Seeman - சீமான்
ShareChat
click to see wallet page
@seemanofficial
seemanofficial
Seeman - சீமான்
@seemanofficial
Official Handle of Seeman - Chief Coordinator, NTK
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்கத் துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி @AIADMK @EPSTamilNadu #🔴அதிமுக உண்ணாவிரத போராட்டம்❌
🔴அதிமுக உண்ணாவிரத போராட்டம்❌ - SenthamizhanSeeman Seeman4TN Seeman4IN_Official கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதிமறுத்த திமுக அரசு! தமிழர் கட்சி ஆதரவு! அதிமுக போராட்டத்திற்கு நாம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவிப்பு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து மாண்புமிகு பழனிச்சாமி  எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி ள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும் இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் ஐயா சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் தமிழர் கட்சி பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமது முழு ஆதரவினைத் தெரிவித்து சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி  SenthamizhanSeeman Seeman4TN Seeman4IN_Official கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதிமறுத்த திமுக அரசு! தமிழர் கட்சி ஆதரவு! அதிமுக போராட்டத்திற்கு நாம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவிப்பு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து மாண்புமிகு பழனிச்சாமி  எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி ள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும் இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் ஐயா சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் தமிழர் கட்சி பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமது முழு ஆதரவினைத் தெரிவித்து சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி - ShareChat
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக (ஒலிவாங்கி) மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து இன்று(25.06.24) விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது. #NTKAbinayaForVikravandi #Voteformike #📢விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அப்டேட்🔴
📢விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அப்டேட்🔴 - 25-06-2024 விக்சி நாமே மாற்றுு நாம் தமிழர் கட்சி நாம்தபிழரமாற்ற! விக்கிரவாண்டிசட்டமன்றத்தொகுதிஇடைத்தோதல் 2024 வேட்பாளர் அறிமுக பொதுக்கூப் நமது வேட்பாளர் நது தமிழர் கட்சிக்கு வாக்களி வ வாக்களிப்பீர் மை ஒலிவாங்கி) மக்  25-06-2024 விக்சி நாமே மாற்றுு நாம் தமிழர் கட்சி நாம்தபிழரமாற்ற! விக்கிரவாண்டிசட்டமன்றத்தொகுதிஇடைத்தோதல் 2024 வேட்பாளர் அறிமுக பொதுக்கூப் நமது வேட்பாளர் நது தமிழர் கட்சிக்கு வாக்களி வ வாக்களிப்பீர் மை ஒலிவாங்கி) மக் - ShareChat
நேற்று (22.06.2024) பரந்தூர் வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவின் நிர்வாகிகள் என்னுடைய இல்லத்தில் என்னைச் சந்தித்து போராட்ட முன்னெடுப்புகள் குறித்துப் பேசினர். சற்றொப்ப 700 நாட்களாகப் போராடி வரும் நிலையிலும் பொதுமக்களின் கோரிக்கையினைப் பொருட்படுத்தாத அரசு வானூர்தி நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வானூர்தி நிலையத் திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வரும் நாம் தமிழர் கட்சி, பொதுமக்களின் பக்கம் நிற்கும் என்று போராட்டக்குழுவினருக்கு உறுதியளித்தேன். திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தத் தரவுகளை வெளியிடுவதில் அரசு செய்யக்கூடிய குளறுபடிகளைப் போராட்டக்குழுவினர் விளக்கினர். இறுதிவரை மண்ணின் நலனுக்காக மண்ணின் மக்கள் போராட வேண்டும் என்றும், அதற்கான அனைத்து முன்னெடுப்புகளிலும் நாம் தமிழர் கட்சி பங்கெடுக்கும் என்றும் அவர்களிடம் தெரிவித்தேன். #சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை - ShareChat
தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி! காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! #🔥HBD தளபதி😍
🔥HBD தளபதி😍 - விஜய் @mi 22 Seeman4TN Seeman4TN_Official SenthamizhanSeeman ा६ठा தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆருயிர் தம்பி அவர்கரக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம் ரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் உ ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் அனைத்துத்தரப்பு வரை மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி ! காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் வாழ்வில் சாமானிய மக்களின் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல் எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், விஜய் அவர்களுக்கு என்னுயிர் தம்பி நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! செந்தமிழன் சீமான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நாம்  விஜய் @mi 22 Seeman4TN Seeman4TN_Official SenthamizhanSeeman ा६ठा தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆருயிர் அவர்கரக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம் ரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் உ ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் அனைத்துத்தரப்பு வரை மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி ! காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் வாழ்வில் சாமானிய மக்களின் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல் எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், விஜய் அவர்களுக்கு என்னுயிர் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! செந்தமிழன் சீமான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நாம் - ShareChat
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனத் தலைவரும், சமூகச்செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான அண்ணன் எஸ்.எம். பாக்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான அண்ணன் பாக்கர் அவர்கள், இசுலாமியப் பெருமக்களின் நல்வாழ்வாழ்விற்கும், அடிப்படை உரிமைக்கும் ஆதரவாகவும், அவர்கள் மீதான அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வாழ்நாள் முழுவதும் களத்தில் முன்நின்று போராடிய சமரசமற்ற போராளியாவார். இசுலாமியப் பெருமக்கள் சட்டத்தின் பெயரால் ஒடுக்கப்படும் போதெல்லாம் அவரது குரல் முதலாவதாக ஓங்கி ஒலிக்கும். நீண்டகால சிறைவாசிகளின் விடுதலைக்காகப் பாடுபட்ட அவரது அர்ப்பணிப்புமிக்கப் பெருவாழ்வு மனித உரிமை போற்றும் அனைவராலும் என்றென்றும் நினைவுக்கூரப்படும். தனிபட்ட முறையில் என்மீது பேரன்புகொண்ட அண்ணன் பாக்கர் அவர்களின் திடீர் மறைவு என் மனதினை மிகவும் துயருறச் செய்கிறது. அண்ணன் பாக்கர் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், மனித உரிமை. போராளிகளுக்கும், இசுலாமியப் பெருமக்களுக்கும், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். அண்ணன் பாக்கர் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! #இரங்கல் செய்தி
இரங்கல் செய்தி - ShareChat
" இது நம் நிலமடா காப்பாற்ற வேண்டும் என்றால் சண்டை செய்யனும் " ஆரிய மற்றும் திராவிடவாதிகளிடம் இருந்து நம் நிலத்தை காப்பாற்ற தொடர்ந்து சண்டை செய்வோம் 💪 @Seeman4TN @NaamTamilarOrg #நாம்தமிழர்கட்சி
நாம்தமிழர்கட்சி - ShareChat
00:32
பண்ணைப்புரம் தந்த பைந்தமிழ் பாட்டிசை வேந்தன்! எட்டுத்திக்கும் சென்று தித்திக்கும் தேனிசையால் திசையெல்லாம் தீந்தமிழாய் நிலைத்தவர்..! உறக்கமற்ற இரவுகளில் தன் தங்க இசையால் தரணி எல்லாம் பரந்து வாழும் மிழருக்குத் தாலாட்டு பாடி தாய்மையின் கருவறையைத் தன் இசை சுரத்தில் சுமப்பவர்..! அன்னக்கிளி முதல் ஹங்கேரி வரை கட்டற்ற காட்டருவி போல உள்ளத்தை தொட்டு உருக்கும் உயிர் இசையை அள்ளி அள்ளி தந்த தமிழிசையின் உலக அடையாளம்..! தமிழரின் பெருமை! இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பூமி சுற்றாமல் போகலாம்! அலையும் காற்று அணைந்து கூட உறையலாம்! சுட்டெரிக்கும் தீ சுடாமல் மாறலாம்! கடலலை ஓய்ந்து குளம் போல தேங்கலாம்! ஆனால்... இன்னிசை சுமக்கும் உங்கள் உள்ளம் எங்களுக்காக நல்லிசை பொழிய மறக்காது! உலகத்து கடைசி மாந்தன் உலவும் வரை உங்களிசை நிற்காது..! அவனுக்கும் துணையாகி, அகிலத்தில் என்றும் அழிவின்றி நிலைத்திருக்கும்! வாழ்க..! வாழ்க..! #சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை - பண்ணைப்புரம் தந்த பைந்தமிழ் பாட்டிசை வேந்தன் ! எட்டுத்திக்கும் சென்று தித்திக்கும் தேனிசையால் திசையெல்லாம் தீந்தமிழாய் நிலைத்தவர் .. ! உறக்கமற்ற இரவுகளில் தன் தங்க இசையால் தரணி எல்லாம் பரந்து வாழும் தமிழருக்குத் தாலாட்டு பாடி தாய்மையின் கருவறையைத் தன் இசை சுரத்தில் சுமப்பவர் .. ! அன்னக்கிளி முதல் ஹங்கேரி வரை கட்டற்ற காட்டருவி போல உள்ளத்தை தொட்டு உருக்கும் உயிர் இசையை அள்ளி அள்ளி தந்த தமிழிசையின் உலக அடையாளம் .. ! தமிழரின் பெருமை ! இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ! பூமி சுற்றாமல் போகலாம் ! அலையும் காற்று அணைந்து கூட உறையலாம் ! சுட்டெரிக்கும் தீ சுடாமல் மாறலாம் ! கடலலை ஓய்ந்து குளம் போல தேங்கலாம் ! ஆனால் ... இன்னிசை சுமக்கும் உங்கள் உள்ளம் எங்களுக்காக நல்லிசை பொழிய மறக்காது ! உலகத்து கடைசி மாந்தன் உலவும் வரை உங்களிசை நிற்காது .. ! அவனுக்கும் துணையாகி , சூன் 02 இசைஞானி இளையராஜா அகிலத்தில் என்றும் அழிவின்றி நிலைத்திருக்கும் ! வாழ்க .. ! வாழ்க .. ! அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் செந்தமிழன் ' சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி Seeman4TN Seeman4TN_Official f SenthamizhanSeeman - ShareChat
தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா; தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMO Tamilnadu @M.K.Stalin #நாம்தமிழர்கட்சி
நாம்தமிழர்கட்சி - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி 25-05-2024 தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா ; தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ! ர்நாடாகாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றின் கநீர் பிடிப்பு பகுதிகளில் கழிவுநீரைக் கலந்து விடுவதால் ஆற்றுநீர் முற்றாக நாசமடைந்துள்ளது வேதனையளிக்கிறது . கழிவுநீர் கலப்பதைத் தடுக்கத்தவறி , வேடிக்கைப் பார்க்கும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது . கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அணையில் தேக்கப்படும் பாசனநீரால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதிப்பெறுவதோடு ஆற்றுப்படுகையிலுள்ள கிராமங்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவு செய்கிறது . மேலும் , அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர் . ஆனால் , பருவமழை பொய்த்தது மற்றும் கடும் வெப்பநிலை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து முற்றாக குறைந்துவிட்டது . தற்போது மீண்டும் மழைபெய்ய தொடங்கியுள்ள நிலையில் மிகக்குறைவான அளவிலேயே நீர்வரத்து உள்ளது . ஆனால் , கர்நாடகாவிலுள்ள தொழிற்சாலைகள் கரிமக் கழிவுநீரை தென்பெண்ணை ஆற்றில் கலக்கச்செய்வதால் நீரானது முற்றாக மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன . ஆற்றுநீரை பாசனத்திற்கோ , குடிநீருக்கோ பயன்படுத்த முடியாமல் மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர் . வேளாண் பெருங்குடி மக்கள் இது குறித்து திமுக அரசிடம் பலமுறை முறையிட்டும் கழிவுநீரைத் தடுப்பதற்கு திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது 25-05-2024 பெருங்கொடுமையாகும் . தற்போது , தென்பெண்ணை ஆற்றுநீரை ஆய்வு செய்ததில் நீரின் காரத்தன்மை மற்றும் அம்மோனியா , நைட்ரேட் ஆகியவற்றின் அளவுகள் அதிகரித்தும் , ஆக்சிசன் அளவு குறைந்தும் உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது . இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக தொழிற்சாலை கழிவுகள் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . ஆற்றுநீரில் இதுபோன்ற தொழிற்சாலை கழிவுகளைக் கலப்பதென்பது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும் . தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் தென்பெண்ணை ஆறு பாயும் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களிலுள்ள நிலம் , நீர் , சுற்றுச்சூழல் ஆகியவைச் சீர்கெடுவதோடு பொதுமக்களின் உடல் நலனும் பாதிக்கப்படுகின்ற பேராபத்தும் ஏற்பட்டுள்ளது . ஆகவே , தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலக்க அனுமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டிப்பதோடு , கழிவுநீர் கலப்பதை உடனடியாக நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் . 1 Seeman4TN Senthamizhan Seeman © Seeman4TN_Official 2 Seeman4TN SenthamizhanSeeman Seeman4TN_Official - ShareChat
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை; கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அடிபணியக் கூடாது! @CMO Tamilnadu @M.K.Stalin #நாம்தமிழர்கட்சி
நாம்தமிழர்கட்சி - ShareChat
உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாக ஏற்று வாழ்ந்து மறைந்த ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவைப் போற்றி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்திய -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN @NaamTamilarOrg #நாம்தமிழர்கட்சி
நாம்தமிழர்கட்சி - ShareChat
02:03