நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே #💪இலட்சிய கனவு 💭 #💝இதயத்தின் துடிப்பு நீ #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
💪இலட்சிய கனவு 💭 - NATESAN WWUaaosocou பரமனின்திருமகனேஅழகிய தமிழ்மகனேபரமனின் திருமகனேஅழகிய தமிழ்மகனே RARSAN காண்பதெல்லாம்உனதுமுகம் அதுஆறுமுகம்காலமெல்லாம் எனதுமனம் ருகுதுமுருகா காண்பதெல்லாம்உனதுமுகம் அதுஆறுமுகம்காலமெல்லாம் எனதுமனம்உருகுதுமுருகா 23 குருபரனே குருவபணே அருள்நிதியேசரவணனே NATESAN WWUaaosocou பரமனின்திருமகனேஅழகிய தமிழ்மகனேபரமனின் திருமகனேஅழகிய தமிழ்மகனே RARSAN காண்பதெல்லாம்உனதுமுகம் அதுஆறுமுகம்காலமெல்லாம் எனதுமனம் ருகுதுமுருகா காண்பதெல்லாம்உனதுமுகம் அதுஆறுமுகம்காலமெல்லாம் எனதுமனம்உருகுதுமுருகா 23 குருபரனே குருவபணே அருள்நிதியேசரவணனே - ShareChat
#💪இலட்சிய கனவு 💭 #💝இதயத்தின் துடிப்பு நீ
💪இலட்சிய கனவு 💭 - தாயும் சிரித்துப் @i கவ அது மனைவிக்கு பேசினால் பிடிப்பதில்லை சிரித்துப் மனைவி னும் W கவ ~ು  அது மாமியாருக்கு பேசினால் பிடிப்பதில்லை தன்னுடைய மனைவி ஆனால் யும்- ( அம்மாவும் சிரித்துப் பேசினால் மட்டும் நிம்மதியுப் ஒரு ஆண் உலக சந்தோஷமும் அடைகிறான் ! தாயும் சிரித்துப் @i கவ அது மனைவிக்கு பேசினால் பிடிப்பதில்லை சிரித்துப் மனைவி னும் W கவ ~ು  அது மாமியாருக்கு பேசினால் பிடிப்பதில்லை தன்னுடைய மனைவி ஆனால் யும்- ( அம்மாவும் சிரித்துப் பேசினால் மட்டும் நிம்மதியுப் ஒரு ஆண் உலக சந்தோஷமும் அடைகிறான் ! - ShareChat
திரைப்படம்: அம்பிகாபதி பாடியவர்: p. பானுமதி இசை: g. ராமநாதன் ———————————— கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே அன்ன நடை பின்னுவதேன் கன்னியிளமானே ஆ..ஆ….ஆ.. அன்ன நடை பின்னுவதேன் கன்னியிளமானே யார் விழிகள் பட்டனவோ கன்னியிளமானே சின்ன இடை மின்னலெல்லாம் கன்னியிளமானே தென்றல் தந்த சீதனமோ கன்னியிளமானே கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னியிளமானே காளையரைக் கட்டுதற்கோ கன்னியிளமானே கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னியிளமானே காளையரைக் கட்டுதற்கோ கன்னியிளமானே பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னியிளமானே பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னியிளமானே பல்வரிசை முல்லையென்றால் கன்னியிளமானே ஏ..ஏ..ஆ.. பல்வரிசை முல்லையென்றால் கன்னியிளமானே பாடும் வண்டாய் நான் வரவா கன்னியிளமானே பானுமதி மாறிவரும் வானகத்து மீனே பார்க்க உன்னைத் தேடுதடி கன்னியிளமானே கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே #📷நினைவுகள் #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💪கெத்து ஸ்டேட்டஸ்
📷நினைவுகள் - ShareChat
01:55
அன்பே ஆருயிரே..... #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
😍Old மூவிஸ் - ShareChat
01:48
அச்சு நிமிர்ந்த வண்டி..... #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #🎬 சினிமா
💪கெத்து ஸ்டேட்டஸ் - ShareChat
00:29
|வெள்ளி நிலா முற்றத்திலே #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
💪கெத்து ஸ்டேட்டஸ் - ShareChat
00:29
#பி_யு_சின்னப்பா இவரது இயற்பெயர் சின்னசாமி. புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார். முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா. சுண்டூர் இளவரசனாக அவர் நடித்தார். அத்திரைப்படத்தில் அவர் சின்னசாமி பெயரிலேயே நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1938 ஆம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் சின்னப்பாவை 1940 இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே. படம் பெரு வெற்றி பெற்றது. சின்னப்பாவின் காதல் திருமணம் 1939-ம் ஆண்டு ஆர்யமாலா என்ற திரைப்படத்தை கே.எஸ். நாராயண அய்யங்கார் மற்றும் எஸ்.எம்.ஶ்ரீராமுலு நாயுடு இருவரும் இணைந்து தயாரித்தனர். இதில் காத்தவராயனாக பி.யு. சின்னப்பா நடித்தார். படத்தின் படப்பிடிப்பு கோவை பக் ஷி ராஜா ஸ்டுடியோவில் நடந்தது. (கோவையில் ''கந்தன் ஸ்டியோ" என்ற பெயரில் செயல்படாமல் கிடந்த ஸ்டியோ வளாகத்தை ஶ்ரீராமுலு நாயுடு விலைக்கு வாங்கி ''பட்சிராஜா' என்று பெயர் மாற்றம் செய்தார் எஸ்.எம்.ஶ்ரீராமுலு). இப்படத்தில் நடித்த ஏ. சகுந்தலா என்ற நடிகை நல்ல அழகி, படப்பிடிப்பில் அடிக்கடி சந்தித்து கொண்ட சகுந்தலாவுக்கும் பி.யு. சின்னப்பாவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு சகுந்தலாவின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆர்யமாலா திரைப்படத்தில் அரும்பிய அவர்கள் காதல், பிருதிவிராஜ் படப்பிடிப்பு தளம் வரை தொடர்ந்தது. இதற்கிடையில், மார்டன் தியேட்டர்ஸின் மனோன்மணி திரைப்படத்தில் பி.யு. சின்னப்பா புருஷோத்தமனாகவும் ஏ.சகுந்தலா வாணி என்ற பாத்திரத்திலும் நடித்தனர். பி.யு.சின்னப்பாவுடன் மனோன்மணியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். படப்பிடிப்பு சேலத்தில் 1942 ஆம் ஆண்டு தொடங்கியது. படப்பிடிப்புக்கு சகுந்தலா காலதாமதமாக வர ஆரம்பித்தார். வந்தாலும் பதட்டத்துடன் காணப்பட்டார். பி.யு.சின்னப்பா - ஏ.சகுந்தலா காதல் குறித்து முன்னமேயே அறிந்திருந்த டைரக்டர் டி.ஆர். சுந்தரம், பி.யு. சின்னப்பாவை அழைத்து உடனே சகுந்தலாவை திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினார். சகுந்தலாவின் தாய் எதிர்ப்பையும் மீறி அவரை 1943ஆம் ஆண்டு சேலத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார் பி.யு.சின்னப்பா. டி.ஆர்.சுந்தரத்திற்கும் பிரச்னை தீர்ந்தது. படத்தில் பி.யு. சின்னப்பாவும் சகுந்தலாவும் வெகு நேர்த்தியாக நடித்தனர். படம் வெற்றி பெற்றது. பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் ஆறு படங்கள் தமிழ் திரையுலகில் மீண்டும் தயாரிக்கப்பட்டன. 1958-ல் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் ஒன்று. சின்னப்பா நடித்த 6 படங்களின் கதைகள் மீண்டும் படங்களாக்கப்பட்டன. உத்தம புத்திரன் (1940), ஆர்யமாலா (1941), கண்ணகி (1942), பிருதிவிராஜன் (1942), ஜெகதல ப்ரதாபன் (1944), ஹரிச்சந்திரா (1944) ஆகிய சின்னப்பா நடித்த படங்கள் முறையே, உத்தம புத்திரன் (1958 சிவாஜி), காத்தவராயன் (1958 சிவாஜி), பூம்புகார் (1964 எஸ்.எஸ்.ஆர்) ராணி சம்யுக்தா (1962 எம்.ஜி.ஆர்.), ஜெகதல ப்ரதாபன் (1963 என்.டி.ராமாராவ்), ஹரிச்சந்திரா (1968 சிவாஜி) ஆகிய பெயர்களில் வெளிவந்தன. மதுப்பழக்கத்தினாலும் அசைவ உணவு பண்டங்களை அளவுக்கு அதிகமாக புசித்ததாலும், குறுகிய காலத்திலேயே இவர் உடல் பெருத்து தடிமனாகி விட்டார். குள்ளமாய் இருந்த இவர் உடல் குண்டாகி பெருத்துப் போனதால் முன் போல் இவரால் படத்தில் நடிக்க இயலவில்லை. உடம்பு பெருத்ததால் சினிமா வாய்ப்பு சிறுத்து போய் விட்டது. 26 படங்களுக்கு மேல் நடிக்க முடியவில்லை. அவர் நடித்த அவரது கடைசி படமான சுதர்ஸன் அவரது சாவிற்குப் பின்னர்தான் திரைக்கு வந்தது. 1936- ல் சந்திரகாந்தாவில் தொடங்கிய சின்னப்பாவின் திரையுல வாழ்க்கை சுதர்ஸன் (1951) படத்துடன் முடிவுக்கு வந்தது. இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 26. திரைப்பட நடிகராக வெற்றிகரமாக இவர் உலா வந்தது சுமார் 15 ஆண்டுகள். சின்னப்பா நடித்தது 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்த தமிழ் படங்கள் ஆர்யமாலா, கண்ணகி, மனோன்மணி, ஜெகதலப்ரதாபன், கிருஷ்ணபக்தி, ரத்னகுமார், விகடயோகி ஆகியவை. 10 வேடத்தில் நடித்த முதல் நடிகர் ஒரே நடிகர் இரு வேடங்களில் நடிக்கும் தமிழ் சினிமா மரபு பி.யு சின்னப்பா இரு வேடங்களில் தோன்றி நடித்த உத்தம புத்திரன் படத்திலிருந்துதான் தொடங்குகின்றது. மூன்று வேடங்களில் முதன்முதலில் நடித்தவரும் சின்னப்பாதான். படத்தின் பெயர் மங்கையர்க்கரசி. 1965- ஆம் ஆண்டு வெளிவந்த ''திருவிளையாடல்" படத்தில் வரும் ''பாட்டும் நானே" என்ற பாடலை பாடிய சிவாஜிக்கு முன்னோடியாக ஜெகதல ப்ரதாபன் என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியில் 5 வேடங்களில் நடித்தவர் பி.யு.சின்னப்பா. நவராத்திரி 1964 படத்தில் 9 வேடங்களில் சிறப்பாக நடித்த நடிகர் திலகம் சிவாஜிக்கும் தசாவதாரம் திரைப்படத்தில் 10 வேடங்களில் தோன்றிய கமல்காசனுக்கும் முன்னோடியாக ஆர்யமாலா என்ற படத்தில் 10 வேடங்களில் நடித்தார் பி.யு. சின்னப்பா. நடித்த திரைப்படங்கள்: சந்திரகாந்தா (1936), ராஜமோகன் (1937), பஞ்சாப் கேசரி (1938), யயாதி (1968), அனாதைப் பெண் (1938), மாத்ரு பூமி (1939) உத்தம புத்திரன் (1940), ஆரியமாலா (1941), தர்மவீரன் (1941) தயாளன் (1941), கண்ணகி (1942), பிருதிவிராஜன் (1942), மனோன்மணி (1942), குபேர குசேலா (1943), மஹா மாயா (1945), ஜெகதல ப்ரதாபன் (1944), ஹரிச்சந்திரா (1944), அர்த்தநாரி (1946), விகடயோகி (1946), துளஸி ஜலந்தர் (1947), பங்கஜ வல்லி (1947), கிருஷ்ண பக்தி (1948), மங்கையர்க்கரசி (1949), ரத்னகுமார் (1949), வனசுந்தரி (1951) சுதர்ஸன் (1951). குபேரகுசேலா, மனோன்மணி, கிருஷ்ணபக்தி ஆகிய படங்களில் திருவாளர் பி.யு. சின்னப்பா அவர்களுடன் நடித்திருக்கிறேன். சின்னப்பா அவர்களை ஒரு சாதாரன நடிகர் என்று சொல்லி நிறுத்தி விட முடியாது. அவர் ஒரு பிறவி நடிகர். வசனம் சொல்வதிலும் சரி, பாட்டிலும் சரி, கத்தி சண்டை சிலம்பு சுற்றுதல், சுருள் பட்டா வீசுதல் ஆகியவற்றிலும் சரி அவர் ஈடு இணையற்றே விளங்கினார்” என 1963- ஆனந்த விகடன் பேட்டியில் டி.ஆர்.ராஜகுமாரி புகழ் சூ்ட்டினார். வெற்றி கொடி நாட்டிய கண்ணகி ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் கண்ணகி திரைப்படத்தை 1942ல் தயாரித்தனர். இளங்கோவலன் கதைவசனத்தில் கண்ணகியாக நடிக்க நடிகை கண்ணாம்பாவை ஒப்பந்தம் செய்தனர். கோவலனாக நடிக்க தகுந்த நடிகரை தேடினர். இறுதியா பி.யு.சின்னப்பா தேர்வு செய்யப்பட்டார். இப்படத்தில் கதாநாயகன் பி.யு. சின்னப்பா பெற்ற ஊதியம் ரூ.10000/- ஆனால் கதாநாயகியாக நடித்த கண்ணாம்பாவுக்கு கொடுத்த ஊதியம் ரூ.20000/- குறைந்த ஊதியத்திற்கு பி.யு. சின்னப்பா நடிக்க ஒப்புக் கொள்ள காரணம் அவர் ஜூபிடர் பிக்சர்ஸ் மேல் வைத்திருந்த மரியாதை. அதுமட்டுமன்று பி.யு.சின்னப்பாவை முதன் முதலில் 'சந்திரகாந்தா" படத்தில் நடிக்க வைத்த நிறுவனம் என்பதால் ஜூபிடர்ஸ் நிறுவனத்தின் கருத்தில் கொண்டே இப்படத்தில் குறைந்த ஊதியத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். கண்ணகி படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. மாலை நேரத்தில் விளக்கணைப்புச் செய்யப்படும் மாலை ஆறு மணிக்கு மேல் ஊரங்குச் சட்டம் அமலில் இருந்தது. அதனால் பகலிலேயே படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். படப்பிடிப்பை சீக்கிரம் முடித்துக் கொண்டு, நடிக, நடிகையர்களை, காஞ்சிபுரத்திற்கும், செங்கல்பட்டிற்கும், திருவள்ளுருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியிருந்தது. பி.யு.சின்னப்பா படப்பிடிப்பு முடிந்து சென்னையிலிருந்து செங்கற்பட்டுக்கு வந்து இரவு தங்கி விட்டு மறுநாள் புறப்பட்டுச் சென்று சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். இந்த சிரமங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தில் நடித்துக் கொடுத்தார் பி.யு.சின்னப்பா. படம் ஓடிய ஊர்களுக்குகெல்லாம் பி.யு.சின்னப்பா நேரில் சென்று படம் எப்படி ஓடுகிறது என்று மதிப்பீடு செய்தார். மதுரையில் கண்ணகி படம் பார்த்து முடிந்து ஜனங்கள் தியேட்டரை விட்டு வெளியே வருகிற வேலையில் அந்தச் சாலைக்குள்ளேயே நுழைய முடியாது! அவ்வளவு கூட்டம் இதுதான் சின்னப்பா நடிப்பிற்கு மக்கள் வழங்கிய உண்மையான அங்கீகாரம். பாரதி புகழ்பாடிய சின்னப்பா பாரதியார் பாடல்களில் சின்னப்பாவுக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு முதன் முதலில் தமிழ் திரையில் பாரதியின் பாடல்களை பாடியவரும் இவர்தான். ''உத்தம புத்திரன்" என்ற திரைப்படத்தில் அவர் பாடிய ' செந்தமிழ் நாடேனும் போதினிலே' என்ற பாடல் பெரிய ஹிட். இப்பாடலுக்கு அன்றைய ஆங்கிலேய அரசு (1940 ஆம் ஆண்டு) தடை விதித்தது. சுதந்திரம் பெற்ற பின்தான் அத்தடை நீக்கப்பெற்றது. எட்டைய புரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் கட்ட ரூ.1000/- நிதியுதவி செய்தார். பிருதிவிராஜ் படத்தில் ''அச்சமில்லை" "பாரத சமுதாயம் வாழ்கவே" "வெற்றியெட்டுத்திக்கும் எட்ட கொட்டு முரசே" ஆகிய மூன்று பாடல்களை பாடினார். தயாளன் படத்திலும் பாரதியார் பாடலை பாடியுள்ளார். தமிழ் நடிகர்களில், அதிக எண்ணிக்கையில் பாரதி பாடல்களை திரையில் பாடி சாதனை படைத்துள்ளார் சின்னப்பா. "கட்டபொம்மு" என்ற படத்தை தயாரிப்பதாக 1948ஆம் ஆண்டு செல்வம் பிக்சர்ஸ் விளம்பரம் வெளியிட்டனர். பி.யு.சின்னப்பா கட்டபொம்மனாக நடிக்க போகிறார் என்றும் விளம்பரம் சொல்லியது. ஆனால் எக்காரணத்தினாலோ படம் வெளிவரவில்லை. '' ஒருவேளை பி.யு. சின்னப்பா கட்டபொம்மனாக நடித்து அந்தப் படம் திரைக்கு வந்திருந்தால், பின்னாளில் வெளிவந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது மட்டும் சர்வம் நிச்சயம் என்கிறார் திரைப்பட வரலாற்று ஆய்வாளர் திரு.அறந்தை நாராயணன். எம்.ஜி.ஆருக்கு சிபாரிசு ஜுபிடரின் மஹாமாயா (1944) படத்தில் கதாநாயகனாக வில்லன் உருவில் பி.யு. சின்னப்பா நடித்தார். கண்ணம்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.எல்.சரோஜா, சஹஸ்ரநாமம், எம்.ஜி. சக்கரபாணி ஆகியோர் நடித்தனர். சண்டைப் பயிற்சி கற்றுக் கொள்வதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் சோமுவை பார்ப்பதற்காகவும், படப்பிடிப்பை கண்டு களிப்பதற்காகவும் எம்.ஜி.ஆர். ஜூபிடரின் படப்பிடிப்பு தளத்திற்கு அப்பொழுது வருவதுண்டு. தனது பழைய சீடர் எம்.ஜி.ஆரை படப்பிடிப்புத் தளத்தில் பார்த்த சின்னப்பாவுக்கு அவரை எப்படியாவது அந்த திரைப்படத்தில் (மஹாமாயா) நடிக்க வைக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அப்படத்தில் ஒரு வேடம் கொடுக்கும்படி தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்தார். ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டாலும், பி.யு. சின்னப்பாவின் ஏற்று ஒரு சிறு வேடம் எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கித் தரப்பட்டது. படத்தில் ''அஸ்வபாலன்" என்ற வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். தமிழகத்தின் தவ நடிகர் பி.யு சின்னப்பா என்பதில் ஐயமில்லை! #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
🎬 சினிமா - IS நடிகர் 0 பியூ சின்னப்பா IS நடிகர் 0 பியூ சின்னப்பா - ShareChat
விதவிதமாய்த் துணிக இருக்கு விலையைக் கேட்டா நடுக்கம் வருது வகைவகையா நகைகள் இருக்கு மடியைப் பார்த்தா மயக்கம் வருது எதைஎதையோ வாங்கணுமின்னு -அண்ணே -எதை எண்ணமிருக்கு வழியில்லே _ இதை எண்ணாமிலிருக்கவும் முடியல்லே #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - கையிலே வாங்கினேன் பையிலே போடலே NATESAN பாடலில் உள்ள தத்துவங்கள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் விவியத்தீதணிநடுருகீகு துணிக வருது நகைகள் ருக்கு வகைவகை [ மடியைப்பார்த்தாமயக்கம்வருது வாங்கணதன்னஆண்ணே எ -616 எண்ணமிருக்குவழியில்லே ಶಿ எண்ணாமிலிருக்கவும் முடியல்லே கையிலே வாங்கினேன் பையிலே போடலே NATESAN பாடலில் உள்ள தத்துவங்கள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் விவியத்தீதணிநடுருகீகு துணிக வருது நகைகள் ருக்கு வகைவகை [ மடியைப்பார்த்தாமயக்கம்வருது வாங்கணதன்னஆண்ணே எ -616 எண்ணமிருக்குவழியில்லே ಶಿ எண்ணாமிலிருக்கவும் முடியல்லே - ShareChat
சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி இந்த மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
🎬 சினிமா - திரைப்படம் பட்டிகாபாபட்டணமா பாடகர் ாசௌந்தரராஜன் எழுத்தாளர்கண்ணதாசன் NATEOAN ப்கிகாட_ பரம சிவகாமிஉமைபவஸே முத்துரி செல்வனக்குமிகாலமுண்டு ஸ முத்தும்ி மகராஜன்வாழிகவென்று மககளேலமிபோற்ற இந்த வேணும் கோடபைஏறி திரைப்படம் பட்டிகாபாபட்டணமா பாடகர் ாசௌந்தரராஜன் எழுத்தாளர்கண்ணதாசன் NATEOAN ப்கிகாட_ பரம சிவகாமிஉமைபவஸே முத்துரி செல்வனக்குமிகாலமுண்டு ஸ முத்தும்ி மகராஜன்வாழிகவென்று மககளேலமிபோற்ற இந்த வேணும் கோடபைஏறி - ShareChat
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லிப் பலனில்லே பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லிப் பலனில்லே அதை மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
💪கெத்து ஸ்டேட்டஸ் - பொய் சொன்னாலும் சொ்லிம் Gluu வாயால் பலனில்லே பொய் சொன்னாலும் சொ்லிம் மெய் வாயால் U6u6ofl6uGu (NATESH அதை மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா 6 மறுத்தல்பே பேச மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா மஆத்தல்பே பேச பொய் சொன்னாலும் சொ்லிம் Gluu வாயால் பலனில்லே பொய் சொன்னாலும் சொ்லிம் மெய் வாயால் U6u6ofl6uGu (NATESH அதை மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா 6 மறுத்தல்பே பேச மையில நனச்சுப் பேப்பரில் அடிச்சா மஆத்தல்பே பேச - ShareChat