
ssbRajeshkumar
@ssbrajeshkumar7438
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் & துணைமதல்வர் மாண்புமிகு திரு. மு. க. ஸ். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில்
நெய்வேலி சட்டமன்ற தொகுதியில்உள்ள அனைத்து தேர்தல் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் இன்று நெய்வேலிதொகுதி இந்திரா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் அவர்கள் தலைமையில்சிறப்பாகநடந்தது...
அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் & துணைமதல்வர் மாண்புமிகு திரு. மு. க. ஸ். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில்
நெய்வேலி சட்டமன்ற தொகுதியில்உள்ள அனைத்து தேர்தல் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் இன்று நெய்வேலிதொகுதி இந்திரா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் அவர்கள் தலைமையில்சிறப்பாகநடந்தது...
அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்
#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் & துணைமதல்வர் மாண்புமிகு திரு. மு. க. ஸ். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில்
பிறப்பு முதல் & இறப்பு வரை அனைத்து பிரிவுகளிலும் நலதிட்டங்களை தனது தொகுதிசட்டமன்ற உறப்பினநிதியில்இருந்து திரு. சபா. இராசேந்திரன் அவர்கள் வழங்கினார்கள்..
நன்றிகளுடன் Ssbrajeshkumar Ssb Rejeshkumar Saba Rajendran சொரத்தூர் ரா. ரவிகாந்த் தவாக ஊடகப்பிரிவு வாணதிராயபுரம் ஊராட்சி #neyveli #DMK #rajeshkumarmoment #ssbrajeshkumar #saba4neyveli
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் & துணைமதல்வர் மாண்புமிகு திரு. மு. க. ஸ். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில்
பிறப்பு முதல் & இறப்பு வரை அனைத்து பிரிவுகளிலும் நலதிட்டங்களை தனது தொகுதிசட்டமன்ற உறப்பினநிதியில்இருந்து திரு. சபா. இராசேந்திரன் அவர்கள் வழங்கினார்கள்..
நன்றிகளுடன் Ssbrajeshkumar Ssb Rejeshkumar Saba Rajendran சொரத்தூர் ரா. ரவிகாந்த் தவாக ஊடகப்பிரிவு வாணதிராயபுரம் ஊராட்சி #neyveli #DMK #rajeshkumarmoment #ssbrajeshkumar #saba4neyveli
#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் ₹1.40 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை மற்றும் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் திறந்து வைத்தார்.
கடலூர் மேற்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில், ரூபாய் 1.40 கோடி மதிப்பீட்டில் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஒரு பேருந்து நிழற்குடை ஆகியவை இன்று திறந்து வைக்கப்பட்டன.சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் மதிப்பீட்டில்- பேருந்து நிழற்குடை, தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம்
ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: ₹40 லட்சம் மதிப்பிடிலும்
PTR நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: ₹44 லட்சம் மதிப்பிடிலும்.
அசோக் நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: ₹44 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டி முடிக்கப்பட்டு இன்று.
நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர் சபா. பாலமுருகன், சபா. வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவைத்தலைவர் வீர ராமச்சந்திரன், ஆனந்த ஜோதி, ஏழுமலை, ராம வெங்கடேசன், கவிதா ஜனார்த்தனன், பிச்சையா, கலா கிருஷ்ணன், ஜெயசுந்தரி, சக்திவேல், குமரவேல், சங்கர் கோபால், வாஜித், அய்யனாரப்பன், பழனிவேல், ஸ்ரீதர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கோபு, இலங்கேஸ்வரன், இளங்கோ, சிவசங்கரன், சங்கர் ராஜாராம், ஜெயராமன், ராதாகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், நடராஜன், சந்திரமோகன், சிங்காரவேலன், ரவிக்குமார், வேணுகோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டங்கள் மக்களின் குடிநீர் தேவை மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் தெரிவித்தார்.
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் ₹1.40 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை மற்றும் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் திறந்து வைத்தார்.
கடலூர் மேற்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில், ரூபாய் 1.40 கோடி மதிப்பீட்டில் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஒரு பேருந்து நிழற்குடை ஆகியவை இன்று திறந்து வைக்கப்பட்டன.சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் மதிப்பீட்டில்- பேருந்து நிழற்குடை, தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம்
ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: ₹40 லட்சம் மதிப்பிடிலும்
PTR நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: ₹44 லட்சம் மதிப்பிடிலும்.
அசோக் நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: ₹44 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டி முடிக்கப்பட்டு இன்று.
நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர் சபா. பாலமுருகன், சபா. வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவைத்தலைவர் வீர ராமச்சந்திரன், ஆனந்த ஜோதி, ஏழுமலை, ராம வெங்கடேசன், கவிதா ஜனார்த்தனன், பிச்சையா, கலா கிருஷ்ணன், ஜெயசுந்தரி, சக்திவேல், குமரவேல், சங்கர் கோபால், வாஜித், அய்யனாரப்பன், பழனிவேல், ஸ்ரீதர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கோபு, இலங்கேஸ்வரன், இளங்கோ, சிவசங்கரன், சங்கர் ராஜாராம், ஜெயராமன், ராதாகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், நடராஜன், சந்திரமோகன், சிங்காரவேலன், ரவிக்குமார், வேணுகோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டங்கள் மக்களின் குடிநீர் தேவை மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் தெரிவித்தார்.
#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள பண்ருட்டி தெற்கு ஒன்றியத்தில் பல்வேறு கட்சியினர் இன்று சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் அவர்கள் தலைமையில் இனைந்தார்கள்.
நன்றிகளுடன் S S B ராஜேஷ்குமா
Ssbrajeshkumar Ssb Rejeshkumar Ssb Rajeshkumar Saba Rajendran சொரத்தூர் ரா. ரவிகாந்த் வெங்கடாம்பேட்டை வேலு தே.பாலு படையாச்சி சிறுவத்துர் Mani Kandan #rajeshkumarmoment #saba4neyveli #DMK #ssbrajeshkumar #neyveli
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள பண்ருட்டி தெற்கு ஒன்றியத்தில் பல்வேறு கட்சியினர் இன்று சட்டமன்ற உறுப்பினர் திரு. சபா. இராசேந்திரன் அவர்கள் தலைமையில் இனைந்தார்கள்.
நன்றிகளுடன் S S B ராஜேஷ்குமா
Ssbrajeshkumar Ssb Rejeshkumar Ssb Rajeshkumar Saba Rajendran சொரத்தூர் ரா. ரவிகாந்த் வெங்கடாம்பேட்டை வேலு தே.பாலு படையாச்சி சிறுவத்துர் Mani Kandan #rajeshkumarmoment #saba4neyveli #DMK #ssbrajeshkumar #neyveli
#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள செரத்தூர் ஊராட்சி யில் பயணிகள் நிழற்கொடையை சட்டமன்ற உறுப்பினர் திரு சபா. இராசேந்திரன் அவர்கள் தலைமையில் திறந்து வைத்தார்கள் நன்றி
நன்றிகளுடன் S S B ராஜேஷ் குமார்
Ssbrajeshkumar Ssb Rejeshkumar Ssb Rajeshkumar சொரத்தூர் ரா. ரவிகாந்த் Saba Rajendran #rajeshkumarmoment #Rajeshkumar #NeyveliDMK #saba4neyveli #DMK
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள செரத்தூர் ஊராட்சி யில் பயணிகள் நிழற்கொடையை சட்டமன்ற உறுப்பினர் திரு சபா. இராசேந்திரன் அவர்கள் தலைமையில் திறந்து வைத்தார்கள் நன்றி
நன்றிகளுடன் S S B ராஜேஷ் குமார்
Ssbrajeshkumar Ssb Rejeshkumar Ssb Rajeshkumar சொரத்தூர் ரா. ரவிகாந்த் Saba Rajendran #rajeshkumarmoment #Rajeshkumar #NeyveliDMK #saba4neyveli #DMK












