நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
நதிகள் கடலையே நாடி சேர்வது போல்! - நமது நெஞ்சம் அன்பு என்னும் கடலில் ஒன்று சேருதே! புதுமைக் கனவிலே புவியை மறந்த நிலையிலே... இதுபோல் எந்த நாளும் இனிமை காண விரும்புதே! #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - RAJA RAJAN நடேஷ் మనా IIa6un Tur8 நிரவ்து கடலையேநாடி போல்! நமது நெஞ்சமஒ்்றுசே்வம் ஒன்றுசேருதே! புதுமைக் கனவிலே புவியை பவிலயிஸந்த = துபோல் எந்தநாளும் இனிமை காணவிரும்புதே! rowpixel RAJA RAJAN நடேஷ் మనా IIa6un Tur8 நிரவ்து கடலையேநாடி போல்! நமது நெஞ்சமஒ்்றுசே்வம் ஒன்றுசேருதே! புதுமைக் கனவிலே புவியை பவிலயிஸந்த = துபோல் எந்தநாளும் இனிமை காணவிரும்புதே! rowpixel - ShareChat
அன்ன கொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது வண்ண கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது கன்னி பருவம் உன்னை கண்டு காதல் காதல் என்றது காதல் என்றதும் வேர் ஓர் இதயம் நாணம் நாணம் என்றது #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா #📷நினைவுகள்
😍Old மூவிஸ் - Swpez Zid பாடல்கள் நடேஷ் I.G.} சரோாதேவி அன்னகொடிநடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோஎன்றது வண்ணகொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ என்றது பொய்யோ = கன்னி பருவம் ன்னைகண்டு காதல் காதல் என்றது காதல் என்றதும் வேர் ஓர் இதயம் நாணம் நாணம் என்றது Swpez Zid பாடல்கள் நடேஷ் I.G.} சரோாதேவி அன்னகொடிநடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோஎன்றது வண்ணகொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ என்றது பொய்யோ = கன்னி பருவம் ன்னைகண்டு காதல் காதல் என்றது காதல் என்றதும் வேர் ஓர் இதயம் நாணம் நாணம் என்றது - ShareChat
உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும் மயங்க வைத்தது ஒரு முகமே மங்கை உன்தன் திருமுகமே காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍Old மூவிஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
📷நினைவுகள் - 4 _>%@ LAuw ' NATESH உறங்கினாலும் திழித்தால் ஊர்கள் அலைந்தாலும் வைத்ததுஒரு DOUIB முகமே மங்கைஉன்தன் திருமுகமே நடேஷ் காசுபணங்கள் கேட்கவில்லைஜாதி மதங்கள் பார்க்கவில்லை தாவிவந்ததுஎன்மனமே இனிதாழ்வும்வாழ்வும் உன்வசமே 4 _>%@ LAuw ' NATESH உறங்கினாலும் திழித்தால் ஊர்கள் அலைந்தாலும் வைத்ததுஒரு DOUIB முகமே மங்கைஉன்தன் திருமுகமே நடேஷ் காசுபணங்கள் கேட்கவில்லைஜாதி மதங்கள் பார்க்கவில்லை தாவிவந்ததுஎன்மனமே இனிதாழ்வும்வாழ்வும் உன்வசமே - ShareChat
“பட்டு சேலை காத்தாட” ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தை எம்ஜிஆரை கேட்காமல் தெலுங்கில் வெளியிட்டதில் தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் சிறிய மனக்கசப்பு இருந்தது. இந்த சூழலில் ‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தை ஆரம்பித்தார் தேவர். கதையை கேட்ட எம்.ஜி.ஆர், இந்த மாதிரி கதையெல்லாம் என்னை வெச்சி எடுக்கமாட்டீங்களா என்று கேட்க, மனக்கசப்பு நீங்கி தேவர் சம்மதித்தார். கதை வசனம் எழுதிய ஆரூர் தாஸுக்கு, தன்னை அவ்வளவாக எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. ஆனால் காட்சியின் தொடக்கத்தில் நாயகன் பேசும் வசனத்தை கேட்ட எம்.ஜி.ஆர், ஆரூர் தாஸை கட்டி அணைத்து ‘எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது’ என்றாராம். அந்த வசனம் இதுதான். எம்.ஜி.ஆர்: ‘எங்கப்பா இறந்ததுலேருந்து, எங்க அம்மா எந்த ஒரு மங்கல காரியத்துலேயும் பங்கெடுத்துக்கிட்டது கிடையாது. பொதுவா, கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுனம்னு சொல்லுவாங்க. ஆனா நான் விடிஞ்சதும் எங்கம்மா முகத்துலதான் விழிக்கிறேன். அதனாலதான் எனக்கு வெற்றி மேல வெற்றி கிடைக்குது. எனக்கு தாய் தான் தெய்வம்! அந்தத்தாய் சொல்லைத் தட்டமாட்டேன்’. “கையில் எடுத்தால் துவண்டு விடும் … கண்கள் இரண்டும் சிவந்து விடும் சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே …” பின்னல் ஜடை முன்புறமாக, ஒன்றை பூ அதில் மலர்ந்திருக்க நளினமாக ஜாடை காட்டி நடந்து வரும் சரோம்மா இந்த வர்ணனைக்கு படு பொருத்தம். “நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு அமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு” என்று நாயகனை வர்ணித்தபடி எம்.ஜி.ஆரின் உதட்டை தொட்டு சிரித்து குலுங்குவார் சரோம்மா. இனிமை தேன் மழை பொழிந்த சுசீலாம்மா, சௌந்தர்ராஜன்… பட்டு சேலை காத்தாட இசை தென்றல் வீசிய திரை இசைத்திலகம் மகாதேவன்…இதுபோன்ற இனிமைகள் இனி கிடைக்குமா?… “காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே” உண்மையான காதலை வெளிப்படுத்தும் வரிகளை இப்படி எழுத கவிஞரால் மட்டுமே இயலும். —————————– படம்: தாய் சொல்லை தட்டாதே இசை: கே.வி.மகாதேவன் குரல்: டி.எம்.எஸ், பி.சுசீலா வரிகள்: கண்ணதாசன் https://youtu.be/sPfVsdX_Soo?si=fqLuEH7ZB-2sdeG0 #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் .
📷நினைவுகள் - ە ە - ShareChat
முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா ... #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
📷நினைவுகள் - ShareChat
01:30
படம்: ஆட வந்த தெய்வம். (1959) இசை: K.V மகாதேவன். பாடியோர்: P சுசீலா & T.R மகாலிங்கம். வரிகள் : மருதகாசி #😍Old மூவிஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - ShareChat
00:52
தங்க கோபுரம் திரைப்படம் P.சுசிலா LR.அஞ்சலி கௌசல்யா பாடிய பாடல் முத்து தமிழ் மதுரையின்  #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #😍Old மூவிஸ்
📷நினைவுகள் - ShareChat
01:16
சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #😍Old மூவிஸ்
🎬 சினிமா - மரகுதற நடேஷ் சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா பீபித்ததலிலாம்  எனக்குப் புரியுமா பபித்திலிலாம்  நீ எனக்குப் புரியுமா NATESH போக்கிரி போக்கிரி போக்கிரி மேபோது( போக்கிரி போதுமே போதுமே மே போதுமேதாஜா மரகுதற நடேஷ் சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா பீபித்ததலிலாம்  எனக்குப் புரியுமா பபித்திலிலாம்  நீ எனக்குப் புரியுமா NATESH போக்கிரி போக்கிரி போக்கிரி மேபோது( போக்கிரி போதுமே போதுமே மே போதுமேதாஜா - ShareChat
விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே முன்னேறு மேலே மேலே #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #😍Old மூவிஸ்
🎬 சினிமா - NAIEAN விதியென்றுஏதும் பலை வேதங்கள்வாழ்க்கை )60 உலுண் ள்ளம் 60 NATESH முன்னேறுமேலே 80 மூன்னேறுமேலே மேலே NAIEAN விதியென்றுஏதும் பலை வேதங்கள்வாழ்க்கை )60 உலுண் ள்ளம் 60 NATESH முன்னேறுமேலே 80 மூன்னேறுமேலே மேலே - ShareChat
#💪கெத்து ஸ்டேட்டஸ் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #📷நினைவுகள்
💪கெத்து ஸ்டேட்டஸ் - ShareChat
00:52