நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
தெய்வத்தின் தெய்வம் திரைப்படம் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #💪இலட்சிய கனவு 💭 #💝இதயத்தின் துடிப்பு நீ #😍Old மூவிஸ்
📷நினைவுகள் - ShareChat
01:59
இந்தியாவின் மிக உயரமான 16 சிலைகள்! #வீர_அபய_ஆஞ்சநேய ஹனுமான் சுவாமி ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பரிடால எனும் கிராமத்தில் வீர அபய ஆஞ்சநேய ஹனுமான் சுவாமி அமையப்பெற்றுள்ளது. 135 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த சிலை உலகிலேயே மிக உயரமான அனுமார் சிலையாகவும், இந்தியாவின் மிக உயரமான சிலையாகவும் அறியப்படுகிறது. #திருவள்ளுவர்_சிலை இந்தியாவின் 2-வது உயரமான சிலையாக அறியப்படும் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் இந்தியப் பெருங்கடல்,வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகிய மூன்று சமுத்திரமும் ஒன்றுகூடும் கன்னியாகுமரியில் வீற்றிருக்கிறது. #பத்மசம்பவா ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற ஏரிகளில் ஒன்றான ரேவால்சார் ஏரிக்கு அருகே இந்த பத்மசம்பவா சிலை அமைந்துள்ளது. இது 123அடி உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. #முருதேஸ்வர் அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான். 123 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாக அறியப்படுகிறது. மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. #பத்மசம்பவா, நம்ச்சி சிக்கிம் மாநிலத்தின் அழகிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நம்ச்சிக்கு அருகே உள்ள சம்த்ருப்சே குன்றில் பத்மசம்பவா சிலை அமையப்பெற்றுள்ளது. 118 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிலை 2004-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. #பசவா கார்நாடக மாநிலத்தின் பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யான் நகரில் பசவா சிலை அமையப்பெற்றுள்ளது. 2012-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த சிலை 108 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. #மிந்த்ரோலிங் மடாலய புத்தர் சிலை இந்தியாவின் மிக உயரமான புத்தர் சிலையாக கருதப்படும் மிந்த்ரோலிங் மடாலய புத்தர் சிலை 107 அடி உயரமுடையது. இது உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் அமையப்பெற்றுள்ளது. #நந்துரா_அனுமார் சிலை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நந்துரா நகரில் இந்த பிரம்மாண்ட அனுமார் சிலை அமைந்துள்ளது. இது 105 அடி உயரத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. #ஹர்_கி_பௌரி_சிவன் சிலை உத்தரகண்ட்டின் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌரி எனுமிடத்தில் இந்த உயரமான சிவன் சிலை அமைந்துள்ளது.100அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிலை உலகின் 3-வது உயரமான சிவன் சிலையாகும். #சின்மய_கணாதீஷ்ய மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் நகரில் இந்த உயரமான விநாயகர் சிலை அமைந்துள்ளது. 2001-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த சிலை 85 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது #சிவகிரி, பீஜாப்பூர் உலகின் உயரமான சிவன் சிலைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த சிவன் சிலை பீஜாப்பூரில் உள்ள ஷிவாபூர் எனுமிடத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிவன் சிலை 85 அடி உயரமும், 1500 டன் எடையும் கொண்டது. இதன் காரணமாக இவ்வளவு பெரிய சிவன் சிலையை செய்வதற்கு 13 மாதங்கள் பிடித்திருக்கிறது. #போத்கயா புத்தர் சிலை பீகார் மாநிலத்தில் உள்ள புத்தர் ஞானம்பெற்ற இடமான போத்கயா நகரில் இந்த பிரம்மாண்ட புத்தர் சிலை அமைந்துள்ளது.1989-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த சிலை 80அடி உயரம் கொண்டது. #ஹனுமான்_வாடிகா_ஓடிஸா மாநிலத்தின் ரூர்கேலா நகரிலுள்ள ஹனுமான் வாடிகா என்ற இடத்தில் இந்த அனுமார் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை75 அடி உயரத்தில் மிகவும் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது #லிகிர்_மடாலய_தங்க_புத்தர் சிலை ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள லிகிர் மடாலயத்தில் இந்த மைத்ரேய புத்தர் சிலை அமைந்திருக்கிறது. 1999-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த சிலை 75 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது #பெங்களூர்_கெம்ப் கோட்டை சிவன் சிலை பெங்களூர் ஏர்போர்ட் சாலையில் உள்ள கெம்ப் கோட்டையின் பின்னே இந்த பிரம்மாண்ட சிவன் சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலை 65 அடி உயரத்தில் மிகவும் நுணுக்கமாக கலைநயத்துடன் அற்புதமாக உருவாக்கபட்டிருக்கிறது. இது 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை உலகம் முழுவதுமிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்த சிவன் சிலையை வந்து பார்த்து செல்கின்றனர். #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள்
💪கெத்து ஸ்டேட்டஸ் - ShareChat
#📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍Old மூவிஸ்
📷நினைவுகள் - ShareChat
01:23
தங்கமலை ரகசியம் திரைப்படத்திலிருந்து T. M. சௌந்தர்ராஜன் பாடிய தாரணியில் உன்னையும் என்னையும்… என்ற பாடல் #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - ShareChat
01:25
மிஸ்ஸியம்மா திரைப்படத்திலிருந்து A. M. ராஜா மற்றும் P. சுசீலா பாடிய பிருந்தாவனமும் நந்தா குமாரனும்… என்ற பாடல் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
📷நினைவுகள் - ShareChat
00:29
கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திலிருந்து சீர்காழி கோவிந்தராஜன் பாடிய நெஞ்சில் உரமும் இன்றி… என்ற பாடல் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
📷நினைவுகள் - ShareChat
01:54
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே #💪இலட்சிய கனவு 💭 #💝இதயத்தின் துடிப்பு நீ #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
💪இலட்சிய கனவு 💭 - NATESAN WWUaaosocou பரமனின்திருமகனேஅழகிய தமிழ்மகனேபரமனின் திருமகனேஅழகிய தமிழ்மகனே RARSAN காண்பதெல்லாம்உனதுமுகம் அதுஆறுமுகம்காலமெல்லாம் எனதுமனம் ருகுதுமுருகா காண்பதெல்லாம்உனதுமுகம் அதுஆறுமுகம்காலமெல்லாம் எனதுமனம்உருகுதுமுருகா 23 குருபரனே குருவபணே அருள்நிதியேசரவணனே NATESAN WWUaaosocou பரமனின்திருமகனேஅழகிய தமிழ்மகனேபரமனின் திருமகனேஅழகிய தமிழ்மகனே RARSAN காண்பதெல்லாம்உனதுமுகம் அதுஆறுமுகம்காலமெல்லாம் எனதுமனம் ருகுதுமுருகா காண்பதெல்லாம்உனதுமுகம் அதுஆறுமுகம்காலமெல்லாம் எனதுமனம்உருகுதுமுருகா 23 குருபரனே குருவபணே அருள்நிதியேசரவணனே - ShareChat
#💪இலட்சிய கனவு 💭 #💝இதயத்தின் துடிப்பு நீ
💪இலட்சிய கனவு 💭 - தாயும் சிரித்துப் @i கவ அது மனைவிக்கு பேசினால் பிடிப்பதில்லை சிரித்துப் மனைவி னும் W கவ ~ು  அது மாமியாருக்கு பேசினால் பிடிப்பதில்லை தன்னுடைய மனைவி ஆனால் யும்- ( அம்மாவும் சிரித்துப் பேசினால் மட்டும் நிம்மதியுப் ஒரு ஆண் உலக சந்தோஷமும் அடைகிறான் ! தாயும் சிரித்துப் @i கவ அது மனைவிக்கு பேசினால் பிடிப்பதில்லை சிரித்துப் மனைவி னும் W கவ ~ು  அது மாமியாருக்கு பேசினால் பிடிப்பதில்லை தன்னுடைய மனைவி ஆனால் யும்- ( அம்மாவும் சிரித்துப் பேசினால் மட்டும் நிம்மதியுப் ஒரு ஆண் உலக சந்தோஷமும் அடைகிறான் ! - ShareChat
🌹 🌿 மனிதனின் முப்பது கடமைகள்! 🌹 🌿 நாரதர் கூறிய 30 கடமைகள் 🌹 தர்மபுத்திரருக்கு ஒரு முறை தர்ம சம்பந்தமான சில சந்தேகங்கள் எழுந்தன. தனது சந்தேகங்களைத் தீர்க்க வல்லவரான நாரதைரை அவர் தரிசித்தார். நாரதரிடம் தனது சந்தேகங்களைக் கேட்க அவர் ஒவ்வொன்றாக விளக்குகிறார். பாகவதத்தில் ஏழாவது ஸ்கந்தத்தில் பதினொன்றாம் அத்தியாயத்தில் பல்வேறு தர்மங்கள் நாரதரால் விளக்கப்படுகின்றன. 🌹 தர்ம ரகசியத்தை எனக்கு விளக்கி அருள்வீராக என்று யுதிஷ்டிரர் கேட்க நாரதர் விளக்கும் ஒரு பகுதியாக மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் சாதாரணமாய் அனுஷ்டிக்க வேண்டிய முப்பது கடமைகள் விளக்கப்படுகிறது. 🌹 அந்த முப்பது கடமைகளாவன:- 🌹 🌿 1) அனைத்துப் பிராணிகளுக்கும் இதம் செய்வதாகிய ஸத்யம் 2) பிறர் துக்கம் கொண்டு பொறுக்காமல் இருக்கும் தயை 3) உபவாசம் முதலிய தவம் 4) பொறுமை 5) விவேகம் 6) உள்ளே இருக்கும் இந்திரியமான மனத்தை அடக்குதல் 7) வெளி இந்திரியங்களை, அதாவது புலன்களை, அடக்குதல் 8) மனோ வாக்கு காயங்களால் மற்றவர்களுக்குத் துன்பம் இழைக்காமை 9) தகாத காலங்கள் பெண்களுடன் உடலுறவு கொள்ளாமை 10) லோபம் இல்லாமை 11) முறைப்படி மந்திர ஜபம் செய்தல் 12) மனோ வாக்கு காயங்கள் ஒன்றாக இருத்தல் 13) தெய்வாதீனமாய் ஏற்பட்டிருக்கும் அன்னம் முதலியவற்றால் மகிழ்ச்சியுற்றிருத்தல் 14) எல்லாவற்றையும் பரப்ரஹ்ம ஸ்வரூபம் என்று சமமாய்ப் பார்க்கும் பெரியோர்களைப் பணிதல் 15) ப்ரவிருத்தி கர்மங்களிலிருந்து மீளுதல் 16) பயனற்ற காரியங்களைச் செய்யலாகாது என்று நிரூபித்து நிர்ணயித்தல் 17) வீண்பேச்சுப் பேசாமல் மிதமாகப் பேசுதல் 18) தேகத்தைக் காட்டிலும் விலக்ஷணனான ஆத்மாவின் சொருபத்தை ஆராய்தல் 19) பிராணிகளுக்கு உரியபடி அன்னம் முதலியவற்றைக் கொடுத்தல் 20) அனைத்து பூதங்களிலும் ஆத்மாவும் பரமாத்மாவும் அமைந்திருக்கின்றார்கள் என்ற நினைவு கொண்டிருத்தல் 21) அனைத்து பூதங்களும் தன்னைப் போன்றவை என்றும், பரப்ரம்ம சொரூபங்கள் என்றும் பாவித்தல் 22) மனிதரிடத்தில் அந்த நினைவு எப்போதும் மாறாது நிறைந்திருத்தல் 23) பெரியோர்கள், “நமக்கு இவனே கதி” என்று பாவித்து வணங்கும் பகவானுடைய குணங்களைக் கேட்டல் 24) பகவானுடைய நாமங்களைக் கீர்த்தனை செய்தல் 25) அவனது சொரூப ரூப குண விபூதிகளை நினைத்தல் 26) அவன் பாதங்களைப் பணிதல் 27) அர்க்யம் , பாத்யம் முதலியன கொடுத்து அவனை ஆராதித்தல் 28) அவனை வணங்குதல் 29) அவனுக்கு எல்லாவிதத்திலும் அநுகூலனாய் இருத்தல் 30) அவனிடத்தில் ஆத்ம சமர்ப்பணம் செய்தல் 🌹 இந்த முப்பதும் மனிதர்கள் அனைவரும் சாதாரணமாக அனுஷ்டிக்க வேண்டிய மேலான தர்மம் என்று நாரதர் யுதிஷ்டிரருக்கு விளக்கி அருளுகிறார். #💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #💪இலட்சிய கனவு 💭
💪கெத்து ஸ்டேட்டஸ் - %ST %ST - ShareChat
திரைப்படம்: அம்பிகாபதி பாடியவர்: p. பானுமதி இசை: g. ராமநாதன் ———————————— கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே அன்ன நடை பின்னுவதேன் கன்னியிளமானே ஆ..ஆ….ஆ.. அன்ன நடை பின்னுவதேன் கன்னியிளமானே யார் விழிகள் பட்டனவோ கன்னியிளமானே சின்ன இடை மின்னலெல்லாம் கன்னியிளமானே தென்றல் தந்த சீதனமோ கன்னியிளமானே கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னியிளமானே காளையரைக் கட்டுதற்கோ கன்னியிளமானே கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னியிளமானே காளையரைக் கட்டுதற்கோ கன்னியிளமானே பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னியிளமானே பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னியிளமானே பல்வரிசை முல்லையென்றால் கன்னியிளமானே ஏ..ஏ..ஆ.. பல்வரிசை முல்லையென்றால் கன்னியிளமானே பாடும் வண்டாய் நான் வரவா கன்னியிளமானே பானுமதி மாறிவரும் வானகத்து மீனே பார்க்க உன்னைத் தேடுதடி கன்னியிளமானே கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே #📷நினைவுகள் #🎬 சினிமா #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💪கெத்து ஸ்டேட்டஸ்
📷நினைவுகள் - ShareChat
01:55