ல.செந்தில் ராஜ்
ShareChat
click to see wallet page
@senthilrajl
senthilrajl
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
#ஓம்_சிவாய_நமஹ #சிவ_சிவாய_நமஹ..... #பிறவாமை_அருள்வாய் #பிரதோஷ_நாயகா... #ஒருநொடியில் பெரிதாய் என்னவாகிடுமென கேட்கிறாய்.. #ஒரு_நொடி_என்பது_அத்தனை_அலட்சியமா..?! ஒரு நொடிப் புன்னகை ஒரு நாளையே புத்துணர்வாக்கிடக்கூடும்.. ஒரு நொடி மன்னிப்பு ஒருவர் வாழ்வையே புதிதாக்கிடக்கூடும்.. ஒரு நொடி சந்தேகம் ஒரு பேரன்பை சட்டென களங்கப்படுத்திடக்கூடும்.. ஒரு நொடி உறவுகள் தேவை என நினைத்தால் வார்த்தைகளில் கவனம் வரும்.. ஒரு நொடியில் தவறவிட்ட வார்த்தை வாழ்நாள் முழுதும் வலி தரக்கூடும்.. #ஒரு_நொடி_என்பது_அத்தனை_சாதாரணமா..?! பிரசவ நேரத்தில் ஒரு நொடி என்பது எத்தனை வலுமிக்கதென்பதை.. மரணத்தின் இறுதி நிமிடங்களில் ஒரு நொடி என்பது எத்தனை விலைமதிப்பற்றதென்பதை.. ஓட்டப்பந்தய வீரனொருவனின் ஒரு நொடி என்பது எத்தனை பெறுமதியானதென்பதை.. முறிந்த உறவொன்றின் எதிர்ப்பாரா சந்திப்பில் ஒரு நொடி என்பது எத்தனை உணர்வுகளின் கலவையென்பதை.. ஒரு நொடி தானே.. என எத்தனை எத்தனை நொடிகளைதான் அலட்சியமாய் தவறவிடுவது..?! மறு நொடியென்பது நிச்சயமில்லா வாழ்விதில் ஒவ்வொரு நொடியும் ஈடில்லாப் பொக்கிஷமே.. இனி.. இப்போதே.. இந்த நொடியினை மிச்சமில்லாது கொண்டாடித்தீர்த்திடலாம்.... #சரணம்_சரணம் #மகேஷ்வரா ...._ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
01:17
விளம்பர மாடலை செதில் செதிலா செதச்சிட்டானுங்க சிரிக்காம பாருங்க 😂🤣🤣 #அரசியல்
அரசியல் - ShareChat
01:35
சிவாயநம 🌹சிவாயநம 🌹சிவாயநம 🌹சிவாயநம 🌹 அறிவோமா????? தந்தை யார்? தாய் யார்? மேலும் கேள்விகள் 🌹 பதிலும் அந்த 🌹 நமசிவாயத்திலே உள்ள அற்புதம் 🌹 திரு நாவுக்கரசப் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🌹 திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🌹 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:30
♦️விக்னேஸ்வரா போற்றி... 🚩ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. 🌹பொருள் விளக்கம்: ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன். 🔹ஐந்து கரங்களில் வலப்புறக் கைகளில் ஒன்று பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாக காட்சி தருகிறது. 🔹மேல் வலப்புறக் கையில் அங்குசம் உள்ளது. இடப்புற மேல் கையில் பாச கயிறும், மற்றொ ரு இடக்கையில் மோதகமும் (கொழுக் க்ட்டை) வைத்தபடி விநாயகர்காட்சி தருகிறார். 🔹ஐந்தாவது கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார். 🔹கொடியவர்களை ஒழிக்கும் ஆயுதமாக அங்கு சத்தையும், தம்மை வழிபடும் அடியவர்களுக் குத் துன்பம் தருவோரை தம் பாசக்கயிற்றால் அழிக்கவே அதனை கையில் ஏந்தியுள்ளார். 🔹மற்றொரு கையில் அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டையை வைத்துள்ளார். துதிக்கை யில் வைத்திருப்பது அமுதக் கலசம். 🔹அதாவது விநாயகரை மனமுருக வேண்டி வழி படுவோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் அமுதம் போன்ற திகட்டாத வாழ்வு கிடைக்கும் என்பதை இது உணர்த்துகிறது. 🌹ஶ்ரீ கஜமுக பாத நமஸ்தே... #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💐Have a nice day🤩 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:15
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
01:25
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:12
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:39
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:12
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:12
🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱 🔱எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே🔱 🔱பொருள்:-🔱 🔱முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கியது திருநீறு. இம்மை, மறுமை, ஆகிய இரண்டினுக்கும் உயிர்களுக்குத் துணையாக இருப்பது திருநீறு. நித்தியமாயும், உயர்ந்த பொருளாயும் பயின்று , நுகரும் பொருளாக உடையது நீறு. அது பாக்கியமாக இருந்து விளங்கும் சிறப்புடையது. மாயையின் வயப்பட்டும் சோர்வுற்றும் தடைப்படுத்தும் உறக்க உணர்வினைத் தடுத்து புத்துணர்ச்சி தந்து தூய்மைப்படுத்தும் இயல்புடையது. அத்தகைய திருநீறு, கூர்மையான சூலப் படையுடைய திரு ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.🔱 🔱திருச்சிற்றம்பலம் 🔱 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
00:26