RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#🙏ஆன்மீகம் #👉வாழ்க்கை பாடங்கள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
🙏ஆன்மீகம் - யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதே . உன்னை நீ நீ நீயாக இருந்தால்தான் நீ வாழும் வாழ்க்கை நிலையானதாக இருக்கும் யாருக்காகவும் எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதே . உன்னை நீ நீ நீயாக இருந்தால்தான் நீ வாழும் வாழ்க்கை நிலையானதாக இருக்கும் - ShareChat
#🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை
🙏ஆன்மீகம் - பெரியதாய் ஒன்றும் ஆசையில்லை பொய் பேசாத வாயும் நோயில்லதா வாழ்வும் அடுத்தவர் சிரிக்காத வண்ணபும், அடுத்தவர் கண்ணீர்க்கு காரணமாகமலும், ருப்பதை இழக்காமலும், இழந்ததை நினைக்காமலும், கடனில்லாத வாழ்க்கையும் கடறது சென்று விட்டால் போதும் .!! பெரியதாய் ஒன்றும் ஆசையில்லை பொய் பேசாத வாயும் நோயில்லதா வாழ்வும் அடுத்தவர் சிரிக்காத வண்ணபும், அடுத்தவர் கண்ணீர்க்கு காரணமாகமலும், ருப்பதை இழக்காமலும், இழந்ததை நினைக்காமலும், கடனில்லாத வாழ்க்கையும் கடறது சென்று விட்டால் போதும் .!! - ShareChat
* #💪தி.மு.க மக்கள் நலனுக்கு காசில்லை..! * *ஓட்டுக்கும்,* *தங்கள் வீட்டுக்கும் சுருட்ட...* *காசு உள்ளதா❓* #📺அரசியல் 360🔴
💪தி.மு.க - காசு இல்லப்பா. பணியாளர்கள்பணி நிரந்தரம் செய்ய శీiiab| இல்லை காசு பகுதிநேரஆசிரியாகள் பணி நிரந்தரம் செய்ய காசுழலலை ஊதியம் கொடுக்ககாசு இலலை சமவேலைக்குசம செவிலியாகள் பணி நிரந்தரம் செய்யகாசு இல்லை புதிய் ஆசிரியாகள் நியமனம் பண்ணகாசுஇல்லை மருத்துவர்களுக்கு ஊதியஉயர்வு  புதிய நியமனம் செய்யகாசு இல்லை பழைய ஓய்வூதியம் கொடுக்ககாசுஇல்லை அரசுபோக்குவரத்துஓட்டுநர்நடத்துனா் ஊதியஉயர்வு - புதிய நியமனம் செய்யகாசுஇலலை மின்வாரிய ஊழியரகள் நியமனம் செய்யகாசு ழலலை விவசாயகடன்கள்ளுபடி பண்ணகாசு ழல்லை கல்விகடன்கள்ளுபடி செய்யகாசு ழல்லை ஈஅஞ்சி ஆயிரம் காசு இல்லப்பா. பணியாளர்கள்பணி நிரந்தரம் செய்ய శీiiab| இல்லை காசு பகுதிநேரஆசிரியாகள் பணி நிரந்தரம் செய்ய காசுழலலை ஊதியம் கொடுக்ககாசு இலலை சமவேலைக்குசம செவிலியாகள் பணி நிரந்தரம் செய்யகாசு இல்லை புதிய் ஆசிரியாகள் நியமனம் பண்ணகாசுஇல்லை மருத்துவர்களுக்கு ஊதியஉயர்வு  புதிய நியமனம் செய்யகாசு இல்லை பழைய ஓய்வூதியம் கொடுக்ககாசுஇல்லை அரசுபோக்குவரத்துஓட்டுநர்நடத்துனா் ஊதியஉயர்வு - புதிய நியமனம் செய்யகாசுஇலலை மின்வாரிய ஊழியரகள் நியமனம் செய்யகாசு ழலலை விவசாயகடன்கள்ளுபடி பண்ணகாசு ழல்லை கல்விகடன்கள்ளுபடி செய்யகாசு ழல்லை ஈஅஞ்சி ஆயிரம் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #😍குட்டி கதை📜
🚹உளவியல் சிந்தனை - படித்ததில் பிடித்தகதை.. அந்த ஊரில் வயதான ஒருவர் மரணித்துவிட்டார் வீட்டில் உடலை அடக்கம் செய்யும் ஏற்பாடு நடக்கிறது அந்த வீட்டில் ஒருவர் வருகிறார் மரணமடைந்த இவர் என் நண்பர்எனக்கு 5 லட்சம் பணம்தர வேண்டும் பணம் தந்தால் உடலை எடுக்க தான் அனுமதிப்பேன் என்கிறார்   கிெமதங்ஙள் கிறார்கிளதார் தாங்கன்றுரமாட்களம்நூ்் இரநந்தற்ரகளேலிஜ்கஎன்கின்கனரத் தந்தை அங்கு மகன்கள் கொடுக்காத போது எங்களாலும் முடியாது என்கின்றனர் பதட்டம் திதுகிழுதிதில் 8 ஒரே மகள் ஓடி வருகிறாள் கைகளில் உள்ளநகையை தனது எடுத்து கொடுத்து இதை வைத்து கொள்ளுங்கள் மீதியை நான்தருகிறேன் என்கிறாள் அந்த நபர் வேண்டாம் .. மகளே நான் தான். வண்டுன் உன்தந்தைக்கு 5 லட்சம் தர 9_6ঢা யாரநக்குகி்ர்கள்  தகப்பனார் தனது உண்மையில் என்னையார் என்று என்றன்னறிந்துபனரிடளஸ்ொடுக்க பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! படித்ததில் பிடித்தகதை.. அந்த ஊரில் வயதான ஒருவர் மரணித்துவிட்டார் வீட்டில் உடலை அடக்கம் செய்யும் ஏற்பாடு நடக்கிறது அந்த வீட்டில் ஒருவர் வருகிறார் மரணமடைந்த இவர் என் நண்பர்எனக்கு 5 லட்சம் பணம்தர வேண்டும் பணம் தந்தால் உடலை எடுக்க தான் அனுமதிப்பேன் என்கிறார்   கிெமதங்ஙள் கிறார்கிளதார் தாங்கன்றுரமாட்களம்நூ்் இரநந்தற்ரகளேலிஜ்கஎன்கின்கனரத் தந்தை அங்கு மகன்கள் கொடுக்காத போது எங்களாலும் முடியாது என்கின்றனர் பதட்டம் திதுகிழுதிதில் 8 ஒரே மகள் ஓடி வருகிறாள் கைகளில் உள்ளநகையை தனது எடுத்து கொடுத்து இதை வைத்து கொள்ளுங்கள் மீதியை நான்தருகிறேன் என்கிறாள் அந்த நபர் வேண்டாம் .. மகளே நான் தான். வண்டுன் உன்தந்தைக்கு 5 லட்சம் தர 9_6ঢা யாரநக்குகி்ர்கள்  தகப்பனார் தனது உண்மையில் என்னையார் என்று என்றன்னறிந்துபனரிடளஸ்ொடுக்க பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #🚹உளவியல் சிந்தனை
👉வாழ்க்கை பாடங்கள் - தூரமா இருந்து குறப்ப நாயும் பாக நரியுழ்ஒன்னாதான் தெரியும் . பக்கமாபோப்பார்க்கும் போது நாயைவிட நரி அழகா தெரியம் பழகுனா தான்தெரியும் நரி யோடதந்திரமும் நாயோட நன்றியும்!! நன்றி கெட்ட மனிதன் தூரமா இருந்து குறப்ப நாயும் பாக நரியுழ்ஒன்னாதான் தெரியும் . பக்கமாபோப்பார்க்கும் போது நாயைவிட நரி அழகா தெரியம் பழகுனா தான்தெரியும் நரி யோடதந்திரமும் நாயோட நன்றியும்!! நன்றி கெட்ட மனிதன் - ShareChat
#சிவராத்திரி சிவராத்திரி அன்று ஏன் அன்னதானம் செய்யக்கூடாது? திடுக்கிடும் உண்மைகள்!* சிவராத்திரியின் உண்மையான விளக்கம்: மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். மகா சிவராத்திரி அன்று செய்யக் கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது. உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பதுதான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம்தான். மகா சிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு? மேலும் சிவபெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர், ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம். முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி. மகா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம். சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம். ஆனால் பக்தர்களின் ஆரவாரம், கேளிக்கைகள், சப்தம் கோவிலை பிளக்கிறது. சிவராத்திரி விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு, மாலை 6 மணிக்குள் குளித்துவிட்டு, உணவு முடித்துவிட்டு கோவிலுக்கு செல்லுங்கள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தாலே போதுமானது. மனதில் சொல்லவேண்டிய மந்திரம் 'சிவாய நம ஓம் சிவாய வசி ஓம் சிவ சிவ சிவ ஓம்' இப்படி செய்வது ஒரு விதம், மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது ஒரு விதம். சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம். தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம். இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி பார்த்து கண்விழிப்பது, நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக கோவிலை சுற்றி வருவது, கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று செய்வது பலன் இல்லை. சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள்தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள்புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று. முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள்.🙏
சிவராத்திரி - ShareChat
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் #🙏 ஓம் நமசிவாய #சிவராத்திரி
ஆன்மீக - ShareChat
00:17
#ஆன்மீக # கர்மா
ஆன்மீக - கர்மIா ஒருவரை திட்டம் தீட்டி நீ எப்படியெல்லாம் அன்பின் போர்வையால் நாடகமாடி வீழ்த்துகிறாயோ அதுபோலவே சம்பவத்தை கொஞ்சம் காலம் @0 கூட பிசிறு தட்டாமல் கனகச்சிதமாக எதிராக தயார் செய்து @@66 வைத்திருக்கும்.!! கர்மIா ஒருவரை திட்டம் தீட்டி நீ எப்படியெல்லாம் அன்பின் போர்வையால் நாடகமாடி வீழ்த்துகிறாயோ அதுபோலவே சம்பவத்தை கொஞ்சம் காலம் @0 கூட பிசிறு தட்டாமல் கனகச்சிதமாக எதிராக தயார் செய்து @@66 வைத்திருக்கும்.!! - ShareChat
#🙏ஆன்மீகம் #அருட்பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏ஆன்மீகம் - எல்லாம் ஏக இறைவனே என்னுயிர் நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீ என் இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற அன்னை நீ என்னுடைய அப்பனீ என் அரும்பொறுள்நீ என்னிதயத்தன்பு நீ என் நன்னெறி நீ எனக்குரிய உறவு நீ என் நற்குரு நீ எனைக் கலந்த நட்பு நீ என் தன்னுடைய வாழ்வு நீ என்னைக் காக்குந் தலைவன் நீ கண்முன்று தழைத்த தேவே வள்ளலார் (திருஅருட்பா 1.180) எல்லாம் ஏக இறைவனே என்னுயிர் நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீ என் இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற அன்னை நீ என்னுடைய அப்பனீ என் அரும்பொறுள்நீ என்னிதயத்தன்பு நீ என் நன்னெறி நீ எனக்குரிய உறவு நீ என் நற்குரு நீ எனைக் கலந்த நட்பு நீ என் தன்னுடைய வாழ்வு நீ என்னைக் காக்குந் தலைவன் நீ கண்முன்று தழைத்த தேவே வள்ளலார் (திருஅருட்பா 1.180) - ShareChat
#பத்தி #பத்திஸ்டேட்ஸ் #ஆத்மவணக்கம்
பத்தி - சிவபெருமான் அருள் என்றும் உங்களுக்கும் உங்கள்குடும்பத்தாருக்கும் கிடைக்கப் பிராத்திக்கிறேன் அனைவருக்கும் இனிய மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்! சிவபெருமான் அருள் என்றும் உங்களுக்கும் உங்கள்குடும்பத்தாருக்கும் கிடைக்கப் பிராத்திக்கிறேன் அனைவருக்கும் இனிய மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்! - ShareChat