-
ShareChat
click to see wallet page
@radhakrishnan78
radhakrishnan78
-
@radhakrishnan78
ஐ லவ் ஷேஆசம்ர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன்
வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன் - ఫ్యయి Iewoh [ Na ఫ్యయి Iewoh [ Na - ShareChat
#வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன்
வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன் - பேசுவதில் பயனில்லை அனுப வத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் பேசுவதில் பயனில்லை. பேசிக் கொண்டே இருக்கிறோம் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட நமக்குள் பேசிக் கொண்டிருக்கிறோம் நாமே பேச்சு நிற்க வேண்டும் கேள்விகள் நிற்க வேண்டும் மௌனம் வர வேண்டும் மௌனம் ஞான வரம்பு என்பார் ஔவையார் ஞானத்தின் எல்லை. மௌனம் கற்பனவும் இனி அமையும் என்றால் மணிவாசகர். சும்மா இரு" என்று முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்தார்  படிப்பது கேட்பதும் பேசுவதும் கேட்பதும் நின்று . அனுபவத்தால் அறிய வேண்டும் அதுவே ஞானம் என்கிறார் பாரதி. உங்களுக்கும் உண்மைக்கும் நடுவே இன்னொருவர் எதற்கு ? ணருங்கள் நேரடியாக  உண்மையை உ பேசுவதில் பயனில்லை அனுப வத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் பேசுவதில் பயனில்லை. பேசிக் கொண்டே இருக்கிறோம் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட நமக்குள் பேசிக் கொண்டிருக்கிறோம் நாமே பேச்சு நிற்க வேண்டும் கேள்விகள் நிற்க வேண்டும் மௌனம் வர வேண்டும் மௌனம் ஞான வரம்பு என்பார் ஔவையார் ஞானத்தின் எல்லை. மௌனம் கற்பனவும் இனி அமையும் என்றால் மணிவாசகர். சும்மா இரு" என்று முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்தார்  படிப்பது கேட்பதும் பேசுவதும் கேட்பதும் நின்று . அனுபவத்தால் அறிய வேண்டும் அதுவே ஞானம் என்கிறார் பாரதி. உங்களுக்கும் உண்மைக்கும் நடுவே இன்னொருவர் எதற்கு ? ணருங்கள் நேரடியாக  உண்மையை உ - ShareChat
#வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன்
வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன் - வாசியைநீ கும்பத்தால் வலியக் BLI சுவர்போலே வாழ்தல் வேண்டும்; மண்போலே அது என்ன வாசியை கும்பத்தால் வலியக் கட்டி வாசி என்றால் சுவாசம் 2 நாம் உயிர் வாழ்வது சிந்தனை செய்வது செயல் செய்வது எல்லாம் நம் மூச்சில் அடங்கி இருக்கிறது. நின்றால் எல்லாம் அடங்கி மூச்சு விடும் இந்த மூச்சு மூன்று விதமாக வெளிப்படும் இடது நாசியின் வழியே ஓடும் சந்திரக் மூச் 6T60TLLUILD 8560)6 நாசியின் வழியே ஓடும் மூச்சு சூரியக் வலது எனப்படும் கலை இரண்டு நாசியிலும் ஓடினால் அது சுழுமுனை ப்படும் 6T60T நாடியில் ஓடும் போது என்ன சுவாசம் இடது செய்ய வேண்டும் வலது நாடியில் டும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பெரிய பட்டியல் தருகிறார்கள் போது இரண்டு நாடியிலும் செய்யக் டம் கூடிய ஒரே காரியம் யோகம் செய்வது என்றும் குறிப்பிடுகிறார்கள். வாசியைநீ கும்பத்தால் வலியக் BLI சுவர்போலே வாழ்தல் வேண்டும்; மண்போலே அது என்ன வாசியை கும்பத்தால் வலியக் கட்டி வாசி என்றால் சுவாசம் 2 நாம் உயிர் வாழ்வது சிந்தனை செய்வது செயல் செய்வது எல்லாம் நம் மூச்சில் அடங்கி இருக்கிறது. நின்றால் எல்லாம் அடங்கி மூச்சு விடும் இந்த மூச்சு மூன்று விதமாக வெளிப்படும் இடது நாசியின் வழியே ஓடும் சந்திரக் மூச் 6T60TLLUILD 8560)6 நாசியின் வழியே ஓடும் மூச்சு சூரியக் வலது எனப்படும் கலை இரண்டு நாசியிலும் ஓடினால் அது சுழுமுனை ப்படும் 6T60T நாடியில் ஓடும் போது என்ன சுவாசம் இடது செய்ய வேண்டும் வலது நாடியில் டும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பெரிய பட்டியல் தருகிறார்கள் போது இரண்டு நாடியிலும் செய்யக் டம் கூடிய ஒரே காரியம் யோகம் செய்வது என்றும் குறிப்பிடுகிறார்கள். - ShareChat
#வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன்
வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன் - / பூட்டைத் திறப்பது கையாலநல்ல LD6oTI5SlmuILIচ] LSluLIITG6U" பாட்டைத் திறப்பது பண்ணால இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே ஏட்டைத் துடைப்பது கையாலே மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே வேட்டை யடிப்பது வில்லால அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே காற்றை யடைப்பது மனதால இந்தக் காயத்தைக் காப்பது செய்கையாலே சோற்றைப் புசிப்பது வாயாலோஉயிர் துணி வுறுவது தாயோல பூட்டைத்) / பூட்டைத் திறப்பது கையாலநல்ல LD6oTI5SlmuILIচ] LSluLIITG6U" பாட்டைத் திறப்பது பண்ணால இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே ஏட்டைத் துடைப்பது கையாலே மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே வேட்டை யடிப்பது வில்லால அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே காற்றை யடைப்பது மனதால இந்தக் காயத்தைக் காப்பது செய்கையாலே சோற்றைப் புசிப்பது வாயாலோஉயிர் துணி வுறுவது தாயோல பூட்டைத்) - ShareChat
#வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன்
வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன் - நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு மேலைத் தவத்தளவே ஆகுமாம்தான் பெற்ற செல்வம் குலத்தளவே ஆகுமாம் குணம் நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு மேலைத் தவத்தளவே ஆகுமாம்தான் பெற்ற செல்வம் குலத்தளவே ஆகுமாம் குணம் - ShareChat
#வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன்
வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன் - நல்லதோர் வீணை செய்தே 9|608 நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி 6T6060T8 சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். தாராயோ - இந்த வல்லமை மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி நிலச் சுமையெனவாழ்ந்திடப் புரிகுவையோ? நல்லதோர் வீணை செய்தே 9|608 நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி 6T6060T8 சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். தாராயோ - இந்த வல்லமை மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி நிலச் சுமையெனவாழ்ந்திடப் புரிகுவையோ? - ShareChat
#வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன்
வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன் - பெயர் எடுப்பதில் [56u6u இருக்கும் கவனம் ೧೧ 2 Suresh Narayanan எண்ணங்களிலும் [56u6u செயல்களிலும் நல்ல ுப்பதில்லை பெயர் எடுப்பதில் [56u6u இருக்கும் கவனம் ೧೧ 2 Suresh Narayanan எண்ணங்களிலும் [56u6u செயல்களிலும் நல்ல ுப்பதில்லை - ShareChat
#வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன்
வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன் - படுத்தே இருப்பவனுக்கு பாயே பகையாகும் ! பேசியேதிரிபவனுக்கு வாயே பகையாகும் ! பாயைச்சுருட்டினால் ஆரோக்கியமாக லாழலாம் வாபைச் சுருக்கினால் ஆனந்தமாக வாமலாம் படுத்தே இருப்பவனுக்கு பாயே பகையாகும் ! பேசியேதிரிபவனுக்கு வாயே பகையாகும் ! பாயைச்சுருட்டினால் ஆரோக்கியமாக லாழலாம் வாபைச் சுருக்கினால் ஆனந்தமாக வாமலாம் - ShareChat
#வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன்
வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன் - கல்வி" 1 வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்க்கோ மிகஅரிது காவலோ மிகஎளிது கல்வி என்னும் உள்ளத்தே பொ ுக்க ருளி உலகெலாம் பொருள்தேடி உமல்வதேனோ! கல்வி" 1 வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்க்கோ மிகஅரிது காவலோ மிகஎளிது கல்வி என்னும் உள்ளத்தே பொ ுக்க ருளி உலகெலாம் பொருள்தேடி உமல்வதேனோ! - ShareChat
#வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன்
வள்ளலார் ஆன்மீகம் ஜீவனே சிவன் - Suresh Narayanan கிடைக்காத ஒன்றின் தாரு)க்கமே. 6  மனதிற்குள் நம் தேடலை உருவாக்குகிறது Suresh Narayanan கிடைக்காத ஒன்றின் தாரு)க்கமே. 6  மனதிற்குள் நம் தேடலை உருவாக்குகிறது - ShareChat