நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ராணி லலிதாங்கி திரைப்படம் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
💪கெத்து ஸ்டேட்டஸ் - ShareChat
01:29
தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி கண்ணில் நீரோட விட்டானடி கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து விளையாட சொன்னானடி என்னை விளையாட சொன்னானடி அவனே விளையாடி விட்டானடி #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #🎬 சினிமா
💪கெத்து ஸ்டேட்டஸ் - படம் : பாத காணிக்கை குரல் : பிசுசீலா வரிகள்: கணணதாசன தேரோடும்வாழ்வில் டோடிவந்த என்று எனனை போராவைத்தானடி நீரோடவிட்டானடி கையளவுஉள்ளம் வைத்துகடல்போல் స్ై ஆசைவைத்து சினயானடி என்னைவிளையாட சொன்னானடி அவனே விளையாடி விட்டானடி படம் : பாத காணிக்கை குரல் : பிசுசீலா வரிகள்: கணணதாசன தேரோடும்வாழ்வில் டோடிவந்த என்று எனனை போராவைத்தானடி நீரோடவிட்டானடி கையளவுஉள்ளம் வைத்துகடல்போல் స్ై ஆசைவைத்து சினயானடி என்னைவிளையாட சொன்னானடி அவனே விளையாடி விட்டானடி - ShareChat
'' சாலையிலே நிற்கும் மரம் , சர்க்காரு வச்ச மரம் , ஆளு மேல சாஞ்சுதுன்னா ஆபத்து '' என்று சாலையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி விடச் சொன்ன அசட்டு ராஜகுமாரனை பார்த்துச் சிரியுங்கள் ! #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ்
😍Old மூவிஸ் - ShareChat
01:26
புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில் குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில் தேன் சுவையை தான் குழைத்து கொடுத்ததெல்லாம் இவள் தானோ #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍Old மூவிஸ்
💪கெத்து ஸ்டேட்டஸ் - NAIESAN ஊகம் வரறம் (IIllli வில்லக பருவம் பார்வை முகணையக பருவம்நதக்கா ஒருதளமாக பிறந்தவளோ = குறுநகையின் வண்ணத்தில் குழிவிழுந்தகன்னத்தில் குறுநகையின் வண்ணத்தில் குழிவிழுந்தகன்னத்தில் தேன்சுவைபைதான் குழைத்து கொடுத்ததெல்லாம் தானோ @ool பாடல் வாலி NAIESAN ஊகம் வரறம் (IIllli வில்லக பருவம் பார்வை முகணையக பருவம்நதக்கா ஒருதளமாக பிறந்தவளோ = குறுநகையின் வண்ணத்தில் குழிவிழுந்தகன்னத்தில் குறுநகையின் வண்ணத்தில் குழிவிழுந்தகன்னத்தில் தேன்சுவைபைதான் குழைத்து கொடுத்ததெல்லாம் தானோ @ool பாடல் வாலி - ShareChat
புலியை பார் நடையிலே புயலை பார் செயலிலே புரியும் பார் முடிவிலே விரட்டினால் முடியுமா மிரட்டினால் படியுமா உங்கள் ஊர்.எந்த ஊர் அந்த ஊர் எனது ஊர் நான் யார் தெரியுமா எடுத்து சொன்னால் புரியுமா கண்ணெடுத்து பாருங்கள் காதெடுத்து கேளூங்கள் நல்லவருக்கு நல்லவன் கெட்டவருக்கு கெட்டவன் நான். #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்
🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 - HP-Sanlk 000ి  (Group Anbe Vaa புலியைபார் நடையிலே புயலை பார் செயலிலே புரியும் பார் முடிவிலே விரட்டினால் முடியுமா ೩ மிரட்டினால் படியுமா உங்கள்ஊர்எந்தஊர் அந்தஊர்எனது ஊர் 1 நான்யார் தெரியுமா எடுத்து சொன்னால் புரியுமா இண்ணெடுத்தகளூங்கள் பாருங்கள் காதெடுத்து நல்லவன்  எல்லவருக்கு நான் HP-Sanlk 000ి  (Group Anbe Vaa புலியைபார் நடையிலே புயலை பார் செயலிலே புரியும் பார் முடிவிலே விரட்டினால் முடியுமா ೩ மிரட்டினால் படியுமா உங்கள்ஊர்எந்தஊர் அந்தஊர்எனது ஊர் 1 நான்யார் தெரியுமா எடுத்து சொன்னால் புரியுமா இண்ணெடுத்தகளூங்கள் பாருங்கள் காதெடுத்து நல்லவன்  எல்லவருக்கு நான் - ShareChat
உங்கள் மனம் கவர்ந்த பாடல்களை கேசட் ரெக்கார்டர் செய்து கேட்ட அனுபவம் இருக்கா. அதிகமாக நீங்கள் பயன்படுத்தும் கேசட் பெயரை சொல்லுங்க. #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
💪கெத்து ஸ்டேட்டஸ் - -00 3219 ~ -00 3219 ~ - ShareChat
புதையல் 1957-இல் வெளிவந்த திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய இப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கியிருந்தார். இதில் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 10 மே 1957 ல் இப்படம் வெளிவந்தது. #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ்
💝இதயத்தின் துடிப்பு நீ - கயாராகிறது ! @ 8 கமால் பிரதர்ஸ் லிழீடெட் 9 அளிக்தம் கலூலவிருந்து முரசொவியில் பல்லாயிரம் மக்கள் படித்து மகிழும் தொடர்கதை NESAN கருணநிதியின் தயல் 9 G தயக்கண: சிவாஜி கணேசன் புத்மினி NKராதா TSபாஇயா அந்திரபாபு 0 ర్గ BROB LTD KAMAL டைரக்ஷன் :கிருஷ்ணன்பஞ்சு SMRAO ೧Grok கயாராகிறது ! @ 8 கமால் பிரதர்ஸ் லிழீடெட் 9 அளிக்தம் கலூலவிருந்து முரசொவியில் பல்லாயிரம் மக்கள் படித்து மகிழும் தொடர்கதை NESAN கருணநிதியின் தயல் 9 G தயக்கண: சிவாஜி கணேசன் புத்மினி NKராதா TSபாஇயா அந்திரபாபு 0 ర్గ BROB LTD KAMAL டைரக்ஷன் :கிருஷ்ணன்பஞ்சு SMRAO ೧Grok - ShareChat
சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோஷம் காண உள்ளம் நாடுதே சந்தோஷம் காண உள்ளம் நாடுதே மங்காத தங்கமிது மாறாத வைரமிது ஒன்றாகி இன்ப கீதம் பாடுவோம் வாழ்விலே விளையாடி…… இசைபாடி…… விழியாலே உறவாடி இன்பம் காணலாம் திரைப்படம்: புதையல் (1957) பாடியவர்கள்: சி.எஸ். ஜெயராமன், பி. சுசீலா இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி வரிகள் : ஆத்மநாதன் #💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #🎬 சினிமா
💪கெத்து ஸ்டேட்டஸ் - Pudhagal தென்லிசேதிராடும் சங்கீத சந்தோஷம்காணஉள்ளம் நாடுதே சந்தோஷம்காணஉள்ளம் நாடுதே மங்காததங்கமிதுமாறாத வைரமிது கீதம் ஒன்றாகிஇன்ட 5 பாடுவோம்வாழ்விலே விளையாடிண சைபாடிு விழியாலேஉறவாடிஇன்பம் கலபம NATESAN திரைப்படம்: புதையல் 0957) பாடியவர்கள் சிஎஸ் ஜெயராமன் பி சுசீலா ராமமூர்த்தி எம்எஸ்விஸ்வநாதன் சை 6ufflB6ir ஆதமநாதன் Pudhagal தென்லிசேதிராடும் சங்கீத சந்தோஷம்காணஉள்ளம் நாடுதே சந்தோஷம்காணஉள்ளம் நாடுதே மங்காததங்கமிதுமாறாத வைரமிது கீதம் ஒன்றாகிஇன்ட 5 பாடுவோம்வாழ்விலே விளையாடிண சைபாடிு விழியாலேஉறவாடிஇன்பம் கலபம NATESAN திரைப்படம்: புதையல் 0957) பாடியவர்கள் சிஎஸ் ஜெயராமன் பி சுசீலா ராமமூர்த்தி எம்எஸ்விஸ்வநாதன் சை 6ufflB6ir ஆதமநாதன் - ShareChat
திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளை ஏழுமலையான் என்று ஏன் அழைக்கிறோம்? - திருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலை யான் என்று பெயர் வர காரணம் தெரியுமா? ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது. ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர். ஒன்றாம் மலை : வேம்” என்றால் பாவம், ‘கட” என்றால் ‘நாசமடைதல்”. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு ‘வேங்கட மலை” என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இரண்டாம் மலை : பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை” என்று அழைக்கப்படுகிறது. மூன்றாம் மலை : வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை” என்று அழைக்கப்படுகிறது. நான்காம் மலை : சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இந்த மலை ‘கருட மலை” எனப் பெயர் பெற்றது. ஐந்தாம் மலை :விருஷபன் என்ற அசுரன், சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு ‘விருஷப மலை” எனப் பெயர் வந்தது. ஆறாம் மலை :ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை” எனப்படுகிறது. ஏழாம் மலை : ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். #ஏழுமலையான் #திருப்பதி ஏழுமலையான் #திருப்பதி ஏழுமலையான்
ஏழுமலையான் - AIESAY AIESAY - ShareChat
காவேரி திரைப்பட பாடல் என் எஸ் கிருஷ்ணன் டி எ மதுரம் இந்த பாடலில் ஒரு வித்தியாசம் இருக்கிறது அது என்ன என்று தெரிகின்றதா #💪இலட்சிய கனவு 💭 #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💪கெத்து ஸ்டேட்டஸ்
💪இலட்சிய கனவு 💭 - ShareChat
01:00