நடேசன் S
ShareChat
click to see wallet page
@natesan9597
natesan9597
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#மைக்_மோகன் 10_05_2026 80-களின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் மோகன். மோகன் நடித்த ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இதனாலேயே ரசிகர்களால் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்பட்டார். #இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #நடிகர் மோகன் ஹிட்ஸ் #நடிகர் மோகன்
நடிகர் மோகன் ஹிட்ஸ் - Olappy BIRTHDAY என்றும் இளமையுடன் . என்றும் இனிமையுடன் என்றும் எங்கள் நெஞ்சங்களில் அழகு முகம் அழகான மனம் தொழில் நுட்பம் மிகுந்த நடிப்பு . என்றும் தனித்துவம் நம் மோகன் ZMAEM  நடிகர் மIகன் பிறந்த வாழ்த்துகள் ! நாள் NAIRESAN உங்கள் படம் எங்கள் நினைவுகள் உங்கள் நடிப்பு எங்கள் உணர்வுகள் . என்றும் வாழ்க! என்றும் வளமுடன் வாழ்க! Olappy BIRTHDAY என்றும் இளமையுடன் . என்றும் இனிமையுடன் என்றும் எங்கள் நெஞ்சங்களில் அழகு முகம் அழகான மனம் தொழில் நுட்பம் மிகுந்த நடிப்பு . என்றும் தனித்துவம் நம் மோகன் ZMAEM  நடிகர் மIகன் பிறந்த வாழ்த்துகள் ! நாள் NAIRESAN உங்கள் படம் எங்கள் நினைவுகள் உங்கள் நடிப்பு எங்கள் உணர்வுகள் . என்றும் வாழ்க! என்றும் வளமுடன் வாழ்க! - ShareChat
சுசீலா அம்மாவின் காவியக் குரலில் "எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா...?" எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும் காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும் எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும் அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும் இன்பமே வாழ்விலே தந்திடும் எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை வருவதே நிம்மதி இல்லையே எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ படம்: நீங்காத நினைவு பாடியவர்: பி.சுசீலா இசை: கே.வி.மஹாதேவன் நடிப்பு: விஜயகுமாரி #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #🎬 சினிமா #💪இலட்சிய கனவு 💭
😍Old மூவிஸ் - ShareChat
01:21
அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன் அதில் ஆசை என்னும் நெய்யை ஊற்றி வைத்தேன் என் மனம் உருகிடவே பாடி வந்தேன் என் மனம் உருகிடவே பாடி வந்தேன் உன் ஏழுமலை ஏறி ஓடி வந்தேன் ஏழுமலை ஏறி ஓடி வந்தேன் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #🎬 சினிமா #💪இலட்சிய கனவு 💭
😍Old மூவிஸ் - 4 < < <2 < < > <><> <> அன்பெனும்அகல்விளக்கை எற்றிவைத்தேன்அதில் ஆசைஎன்னும்நெய்யை ईँ ஊற்றிவைத்தேன் [NATESH ருகிடவேபாடி என்மனம் வந்தேன் என்மனம்உருகிடவேபாடி @856 உன்ுழுமலைஏறிஓடிவந்தேன் எழுமலைஏறிஓடிவந்தேன் 2 < 44 44 44 > <> <> 4 < < <2 < < > <><> <> அன்பெனும்அகல்விளக்கை எற்றிவைத்தேன்அதில் ஆசைஎன்னும்நெய்யை ईँ ஊற்றிவைத்தேன் [NATESH ருகிடவேபாடி என்மனம் வந்தேன் என்மனம்உருகிடவேபாடி @856 உன்ுழுமலைஏறிஓடிவந்தேன் எழுமலைஏறிஓடிவந்தேன் 2 < 44 44 44 > <> <> - ShareChat
படம்: பாவ மன்னிப்பு. உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி. உடல்: கவியரசு கண்ணதாசன். குரல்: பி. சுசீலா. பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ
💪கெத்து ஸ்டேட்டஸ் - ShareChat
01:17
பொன் பொருளை கண்டவுடன் வந்தவழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே. என் மனதை நான் அறிவேன் என் உறவை நான் மறவேன் எதுவான போதிலும் ஆகட்டுமே. நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும். #😍Old மூவிஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
😍Old மூவிஸ் - @ பொன்பொருளை கண்டவுடன் மந்துவவர்டு வந்தவழி டு கண்மூடி போகட்டுமே. NATESH என்மனதைநான் அறிவேன் என்உறவை நான்மறவேன் எதுவானபோதிலும் ஆகட்டுமே. நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என்மூலதனம் ஆகும் @ பொன்பொருளை கண்டவுடன் மந்துவவர்டு வந்தவழி டு கண்மூடி போகட்டுமே. NATESH என்மனதைநான் அறிவேன் என்உறவை நான்மறவேன் எதுவானபோதிலும் ஆகட்டுமே. நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என்மூலதனம் ஆகும் - ShareChat
அற்புதமான பாடல் மனதை ஆற்றுப் படுத்தும் அரசரின் வைர வரிகள். இனிமையான இசையோடு குயிலோசையாக... அற்புதமான தொகையறா.. வெண்கல க்குரலோன் குரலில் மிகவும் அருமை #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #😍Old மூவிஸ்
📷நினைவுகள் - ShareChat
01:47
🌹 🌿 திருச்சிற்றம்பலம்🌿🌹 🌹சிவபெருமான் பாதங்களை இறுக பற்றிக்கொள்வோம் 🌹 கர்ம வினை ! 🌹 உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ? 🌹 நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம். 🌹 பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்" எனப்படுகிறது. 🌹 சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கனவில் கூட காண முடியாத பல ஆச்சர்யங்கள் நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது. 🌹 இதற்கெல்லாம் என்ன காரணம் ? 🌹 ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ? 🌹 நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? . ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர். 🌹 எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன ? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ? இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய "கர்ம வினை" தான் . 🌹 இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது. 🌹 இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம்.இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே. 🌹 இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும் . துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே. இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என நம் மதம் போதிக்கிறது. 🌹 நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும், வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால், நீ என்ன செய்யப் போகிறாய் ? எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது உனக்குப் புலப்படும். இதை போதிப்பது தான் " ஹிந்து மதம் ". 🌹 There is NO cancellation of GOOD and BAD deeds . 🌹 பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.அதேபோல பெரும் பணக்காரர்களையும் 'துக்கங்கள்' விடுவதில்லை. 🌹 சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தன கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது. 🌹 'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்' 'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்' 🌹 படித்ததை பகிர்ந்தேன் 🙏 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #💪இலட்சிய கனவு 💭
💪கெத்து ஸ்டேட்டஸ் - 3 3 - ShareChat
அடுத்த வாரிசு திரைப்படம் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💝இதயத்தின் துடிப்பு நீ
📷நினைவுகள் - ShareChat
01:00
கண்கள் தேடுவதும் பாடல் நாகேஷ் ராம பிரபா சாந்தி நிலையம் . #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 - ShareChat
01:42
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் வாழ்க பல்லாண்டு காலம் #டி_ராஜேந்தர். #டி ராஜேந்தர் HBD #💫🖤💜டி ராஜேந்தர் மனதில் நீங்க இடம் பிடித்தே பாடல்கள் 🖤💜💫
டி ராஜேந்தர் HBD - மொழ்த்துக்கள்! பாடனும் பேசம் கவிஞர். நடிகர் இசையமைப்பாளர். இயக்குநர் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம்பிடித்த மகத்தான கலைஞர்! ழைப்பே! உயர்வு தரும்!! உங்கள் பாதை என்றும்  எங்களூக்கு  வழிகாட்டும்!!! பிறந்த வாழ்த்துக்கள் நாள் Z sA IQ *ராகேந்தர் தயாரிப்பாளர் இயக்குநர் பாடலாசிரியர் நடிகர் இசையமைப்பாளர் கலைத்துறையில் தொட்ப்ந்து பல்லாண்டு காலம் வாழ்த்துகிறோம் . பொன்னான பயணங்களை படைக்க மொழ்த்துக்கள்! பாடனும் பேசம் கவிஞர். நடிகர் இசையமைப்பாளர். இயக்குநர் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம்பிடித்த மகத்தான கலைஞர்! ழைப்பே! உயர்வு தரும்!! உங்கள் பாதை என்றும்  எங்களூக்கு  வழிகாட்டும்!!! பிறந்த வாழ்த்துக்கள் நாள் Z sA IQ *ராகேந்தர் தயாரிப்பாளர் இயக்குநர் பாடலாசிரியர் நடிகர் இசையமைப்பாளர் கலைத்துறையில் தொட்ப்ந்து பல்லாண்டு காலம் வாழ்த்துகிறோம் . பொன்னான பயணங்களை படைக்க - ShareChat