RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💔 💕விஷம் 💔
#📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻
📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ - எதிர்ப்பார்ப்புகள் சில நேரங்களில் ஏமாற்றங்களையே தரும் செய்து கடமைமை எதிர்ப்பராமல் இருப்பதே பலை அநேக அற்புதங்களுக்கு வழிவகித்திடும் இனியகாலை வணக்கம் எதிர்ப்பார்ப்புகள் சில நேரங்களில் ஏமாற்றங்களையே தரும் செய்து கடமைமை எதிர்ப்பராமல் இருப்பதே பலை அநேக அற்புதங்களுக்கு வழிவகித்திடும் இனியகாலை வணக்கம் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #😍குட்டி கதை📜
🚹உளவியல் சிந்தனை - ஈகுதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக  வந்துகொண்டு ருந்தான் ஒருவன் குறுக்குப் பாதை ஒன்று வந்தது  அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான் தம்பி இந்தச் சாலையில் போனால் என்று கேட்டான். ஊர் வருமா?'' என்றான் சிறுவன் வருமே.. பபோய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?' 'மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம் வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும் என்றான் சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் என்ன கிண்டலா? GBILILD . ஈகுதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக  வந்துகொண்டு ருந்தான் ஒருவன் குறுக்குப் பாதை ஒன்று வந்தது  அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான் தம்பி இந்தச் சாலையில் போனால் என்று கேட்டான். ஊர் வருமா?'' என்றான் சிறுவன் வருமே.. பபோய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?' 'மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம் வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும் என்றான் சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் என்ன கிண்டலா? GBILILD . - ShareChat
#🤣 லொள்ளு #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #🤣காமெடி ஸ்டேட்டஸ் #🤩இன்றைய காமெடி🤣
🤣 லொள்ளு - ShareChat
00:37
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🎼குத்து பாடல்கள் இனிமையான நடனம்*
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
01:23
#இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #குர்ஆன் வசனம்
இஸ்லாம் - 3 நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார் வழிதவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார் 3 அல்குர்ஆன்~17 3 நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார் வழிதவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார் 3 அல்குர்ஆன்~17 - ShareChat
#பத்தி #🙏ஆன்மீகம் ஸ்பெஷல்* *திருமலை-பூவராஹர் கோயில்* ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இது ஆதி வராஹ க்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராஹரிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் ஆதி வராஹரை தரிசிக்க வேண்டும். அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்கபடுகிறது. ஸ்ரீவராஹ அவதாரம் ஆதி வராஹம், பிரளய வராஹம், யஜ்ன வராஹம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது. இங்குள்ள வராஹர் “ஆதி வராஹர்’ எனப்படுகிறார். இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது. திருப்பதி திருமலைக்கு சொந்தக்காரரான *ஸ்ரீ பூ வராஹ பெருமாள் திருவடிகளே சரணம்* ... !!! *கோவிந்தா ஹரி* *கோவிந்தா*🙏 ! ஓம் நமோ வெங்கடேசாய 🙏
பத்தி - ShareChat
#🙏கோவில் #தெரிந்து கொள்வோம் #🙏ஆன்மீகம் #பத்தி 🌺 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்ற ஊரில் தான் இந்த அதிசய கோவிலுள்ளது. 🌺 காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் காஞ்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது கலவை கிராமம். 🌺 இங்குதான் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. முன்புறத்தில் #நெடிதுயர்ந்த தூண்களுடன் காட்சி தரும் இந்தக் கோவில் உள்ளது. 🌺 இந்தக் கோவிலுக்கு முன்னால் இருக்கும் குளக்கரையின் வடக்குப் பகுதியில் #வாவிக் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றுக்குள் செல்ல படிகள் உள்ளன. 🌺 கீழே சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கருங்கல்லில் அமைந்த பதினாறு கால் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அபூர்வமான அமைப்பு இது. 🌺 மிக அற்புதமான கலை அம்சம் நிறைந்த வேலைப்பாடுகளுடன் கூடிய பெருமாள் கோவில் #பூமிக்கடியில் உருவாக்கப்பட்டு அதற்குள் அழகிய மண்டபமும் உள்ளது. அதன் நடுவே தான் வாவிக் கிணறு உள்ளது. 🌺 இந்த கிணற்றில் உள்ள ஊற்று வருடம் முழுவதும் பெருக்கெடுத்து வருகிறது. அதனால் இந்த கோவில் எப்போதும் தண்ணீராலேயே நிரம்பிக் காணப் படுகிறது. 🌺 சித்ரா பௌர்ணமித் திருவிழாவிற்காக இந்த தண்ணீரை வெளியேற்றி விடுவார்கள். விழா நாளில் காஞ்சிபுரம் #வரதராஜப் பெருமாள் உற்சவராக வருவார். 🌺 அவர் பல்லக்கில் வந்து இந்த வாவிக் கிணற்றுக்குள் இருக்கும் மண்டபத்திற்குள் எழுந்தருள்கிறார். லட்சக் கணக்கான மக்கள் இந்த #அதிசயக் கிணற்றுக் கோவிலின் திருவிழாவிற்காக வருகிறார்கள். 🌺 விழா முடிந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் தண்ணீர் நிரம்பத் துவங்கி விடும். இந்த நீரை முறையாகப் பாசனத்திற்கு ஏற்றம் மூலம் இறைத்துப் பயன்படுத்துகிறார்கள்.
🙏கோவில் - ShareChat
** #🧓பிரதமர் மோடி *இந்தியா வல்லரசு ஆகும் முதல் படி*ஜெய்ஹிந்த்*
🧓பிரதமர் மோடி - யானையை எலி அதிகாரம் செய்வது போன்றது ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தவரை, இப்போது உலகின் பெரிய நாடு என்றால் அது இந்தியாதான், இந்தியாவை அமெரிக்கா அதிகாரம் செய்வது யானையை எலி அதிகாரம் செய்வதைப் போன்றது அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோல்ப் யானையை எலி அதிகாரம் செய்வது போன்றது ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தவரை, இப்போது உலகின் பெரிய நாடு என்றால் அது இந்தியாதான், இந்தியாவை அமெரிக்கா அதிகாரம் செய்வது யானையை எலி அதிகாரம் செய்வதைப் போன்றது அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோல்ப் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - `]2 ] 2 இ 8 னி வாழ்க்கை W 4 நமக்கு கொடுத்த 85[ 606 மாபெரும் முதலீடு வ நேரம் மட்டுமே 60 6 பயன்படுத்துவதும் க வீணடிப்பதும் W அவரவர் கைகளில் தான் உள்ளது! `]2 ] 2 இ 8 னி வாழ்க்கை W 4 நமக்கு கொடுத்த 85[ 606 மாபெரும் முதலீடு வ நேரம் மட்டுமே 60 6 பயன்படுத்துவதும் க வீணடிப்பதும் W அவரவர் கைகளில் தான் உள்ளது! - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - மாற்றங்களை ஏற்றுக் கொள். யாரிடமும் போராடாதே எவரிடமும் விவாதிக்காதே 86 வாழ்வது BI6uuD நடப்பது நடக்கட்டும் எ அமைதியாக கடந்து செல் இனியகாலை வணக்கம் மாற்றங்களை ஏற்றுக் கொள். யாரிடமும் போராடாதே எவரிடமும் விவாதிக்காதே 86 வாழ்வது BI6uuD நடப்பது நடக்கட்டும் எ அமைதியாக கடந்து செல் இனியகாலை வணக்கம் - ShareChat