RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#பத்தி #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
பத்தி - ShareChat
00:56
#பத்தி #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
பத்தி - ShareChat
00:39
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் முருகன் தாண்டிக் குதித்த இடம்*🌷 ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்பதற்கு சான்றாக முருகப்பெருமான் பழநி மலையின் மீதிருந்து தாண்டிக் குதித்து வந்த மலைதான் கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடி தலமாகும். ஒரு சமயம் அகத்தியரின் சீடனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என்று இரு மலைகளை சுமந்து வந்தான். அந்த மலைகளில் ஒன்றுதான் பழனிமலை. மற்றொன்று கொடைக்கானலில் இருக்கும் தாண்டிக்குடி மலையாகும். முருகப்பெருமான் இடும்பனிடம், ‘பழநி மலையில் இருந்து இந்த மலைக்கு தான் எப்படி வருவது?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு இடும்பன், ‘தாண்டிக்குதி’ என்று கூறியிருக்கிறார் இடும்பன். முருகப்பெருமானும் அதைக்கேட்டு தாண்டிக் குதித்த தலம்தான் தாண்டிக்குதியாகும். அந்தப் பெயரே காலப்போக்கில் மருவி தாண்டிக்குடியானது. இங்கே பாலமுருகன் தாண்டிக்குதித்தபோது ஏற்பட்ட பாதச்சுவடுகளை இன்றும் காண முடியும். முருகன் வந்த பிறகு அவருடைய வாகனங்களும் வந்தாக வேண்டுமல்லவா? இங்கிருக்கும் பாறைகளில் வேல், மயில், சேவல், பாம்பு ஆகியவற்றின் படிமங்கள் இயற்கையாகவே உருவாகியிருப்பதைக் காண முடியும். இந்தக் கோயிலுடைய சிறப்பே மலை உச்சியில் 1400 அடி உயரத்தில் இருக்கும் எல்லாக் காலங்களிலும் சுரக்கும் சுனைதான். இந்த சுனை நீரை முருகன் பாதங்களில் வைத்து வணங்கி குடிப்பவர்களுக்கு கர்ப்பப்பை பிரச்னை நீங்கி குழந்தைப் பேறு வாய்க்கும் என்றும் இன்னும் தீராத பல நோய்கள் தீரும் என்பதும் இந்தக் கோயிலில் ஐதீகம். அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. ஒவ்வொரு மாதமும் கிருத்திகையன்று இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அப்போது இத்தல முருகப்பெருமானை ராஜ அலங்காரத்தில் தரிசிக்கலாம். ஆடிக் கிருத்திகை இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் தேரில் வலம் வரும் முருகப்பெருமானை தரிசித்தால், பிள்ளை வரமும் மற்றும் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் தடைகளும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. இடும்பன், நவக்கிரகம், பைரவர், கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமையப் பெற்றிருக்கிறது. இந்தக் கோயிலில் இருக்கும் விபூதிக்குழியில் இயற்கையாகவே தோன்றும் விபூதியை பிரசாதமாக மக்கள் எடுத்துச் செல்கிறார்கள். இதுவும் இக்கோயிலில் விசேஷமாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலாகும். எனவே, நீங்களும் ஒருமுறை இக்கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.🌹
ஆன்மீக - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #🚹உளவியல் சிந்தனை
👉வாழ்க்கை பாடங்கள் - ShareChat
01:12
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:10
#பத்தி #🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம்
பத்தி - ShareChat
00:15
#பத்திஸ்டேட்ஸ் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
00:58
#பத்திஸ்டேட்ஸ் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
00:14
#🤣 லொள்ளு #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉
🤣 லொள்ளு - ShareChat
00:18
#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் *கருமாதி*
ஆன்மீக - ShareChat
00:08