்கடையாக வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்க்காக அலையும் அரைகுறை சீமானைப்போய் கொள்கை வேழம் தலைவர் தந்தை பெரியாரோடு ஒப்பீடுவதா?
அசிங்கத்திலும் அசிங்கம் கேடுகெட்ட அசிங்கம்.
தோழர் கொண்டல்சாமி தமிழ்நாடு | May 17 Movement