RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#🙏ஆன்மீகம் #👉வாழ்க்கை பாடங்கள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🙏ஆன்மீகம் - யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதே . உன்னை நீ நீ நீயாக இருந்தால்தான் நீ வாழும் வாழ்க்கை நிலையானதாக இருக்கும் யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதே . உன்னை நீ நீ நீயாக இருந்தால்தான் நீ வாழும் வாழ்க்கை நிலையானதாக இருக்கும் - ShareChat
#🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை
🙏ஆன்மீகம் - பெரியதாய் ஒன்றும் ஆசையில்லை பொய் பேசாத வாயும் நோயில்லதா வாழ்வும் அடுத்தவர் சிரிக்காத வண்ணபும், அடுத்தவர் கண்ணீர்க்கு காரணமாகமலும், ருப்பதை இழக்காமலும், இழந்ததை நினைக்காமலும், கடனில்லாத வாழ்க்கையும் கடறது சென்று விட்டால் போதும் .!! பெரியதாய் ஒன்றும் ஆசையில்லை பொய் பேசாத வாயும் நோயில்லதா வாழ்வும் அடுத்தவர் சிரிக்காத வண்ணபும், அடுத்தவர் கண்ணீர்க்கு காரணமாகமலும், ருப்பதை இழக்காமலும், இழந்ததை நினைக்காமலும், கடனில்லாத வாழ்க்கையும் கடறது சென்று விட்டால் போதும் .!! - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 *இரண்டு * ஆன்மீக தகவல்கள் : 03* உயிரோட்டமுள்ள நந்தி:-* சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில். திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது. ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது. மனோரஞ்சிதம் மாலை.... மனோரஞ்சிதம் அரிதானது என்பதுடன், சுவாமி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. பூக்களுக்கான கவர்ச்சியான வண்ணம் இல்லாவிட்டாலும், தன் ரம்மியமான மணத்தால், அனைவரையும் மயக்கும் அற்புதம் மனோரஞ்சிதம் மலருக்கு உண்டு. மலர்களில் வாசம் அதிகம் கொண்டது மனோரஞ்சிதம். இந்த பூ நுகரும் போது, நாம் நினைக்கும் பழத்தின் வாசனை வரும் என்றும் கூறப்படுகிறது. இலை போன்ற தோற்றத்தில் பச்சை வண்ணத்தில் பூத்து, பின், வெளிர் மஞ்சள் நிறத்திற்கு இந்த பூ மாற்றம் அடையும். பூக்கும் போது, இலையை போன்றே காணப்படும்.மாலை நேரத்தில் மட்டுமே பூக்கக்கூடியது இது. மனோரஞ்சிதம் பூத்தால், 200 அடி சுற்றளவிற்கு பூவின் வாசம் இருக்கும். மிகவும் அற்புதமான இதன் வாசம், மனதை மயங்கச் செய்யும். நீர் நிரப்பிய பாத்திரத்தில், ஒரு மனோரஞ்சிதம் பூவை வைத்தால், அந்த அறை முழுவதும் சுகந்தமான மணம் வீசும். இதன் மணத்திற்கு ஈடு இணையே கிடையாது. மனதை மயக்கும் என்பதாலும், மனதில் நினைக்கும் பழத்தின் வாசத்தை தரும் என்பதாலேயே, இது மனோரஞ்சிதம் என, அழைக்கப்படுவதாக தெரிகிறது. இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது. உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன. எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏 நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். 🌹✍️Ramaswamy ✍️🌹
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - 0 I 0 I - ShareChat
#பத்திஸ்டேட்ஸ் #சிவன் கோயில்மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் சிவாலயங்கள்🌺 அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .
பத்திஸ்டேட்ஸ் - காஞ்சிபுரத்தில் இருக்கும் கோயில் தெரிந்துகொள்வோம் EMPLESDOWNVINDHYAS காஞ்சிபுரத்தில் இருக்கும் கோயில் தெரிந்துகொள்வோம் EMPLESDOWNVINDHYAS - ShareChat
#பத்திஸ்டேட்ஸ் மாதம் 04ம் நாள் 16-பிப்ரவரி-26 திங்கள் கிழமை* திருவோணம் நக்ஷத்திரம் கூடிய நாளில்* சந்திரன் போன்ற முக காந்தியில் குளிர்ந்த அருளை பொழியும் பச்சைமாமலை மேனியன் சங்கு சக்ர தாரி அரவிந்தலோசனன் திருமால் பெருமாளை போற்றி பாடி பணிந்திடுவோம் வாரீர் தன்னை கண்டாலே மடியிலிருந்து தானாகவே பால் சுரக்கும் தாய்ப்பசுவை தேடி ஓடி வருவதை போல் ஓடிவந்தேன் கன்றுபோல் , காளிங்கன் முடியதன் மேல் ஓரடியை இட்ட உன் தாமரை பாதத்தை என் சென்னி இடுவாயே கோபாலா மான்போல் அமைதியாய் வாழ நினைக்கும் எனை சிங்கமதுபோல் என் வினைகள் துரத்தி விரட்டுகின்றதே தாய் மந்தி உடல் பிடித்த சேயாய்யாவது எனை, வாய் கவ்விச் சேய் சுமக்கும் பூனையாய் நீயேவாது எனை காத்திடு செக்கதனைச் சுழன்றிழுக்கும் மாடதனை ஒத்திருக்கும் செயலதுவாய்ப் பிறந்து இறந்து வாழும் பிறவிநோயை நீக்கி உன் தமர்க்கே அடிமை செய்யும் தொழில் அருள்வாயே உன் தாமரை பாதங்களில் அடைக்கலம் தந்தருள் கோவிந்தா . முயல்வதெலாம் நானெனினும் முன்நடப்பது நீயன்றோ மயர்வறவே எனைச்செய்து வரதா உனையே தொழவைத்து பயனிலாதத் தொல்வினையை பாவியேனை விட்டகற்றி தயவருளி எனைக்காப்பாய் செல்வ திருமகள் மணாளனே 🪷🪷🪷
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - தலையில் இருக்கும் வரை அழகுபடுத்தி ரசிக்கும் முடியை மனிதன் அதுவே வெட்டப்பட்டு தரையில் விழுந்த பின் அருவருப்புடன் பார்ப்பான்...! எதுவாக இருந்தாலும் இருக்கும் இடத்தைப் பொறுத்தே مگنہف மரியாதையும்..!!! போடாநீயார் என்றுதெரிந்து கொண்டேன் தலையில் இருக்கும் வரை அழகுபடுத்தி ரசிக்கும் முடியை மனிதன் அதுவே வெட்டப்பட்டு தரையில் விழுந்த பின் அருவருப்புடன் பார்ப்பான்...! எதுவாக இருந்தாலும் இருக்கும் இடத்தைப் பொறுத்தே مگنہف மரியாதையும்..!!! போடாநீயார் என்றுதெரிந்து கொண்டேன் - ShareChat
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #🙏 ஓம் நமசிவாய
ஆன்மீக - ShareChat
00:16
#உள்ளூர் #உள்ளூர்*ஒகேனக்கல் ரோட்டில் யானைகள் நடமாட்டம்*டிரைவர்கள் கவனம்*
உள்ளூர்*ஒகேனக்கல் - ShareChat
00:24
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் ஓம் நமசிவாய # திருவண்ணாமலையார்*
ஆன்மீக - ShareChat
00:47
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:08