
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ராணி லலிதாங்கி திரைப்படம் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
தேரோடும் வாழ்வில்
என்று ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி கண்ணில்
நீரோட விட்டானடி
கண்ணில் நீரோட விட்டானடி
கையளவு உள்ளம்
வைத்து கடல் போல்
ஆசை வைத்து
விளையாட சொன்னானடி
என்னை விளையாட
சொன்னானடி அவனே
விளையாடி விட்டானடி #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #🎬 சினிமா
'' சாலையிலே நிற்கும் மரம் , சர்க்காரு வச்ச மரம் , ஆளு மேல சாஞ்சுதுன்னா ஆபத்து '' என்று சாலையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி விடச் சொன்ன அசட்டு ராஜகுமாரனை பார்த்துச் சிரியுங்கள் ! #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ்
புருவம் ஒரு வில்லாக
பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக
போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
குறுநகையின் வண்ணத்தில்
குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள் தானோ #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍Old மூவிஸ்
புலியை பார் நடையிலே
புயலை பார் செயலிலே
புரியும் பார் முடிவிலே
விரட்டினால் முடியுமா
மிரட்டினால் படியுமா
உங்கள் ஊர்.எந்த ஊர்
அந்த ஊர் எனது ஊர்
நான் யார் தெரியுமா
எடுத்து சொன்னால் புரியுமா
கண்ணெடுத்து பாருங்கள்
காதெடுத்து கேளூங்கள்
நல்லவருக்கு நல்லவன்
கெட்டவருக்கு கெட்டவன் நான். #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
உங்கள் மனம் கவர்ந்த பாடல்களை கேசட் ரெக்கார்டர் செய்து கேட்ட அனுபவம் இருக்கா.
அதிகமாக நீங்கள் பயன்படுத்தும் கேசட் பெயரை சொல்லுங்க. #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
புதையல் 1957-இல் வெளிவந்த திரைப்படமாகும்.
மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய இப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கியிருந்தார்.
இதில் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
10 மே 1957 ல்
இப்படம் வெளிவந்தது. #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ்
சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம் பாடுவோம் வாழ்விலே
விளையாடி…… இசைபாடி……
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
திரைப்படம்: புதையல் (1957)
பாடியவர்கள்: சி.எஸ். ஜெயராமன், பி. சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள் : ஆத்மநாதன் #💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #🎬 சினிமா
திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளை ஏழுமலையான் என்று ஏன் அழைக்கிறோம்? -
திருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலை யான் என்று பெயர் வர காரணம் தெரியுமா? ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது. ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர்.
ஒன்றாம் மலை : வேம்” என்றால் பாவம், ‘கட” என்றால் ‘நாசமடைதல்”. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு ‘வேங்கட மலை” என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
இரண்டாம் மலை : பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை” என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாம் மலை : வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை” என்று அழைக்கப்படுகிறது.
நான்காம் மலை : சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இந்த மலை ‘கருட மலை” எனப் பெயர் பெற்றது.
ஐந்தாம் மலை :விருஷபன் என்ற அசுரன், சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு ‘விருஷப மலை” எனப் பெயர் வந்தது.
ஆறாம் மலை :ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை” எனப்படுகிறது.
ஏழாம் மலை : ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். #ஏழுமலையான் #திருப்பதி ஏழுமலையான் #திருப்பதி ஏழுமலையான்
காவேரி திரைப்பட பாடல்
என் எஸ் கிருஷ்ணன் டி எ மதுரம்
இந்த பாடலில் ஒரு வித்தியாசம் இருக்கிறது அது என்ன என்று தெரிகின்றதா #💪இலட்சிய கனவு 💭 #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💪கெத்து ஸ்டேட்டஸ்









