Mrs.SAKTHIMA
ShareChat
click to see wallet page
@sakthieditz6310
sakthieditz6310
Mrs.SAKTHIMA
@sakthieditz6310
I love my husband ❤️and my children 👨‍👩‍👧‍👦
#💪Motivational Quotes #✍️Quotes #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #💪ஊக்குவிக்கும் கதைகள்
💪Motivational Quotes - ஆறுமுகம்  அருவிடும் அனுதினமும் ஏறுமுகம் . Congratulations Mrs.SAKTHIMA On successfully completing the ShareChat Spotlight program ShareChat SPOTLIOHT] ஆறுமுகம்  அருவிடும் அனுதினமும் ஏறுமுகம் . Congratulations Mrs.SAKTHIMA On successfully completing the ShareChat Spotlight program ShareChat SPOTLIOHT] - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #✍️Quotes #💪Motivational Quotes
🤔புதிய சிந்தனைகள் - எதிரிகளாலும் நிராகரிக்க முடியாததகுதிகளை வளர்த்துக் கொள். அதற்காகவேஉன்னை தயார்படுத்துஃ அதுவே தலை சிறந்த உருவாக்கம் ! எதிரிகளாலும் நிராகரிக்க முடியாததகுதிகளை வளர்த்துக் கொள். அதற்காகவேஉன்னை தயார்படுத்துஃ அதுவே தலை சிறந்த உருவாக்கம் ! - ShareChat
#💪Motivational Quotes #✍️Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள்
💪Motivational Quotes - நீ போராட முதலில் வேண்டியது உன்னுடன் தான் உனக்கு ஏனென்றால் நடக்கும் அனைத்திற்கும் முதல் காரணம் நீ மட்டும் தான்!! நீ போராட முதலில் வேண்டியது உன்னுடன் தான் உனக்கு ஏனென்றால் நடக்கும் அனைத்திற்கும் முதல் காரணம் நீ மட்டும் தான்!! - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #✍️Quotes
🤔புதிய சிந்தனைகள் - வாழ்நாள் முழுக்க ஒருவரை அழ வைக்க கடவுள் கையில் எடுக்கும் ஆயுதம் பொருத்தம் இல்லாத வாழ்க்கைதுணை 4 2k2 வாழ்நாள் முழுக்க ஒருவரை அழ வைக்க கடவுள் கையில் எடுக்கும் ஆயுதம் பொருத்தம் இல்லாத வாழ்க்கைதுணை 4 2k2 - ShareChat
#✍️Quotes #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள்
✍️Quotes - சலுகைகள். காலில் குத்தக்கூடாது என்று முள் இரும்பில் லாடம் அடித்தார்கள் . மீது எவ்வளவு பாசம்! எஎன் எஜமான் என் என்று பூரித்துப் போனது அந்தக் குதிரை! அந்த இரும்புத் துண்டு பாதுகாப்பிற்கு அல்ல.. இனி ஓய்வே இல்லாமல் கல்லிலும் முள்ளிலும் ஓட விடுவதற்குத்தான் என்பது  அதற்குப் புரியவில்லை! சலுகைகள் கொடுக்கப்படுகின்றன என்றால் அங்கே சுதந்திரம் போகிறது  பறிக்கப்படப் என்று அர்த்தம்! சலுகைகள். காலில் குத்தக்கூடாது என்று முள் இரும்பில் லாடம் அடித்தார்கள் . மீது எவ்வளவு பாசம்! எஎன் எஜமான் என் என்று பூரித்துப் போனது அந்தக் குதிரை! அந்த இரும்புத் துண்டு பாதுகாப்பிற்கு அல்ல.. இனி ஓய்வே இல்லாமல் கல்லிலும் முள்ளிலும் ஓட விடுவதற்குத்தான் என்பது  அதற்குப் புரியவில்லை! சலுகைகள் கொடுக்கப்படுகின்றன என்றால் அங்கே சுதந்திரம் போகிறது  பறிக்கப்படப் என்று அர்த்தம்! - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #✍️Quotes
🤔புதிய சிந்தனைகள் - இருக்கிறது! பயமாக இன்றைய தலைமுறையினரின் Gunछछ!! பிடித்த ஒரே பொருள்  செல்ஃபோன் படிக்காமல் பாஸ் ஆக வேண்டும் கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும் யாருக்குமே மரியாதை தரக்கூடாது  தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை  என்ற மனநிலை எல்லாமே உடனே கிடைக்க வேண்டும் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்  சினிமா கிரிக்கெட் செல்ஃபோன் வைதான் உலகம் இருக்கிறது! பயமாக இன்றைய தலைமுறையினரின் Gunछछ!! பிடித்த ஒரே பொருள்  செல்ஃபோன் படிக்காமல் பாஸ் ஆக வேண்டும் கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும் யாருக்குமே மரியாதை தரக்கூடாது  தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை  என்ற மனநிலை எல்லாமே உடனே கிடைக்க வேண்டும் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்  சினிமா கிரிக்கெட் செல்ஃபோன் வைதான் உலகம் - ShareChat
#⏱ஒரு நிமிட கதை📜 #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள்
⏱ஒரு நிமிட கதை📜 - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜
🤔புதிய சிந்தனைகள் - கணவன் மனைவி உ றவு எப்படி இருக்க வேண்டும்? கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்  தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் 1 தண்ணீருக்கு இல்லை தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில் தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும் பொன்கினருி்ட்டுசிச்னிறித்்ீரீத்ன்ளிக்கத் திரும்பியதும் பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்  ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும் . 3 கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும் கணவன் மனைவி உ றவு எப்படி இருக்க வேண்டும்? கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்  தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் 1 தண்ணீருக்கு இல்லை தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில் தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும் பொன்கினருி்ட்டுசிச்னிறித்்ீரீத்ன்ளிக்கத் திரும்பியதும் பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்  ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும் . 3 கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும் - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #💪ஊக்குவிக்கும் கதைகள் #😍குட்டி கதை📜 #⏱ஒரு நிமிட கதை📜
🤔புதிய சிந்தனைகள் - இன்றைய நிலையை உணர்த்தும் சிறு கதை இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள் . அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் . பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உவர்த்திக் கொண்டிருந்தாள் . பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள் , அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது . துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள் கணவனும் பார்த்தான் , ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை . தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும் , பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள் . திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள் , அப்பாடா , இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா .. ? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை ... இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன .. கணவன் அமைதியாகச் சொன்னான் , இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன் இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன . நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன . ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை . ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன . அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட கம்மாக் யோசிச்ச அங்கமித்தை TidyNotes - ShareChat
#✍️Quotes #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள்
✍️Quotes - சுவாரஸ்யமான வாழ்க்கை தாங்க முடியாமல் , 86 வலிகளை சில நேரங்களில் நடிக்க முடியாமல் , வெற்றிகளை ருசிக்க முடியாமல் , சில சோகங்களை மறக்க முடியாமல் , சில சில ரகசியங்களை காக்க முடியாமல் , கடக்க முடியாமல் , சில பங்களை துன் நினைவுகளை அழிக்க முடியாமல் , சில ஒதுக்க முடியாமல் ,  இன்பங்களை சில சில இழப்புக்களை தவிர்க்க முடியாமல் , சில நேரங்களில் பேச முடியாமல் , மை தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் , 86u தன் பயணத்தில் நம்மையும் இழுத்தபடியே செல்வதுதான்   న 00 { a { வாழ்க்கை சுவாரஸ்யமான வாழ்க்கை தாங்க முடியாமல் , 86 வலிகளை சில நேரங்களில் நடிக்க முடியாமல் , வெற்றிகளை ருசிக்க முடியாமல் , சில சோகங்களை மறக்க முடியாமல் , சில சில ரகசியங்களை காக்க முடியாமல் , கடக்க முடியாமல் , சில பங்களை துன் நினைவுகளை அழிக்க முடியாமல் , சில ஒதுக்க முடியாமல் ,  இன்பங்களை சில சில இழப்புக்களை தவிர்க்க முடியாமல் , சில நேரங்களில் பேச முடியாமல் , மை தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் , 86u தன் பயணத்தில் நம்மையும் இழுத்தபடியே செல்வதுதான்   న 00 { a { வாழ்க்கை - ShareChat